ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
வேடிக்கை பார்க்கும் இந்தியத் தமிழர்கள் வேடிக்கை பார்க்கும் இந்தியத் தமிழர்கள் இந்தியா ஈழத்தமிழர்களின் குரல் வளையை நசிக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க எம் போன்ற இந்தியத் தமிழர்கள் பலர் என்றும் பின் நிற்கத் தவறுவதில்லை. நாளைய தமிழ் நாட்டுத் தமிழர்கள் தனி நாடு கேட்கக் கூடாது என்பதற்காக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடியோடு நசுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டு. தமிழ் நாட்டில் (இந்தியாவில்) தமிழன் இல்லாது இருந்தால் ஈழத்தமிழர்க்கு இன்றைய அவலம் இந்தியாவால் திணிக்கப்பட்டிருக்காது. எமது அடிமைத்தனத்தை உறுதிப்படுத்த நித்தமும் சாகின்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியத் தமிழர்கள் ஆறுதலாக இல்லாவிட்டாலும் இடைஞ்சலாவது கொடுக்காமலிருக்கலாம். தம் இனத்தை…
-
- 7 replies
- 1.7k views
-
-
’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’ -எஸ்.நிதர்ஷன் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்” என, தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, இந்த உதவிகள் ஊடாக இரு மக்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்படும் என்றார். இது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அவர், “சீரற்ற கால நிலையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்றாக, பொலிஸாரும் நிவாரணப் பொருட்களை திரட்டி வருகின்றனர். வடக்கிலும் …
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) கிளிநொச்சியில் புதிய நவீன நூலகம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வெளிநாட்டுத் தொலைபேசிச் சேவைகளை வழங்கும் ‘லெபாரா மொபைலின்’ அங்கமான லெபாரா நிதியம், இலங்கை, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் பல்வேறு தொண்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களும், மாணவர்களும் மீள் குடியேறி, தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் இந்தக் காலப்பகுதியில், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களும், அவர்கள் வழிநடக்கும் மாணவர்களுக்கும் இந்த நூலகம் நிச்சயம் உதவும். கல்வி நூல்கள் மட்டுமன்றி 25 இற்கும் மேற்பட்ட கணினிகள், காணொளி, ஒலி அமைப்பு உட்பட உபகரண வசதிகள…
-
- 16 replies
- 1.7k views
-
-
இலங்கையில் உள்ள கடற்படையினரில் சுமார் 80 வீதமானவர்கள், ஏதோ ஒரு வகையில் இந்தியாவில் பயிச்சி எடுத்தவர்கள் என்று ஜயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் கமாண்டர் ஜயந்த மேலும் தெரிவிக்கையில், இவர்கள் கேரளாவிலும் மற்றும் நீலகிரியிலும் தமது பயிற்சிகளை முடித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் 250 இலங்கை கடற்படையினர் இந்தியாவுக்கு பயிற்ச்சிக்காக செல்லவுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா கோரளாவிலும் மற்றும் நீலகிரியில் வைத்தும் இலங்கை கடற்படையினருக்கு பாரிய அளவில் பயிற்ச்சிகளை வழங்கிவருகிறது. இச் செய்திகளானது அவ்வப்போது அரசல் புரசலாக வெளியே வந்தாலும், இவ்வளவு தொகையான படையினருக்கு எவ்வாறு இந்தியா பயிற்சிகளை வழங்கியது என்று பலர் வாயைப் பிழக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
மன்னார் இலந்தைவான் மற்றும் மணல்மோட்டையில் மோதல்களில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15 படையினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மக்களின் உயிரைத்தான் குடித்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர்( வேலாயுதம் தயாநிதி) பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த வருடம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின் தயா மாஸ்ரர் பி.பி.சிக்கு வழங்கியிருக்கும் முதலாவது பேட்டி இ அவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- நாட்டில் இன்று அமைதி நிலவுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாட்டில் எவரும் யுத்தத்தை விரும்பவில்லை. தமிழ் மக்கள் கூட யுத்தத்தை விரும்பி இர…
-
- 8 replies
- 1.7k views
-
-
Posted by சோபிதா on 08/06/2011 in பிரதான செய்தி விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்துவரும் தடைக்கு எதிராக விடுதலைப்புலிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவித்தலை லக்ஸம்பேர்க்கை தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகளின் சார்பில் வாதாடும் அம்ஸ்ரடாமை தளமாகக் சட்டவாளர் விக்டர் கோப்புக்கு நேற்று (07) அனுப்பியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த வழக்கு ( வழக்கு இலக்கம்: T-208/11-9) நீதிமன்றத்தின் இரண்டாவது சபையில் நடைபெறவுள்ளதாக நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்த…
-
- 0 replies
- 1.7k views
-
-
