Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் ராணுவத்துடன் விடுதலைப்புலிகள் நடத்திய போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் இப்போதும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய வெளியுறவு துறைச் செயலாளர் நிருபமா இலங்கை சென்று இலங்கை வெளி விவகார மந்திரி ரோஹித் போகொல்லாகமவை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு பிறகு போகொல்லாகம, ‘’ பிரபாகரனை தேடும் முயற்சியில் வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். எங்களது கவலையை இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவிடம் தெரிவித்துள்ளோம். இலங்கை தொடர்ந்து…

  2. சிங்கப்பூர் தமிழ் முரசில் இருந்து -உயிர் பிழைக்க உயிரே பணயம் http://tamilmurasu.asia1.com.sg/25-06-2006...6/TM25PG8-9.pdf http://www.tamilnaatham.com/pdf_files/tami..._2006_06_25.pdf

  3. ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0 ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம்…

  4. நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது – 25 ஏப்ரல் 2011 ஐநா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது. ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல்…

  5. தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போன மாவீரரகளுக்காக ஆண்டுதோறும் காரத்திகை மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி வரையில் ஈழத்திலும், புலத்திலும் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டது. ஆனால் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர புலம் பெயர தேசங்களில் மாத்திரமே மாவீரர் வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. அந்த வகையில் புலம் பெயர்த் தமிழரகள் …

  6. அய்.நா. நடுவர் மன்றம் முன்பாக இராசபக்சே நிறுத்தப்படுவார்! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் 5 இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த அந்நாட்டின் முன்னாள் படைத் தளபதி தியோனெஸ்தே பாகசோரா- இனப்படுகொலை நடத்திய குற்றவாளி என அய்.நா. நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்திய தியோனெஸ்தே பாகசோரா என்பவருக்கு கொஞ்சமும் குறைந்த கொலையாளிகள் அல்லர் இலங்கையில் உள்ள பல தலைவர்களும் படைத்தளபதிகளும் தற்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரையும் அய்.நா. நடுவர் மன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த…

  7. ''வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்'' -ச.சங்கரன்- சம்பூர்- வாகரையில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு சிறு வெற்றியினைப் பெற்றுக்கொண்டு அதனை இமாலய வெற்றியாகவும்,; மட்டக்களப்பு திருகோணமலையில் விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும் இராணுவ வெற்றியைவிட பலபத்து மடங்கு ஊடாகவெற்றியை மகிந்தர் அரசு பெற்றுக் கொண்டது. அல்லது காட்டிக் கொண்டது. " வெற்றி தோல்வி என்பது ஒரு துப்பாக்கி ரவையிலும் தீர்மானிக்கப்படலாம்" என்கிறார் ஜேர்மனியின் கேணல் அடம்ஸ் மாக்கர் அதே போல் அரசுக்கு கிழக்கில் வாகரையை பிடித்த வெற்றியைவிட உலகின் பிரதான இராஜதந்திரிகள் மத்மியில் வீழ்ந்து வெடித்த புலிகளின் நான்கு எறிகணைகள் புலிகளின் போரியல் ஆற்றலையும், போர் தி…

    • 1 reply
    • 1.7k views
  8. மாவீரர் தினம் தோல்வியடையவேண்டும் என்பதில் குறியாக இருந்தது சிறீலங்கா அரசு ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 15:32 உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் நேற்று (27) மிகவும் உணர்வுபூர்மாக கொண்டாடப்பட்ட மாவீரர் தினம் மிகுந்த வெற்றியடைந்துள்ளது. பிரித்தானியாவில் 50,000 தமிழ் மக்கள் எக்சல் மண்டபத்தில் திரண்டதுடன், உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களால் தமது இனத்தின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர். இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான திரு சீமான் அவர்கள் சிறையில் இருந்து கூட மாவீரர்களுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்திருந்தார். எனினும் இந்த மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்ட…

  9. [Thursday, 2011-09-22 10:12:22] ஜெனீவா நகரில் ஐ.நா மனித உரிமை மையத்துக்கு முன்னால் ஐரோப்பிய தமிழ் உறவுகள் அணிதிரண்டது போல் அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழர் அணிதிரள வட அமெரிக்க தமிழர்கள் தயாராகி வருகின்றார்கள். செப்ரெம்பர் 23 வெள்ளிக்கிழமை, நியூ யோர்க் ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் பொங்குதமிழல் பெருநிகழ்வு இடம்பெறவுள்ளது. ஐ.நா சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'தமிழினபடுகொலை முகத்தை' உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கில் பொங்குதமிழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எழுர்ச்சியின் குறியீடாக அமைகின்ற பொங்குதமிழை, சனநாயக போராட்டத்தின் குறீ…