வட்டக்கச்சி நோக்கி முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 18 பேர் பலி; 40 பேர் காயம் ஜசனிக்கிழமைஇ 10 சனவரி 2009இ 08:35 பி.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதல் நடத்தினர். இதில் 18-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: இரணைமடுவில் இருந்து வட்டக்கச்சி நோக்கி ஆட்லெறி எறிகணைஇ பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் இன்று முன்நகர முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது …
-
- 5 replies
- 1.7k views
-
-
சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்வோம் செய்விப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாகாணக் கண்காட்சியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் …
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் மஹகம சேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (13) கொண்டாடினார். http://tamilleader.com/
-
- 16 replies
- 1.7k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - எதிரியைக் கண்டு அச்சமுறுபவர்கள், அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்பதுதான் வரலாற்றுப்பட்டறிவு கூறும் செய்தி. புதை குழியின் மீது நின்று சமாதானம் பேசமுடியாது. ஆனால் அதனை விளை நிலமாக மாற்றும் வல்லமை உடையோரே வரலாற்றினை உருவாக்குகிறார்கள். வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தையிட்டுக் கரிசனை கொள்ளாமல் எக்காரணத்தையிட்டும் நடைபெறும் போரை நிறுத்த முடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறும் ஆட்சியாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை. அதனை மாற்றக் கூடிய வல்லமை இந்த சர்வதேச வல்லரசாளர்களிடம் இருப்பினும் எதுவித அழுத்தங்களையும் அரசின் மீது சுமத்த இவர்கள் விரும்பவில்லை. பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதியால் அறுதியிட்டுச் சொல்லப்பட்ட ஓரிரு தினங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரபாகரன் இருக்கிறாரா என்பது குறித்து காலம் பதில் சொல்லும்-'பிரதமர்' ருத்திரகுமாரன் புதன்கிழமை, அக்டோபர் 13, 2010, 10:44[iST] லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள உருத்திரகுமாரன். பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு அவர் அளித்துள்ள பேட்டி: ''நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?'' ''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப்படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை. நாடு …
-
- 4 replies
- 1.7k views
-
-
நேற்று இடம்பெற்ற இளையோர் அறிவியற்கழகம் திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையினை ஆற்றுகையிலேயே தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவரது உரையில் மனித இனத்தினுடைய அசைவியக்கமே அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசமும் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும்; அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும் அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு து}ரத்தில் எதிரியை விர…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளமன்ற ஊறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவி யாழ் பல்கலைக்காழகத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை தூங்கவிடப்பட்டுள்ளதாகவும் தமிழினதுரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் களுத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ்பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.இலகுவினில் எவரும் களற்றி எடுத்து செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் கையிரினால் உயரமான மாடிக்கட்டடமொன்றினில் அது தொங்க விடப்பட்டிருந்தது. இதனிடை…
-
- 18 replies
- 1.7k views
-
-
ஞாயிறு 11-03-2007 03:16 மணி தமிழீழம் [தாயகன்] மட்டக்களப்பு புல்லுமலை முறியடிப்புச் சமரில் கப்டன் குட்டியழகி என்ற பெண் போராளி வீரச்சாவடைந்திருந்தார். இவரது வித்துடல் விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் நேற்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. நன்றி : பதிவு
-
- 3 replies
- 1.7k views
-
-
களநிலைவரங்கள் புலிகளுக்கு சாதகமாக மாறுகின்றனவா? - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 02:04 மணி தமிழீழம் [] பயங்கரவாதத்தை தோற்கடித்து, எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியுமென்ற கேள்வி, இலங்கையில் எழுந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கவலை கொண்டுள்ளார். 1948 இல் ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாசனம், ஒரு மரணித்த சாசனமாக வாழ்வதை, அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள் புரிந்து கொள்கின்றன. இறந்தவரின் "எட்டு' வீட்டில், அவர் விரும்பிய பொருட்களை படைப்பது ஐதீகம். அதில் ஒன்றாக மனித உரிமைச் சாசனத்தையும் இணைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தச் சாசனம் எழுதப்பட்ட நாள் முதல், இற்றை வரை, அமெரிக்க உலக நாயகன், வியட்னாமில் செய்த மனித உர…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவது கவலையளிக்கிறது - பிரதமர் மன்மோகன் சிங் வீரகேசரி நாளேடு இலங்கையில் 25 வருட காலத்துக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சினை காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருவது மிகுந்த கவலையை அளிக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட அயல் நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது இந்தியாவின்நலன்களுக்கு அத்தியாவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். பயிற்சியை முடித்துக்கொண்ட இந்திய அயல் நாட்டு சேவை அதிகாரிகள் மத்தி யில் புதனன்றுமாலை உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.புதுடில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், …