  10. தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா விலக்கிக் கொள்ள வேண்டும் – இந்தியா [ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 01:39 GMT ] [ தா.அருணாசலம் ] உயர்பாதுகாப்பு வலயங்களை குறைத்து, தமிழர் நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே இந்திய பிரதிநிதி இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும…

    • 21 replies
    • 1.7k views
  11. ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காத்திரமான அதிகாரப் பகிர்வு இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா இலங்கை மீது கொண்டு…

  12. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவளை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 அம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/80010

    • 18 replies
    • 1.7k views
  13. சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு [19 - June - 2007] தற்போது லண்டனில் வசித்து வரும் ஷ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகளாகிய யசோதாவுக்கு கடந்த 15 ஆம் திகதி லண்டனில் திருமணம் நடந்தது. இவ்வாறு யசோதாவை மணம் முடித்திருப்பவர் றொஜர் வாக்கர் என்னும் வைத்திய கலாநிதியாகும். வெள்ளை இனத்தவரும் பிரிட்டிஷ் பிரஜையுமாகிய இவர் லண்டனிலுள்ள சென்ற் ஜோன் வைத்தியசாலையில் தற்போது பணியாற்றி வருகின்றார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவருடைய திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்கள் மட்டுமன்றி ஷ்ரீலங்காவையும் லண்டனையும் மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த பிரமுக நண்பர்களும் கல…

  14. . பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம் வீரகேசரி இணையம் 2/1/2010 3:18:17 PM - விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அண்மையில் வெளியான சி.பி.ஐ.யின் அறிக்கையில் பிரபாகரனின் மரணச் சான்றிதழிற்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் முக்கியகுற்றவாளியான விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கந்த மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்துடனான இறுதிக்கட்ட மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது…

  15. சனி, 17 நவம்பர் 2007(13:30) அமை‌தி பேர‌ணி நட‌த்‌திய எ‌ங்களை அட‌க்குமுறை மூல‌ம் கைது செ‌ய்து ‌வி‌ட்டு சுப.த‌மி‌ழ்‌ச்செ‌ல்வனு‌க்கா

  16. வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சகல சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பும் இலங்கைப் படையினராலேயே வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் பாதுகாப்புப் படையினர் எவரும் வருகை தரமாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். சார்க் மாநாட்டில் பங்குபற்றவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிப்பதற்கு இந்தியப் படையினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோதே பாலித கோஹன இவ்வாறு கூறினார். இது குறித்த…

    • 5 replies
    • 1.7k views
  17. வெளிமாவட்டங்களைச் சோந்த தமிழர்கள் கண்டியிலிருந்து வெளியேறவேண்டும். 09.07.2008 / நிருபர் எல்லாளன் எதிர்வரும் 17ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரகர பௌத்த வழிபாட்டுக்கு முன்னேற்பாடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து சென்று கணடியில் தங்கியுள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு சிறிலங்கா பொலிசார் அறிவித்தல் விடுத்துவருகின்றனர். http://www.sankathi.com/

    • 4 replies
    • 1.7k views
  18. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் 24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை. யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை இராணுவத்தினர் போர் ஒத்திகையொன்றில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிவடக்கில் பலாலியை அண்டிய தொண்டமனாறு கடல்நீரேரிப்பகுதி மற்றும் வளலாய் கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சரமாரியமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக இப்பிரதேசங்களையண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொண்ட போர் ஒத்திகையின் போது ஏற்பட்ட பாரிய சத்தங்களே இவையெனத் தெரியவந்த…

    • 2 replies
    • 1.7k views
  19. யாழ் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி சேவை துண்டிப்பு. யாழ்ப்பாணக் குடாநாட்டின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்காப் படையினர், படையினரையும், ஆயுத தளபாடங்களையும் நகர்த்தி வந்ததுடன், பலாலி படைத் தளத்தில் இருந்து வழங்கப்படும் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி இணைப்புக்களையும் துண்டித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாள் முழுவதும் பலாலி படைத் தளத்தில் இருந்து கனரக வாகனங்களில் பொருட்கள் முன்னணி நிலைகளுக்கு படையினர் நகர்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -Puthinam-

  20. தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை வழங்காது தொடர்ந்து இழுத்தடிக்கும் என்றால் சர்வதேசத்தின் பங்களிப்புடன்பிரிந்து செல்வதைத் தவிர எந்த வழியும் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இதனை அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு காணப்படும். எமது நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்குவோம். அவ்வாறு அவர்கள் எமது பிரச்சனைக்குத் தீர்வு வழங்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்போம். …

    • 13 replies
    • 1.7k views
  21. வட மாகாண தேர்தல்கள் முடிந்ததும்,பதவிக்காக பெரும் அடிபாடு நடக்கப் போகின்றது என வாக்களித்த மக்களும், வட, தென் தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். பங்காளிக் கட்சிகளுக்கு எல்லாம் பதவி என்றால், மகிந்தர் போல, 30 பேருக்கும் பதவி கொடுத்து நாற வேண்டும் என்று உணர்ந்த முதல்வர், எந்த கட்சியிலும் நீங்கள் இருக்கலாம். உங்கள் கல்வித் தகமைக்கு ஏற்ப தான் பதவி என்று கூறியது மட்டுமில்லாது, பதவி விரும்புவோர், தமது CV களை சமர்பிக்குமாறும், அவர்களது கல்வித் தகமைகள், உறுதிப் படுத்தப்படும் என்று கூறியதுடன், கல்வித்தகமை கொண்டவர்களுக்கே பதவியும் கொடுக்க, முள்ளிவாய்க்காலில் பிரமாணம், எனக்கு பதவி, எனது கட்சிக்கு பதவி என்றவர்கள், கொழும்பு படித்த குடி வருவதா, என்று கு…

    • 21 replies
    • 1.7k views
  22. 'இலங்கையின் கொலைக் களம்' எனும் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்தமைக்காக செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இரு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 'ஓர் உலக ஊடக விருது' விழாவில் (ஒன் வேர்ல்ட் மீடியா அவார்ட்) ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் சிறந்த ஆவணப்படம் ஆகிய விருதுகள் செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவலகம் வலியுறுத்தக் காரணமாக இருந்ததை கருத்திற்கொண்டே இவ்விரு விருதுகளும் செனல் 4ற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆவணப்படத்தை தொகுத்து வழங்கிய ஜோன் ஸ்னோ, 'தான் இதுவரையில் வெளிக்கொணர்ந்த செய்திக…

  23. ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இன்று தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என எமது கவலையை வெளியிட்டோம். இதனையடுத்து பிரதமர் இது சம்பந்தமாக இலங்கை அரசை நிச்சயம் வலியுறுத்துவதாக ஆறுதல் அளித்தார் என கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கவிஞர் கனிமொழி, கே.வி.தங்கபாலு உட்பட திமுக, காங்கிரஸ், பாமக மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் சந்திப்ப…

  24. யப்பான் சமாதானக்குழு விரைவில் சிறீலங்காவில் சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையடுத்து, சிறீலங்கா அரசுடன் சிறீலங்கா நிலவரம்பற்றி கலந்தாலோசிக்க, ஒரு சமாதானக்குழுவை வார இறுதி நாட்களில் அனுப்பவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. சனவரி மாதம் 13ம் திகதி சிறீலங்காவை சென்றடையும் யசூகி அகாசி அவர்கள், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவிருப்பதாக யப்பான் வெளிநாட்டமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கும் அதேவேளை விடுதலைப் புலிகளை சந்திப்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதையிட்டு ஆழ்ந்த கவலையை தெரிவித்திருக்கும் யப்பானிய…

    • 2 replies
    • 1.7k views
  25. ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய மூவர் வெளிநாடுகளுக்கு தப்பிஓட்டம் இலங்கையில் இடம்பெற்று வந்த ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்படைய மூவர் வெளிநாடுகளுக்கு தப்பிசென்றுளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு இன்ரபோலின் உதவியை கோரவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொலிசார் அறிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் அதியட்சகர் ஜெயந்த விக்கரமரட்ன இந்த தகவலை தெரிவித்துள்ளார். தாங்கள் இதுவரை ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொட்படைய 12 பேரை கைது செய்துள்ளதாகவும் இவர்களில் 7 பேர் சிங்களவர்கள் என்றும் 5 பெர் முஸ்லீம்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஆட்கடத்தல் சம்பவங்களின் முக்கிய நபர்கள் கைது செய்ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.