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் நடத்தியது தற்காப்புத் தாக்குதலே: சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 07:26 ஈழம்] [பா.பார்த்தீபன்] "சிறிலங்கா அரசாங்கமே திருகோணமலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. அதற்கெதிராக தற்காப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு விடுதலைப் புலிகள் தள்ளப்படார்கள். அதுவே மோதல்கள் தீவிரமடைவதற்குக் காரணமாகியது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். "யுத்த நிறுத்தத்தில் தமக்குள்ள பற்றுறுதியை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்த வேண்டும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருப்பதற்கு பதிலளிக்கையிலேயே சு.ப.…
-
- 6 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு.! கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது. இதேவேளை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதிக்கு வத்திக்கான் அழுத்தம் கொடுத்தால் விஜயத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிவிட வேண்டும் [19 - April - 2007] -ஹெல உறுமய கூறுகிறது; `இது தேவனின் இராச்சியம் அல்ல' என்கிறது - ப. பன்னீர்செல்வம் - இலங்கை அரசாங்கம் பாப்பரசரின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இலங்கை தேவனின் இராச்சியம் அல்ல, பௌத்த இராச்சியமே என்று தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய, விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நிறுவனங்களின் கடிதங்களை பார்த்துவிட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுமானால் வத்திக்கானுக்கான விஜயத்தை ரத்து செய்துவிட்டு ஜனாதிபதி நாடு திரும்ப வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு இலங்கையில் மனித உரிமை…
-
- 5 replies
- 1.7k views
-
-
வெள்ளவத்தைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக வெடித்ததால் இருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் கதிர்காமதேவன் ஜெனிட் நிரோஷன் (வயது 24) மற்றும் மகேந்திரன் சசிதரன் ஆகிய இருவருமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானவர்களாவர். வெள்ளவத்தை33ஆவது ஒழுங்கைப் பகுதியில் வைத்தே மேற்படி இரு குழுவினர் மத்தியிலும் மோதல் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவத்தில் மரணித்த இருவரில் ஒருவர், மோதலை விலக்க எத்தனித்த சமயமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இச்சம்பவத்தை அடுத்து குற…
-
- 12 replies
- 1.7k views
-
-
பகுதி-1
-
- 10 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் மட்டக்களப்பு புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் மட்டு நகரே இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்தவகையில் சற்று முன்னர் வாகனங்கள் போக்குவரத்து செய்யப்பட்ட பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டதுடன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. http://www.newsuthanthiran.com/2018/09/07/மட்டக்களப்பில்-பூரண-ஹர்த/
-
- 20 replies
- 1.7k views
-
-
இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்... நாகார்ஜுனன் கடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம். தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப் படையினர்வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. …
-
- 1 reply
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளில் இருந்து கருணா பிரியும்போது பெருந்தொகையான ஆயுதங்கள் வேறு அணிக்கு கைமாறியுள்ளதாகவும் அதுதான் நாட்டில் வன்செயல்களுக்கு காரனம் எனவும் கோத்தாபாய கூறியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் யார் அந்த வேறு அணி. கருணா அல்லது பிள்ளையான் இருவரும்தான் விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து செல்கையில் ஆயுதங்களுடன் சென்றனர். அந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு தாம் தனித்து இயங்கப்போவதாக பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன. ஆகவே கருணா பிள்ளையானிடம் தான் ஆயுதங்கள் இருக்கின்றது அதனால்தான் நாட்டில் பிரச்சினை என சொல்லாமல் சொல்கிறார் கோத்தாபாய . http://ww…
-
- 3 replies
- 1.7k views
-