Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகின் வேறு எந்த நாட்டையும் விட இலங்கையிலேயே தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பக்கேற்றுப் பேசிய அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது பொது அமர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், தாம் இலங்கை மக்களின் விருப்பத்துடனேயே ஜனாதிபதியாக தேர்வானதாகவும், அதனினும் அதிகமான மதிப்புடன், தமது பதவிக்காலத்தை நீடித்துக் கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமது இரண்டாம் தவணை பதவிக்காலத்தை எதிர்வரும் சில நாட்களில் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு காலகட்டத்தில் பயங்கரவாதம் என்பது அழித்து ஒழித்துவிட முடியாத ஒரு விடயமாக இருந்தது. எனினும் அதனை நாங்கள் அமைதியான முறையில்…

    • 0 replies
    • 648 views
  2. அட்­டமி, நவமி பிரச்­சி­னை­யை­யும் ஆராய்ந்­தது மாகாண சபை!! அட்­டமி, நவமி பிரச்­சி­னை­யை­யும் ஆராய்ந்­தது மாகாண சபை!! வடக்கு மாகாண சபை­யின் அமர்வை அட்­டமி நவ­மி­யில் ஆரம்­பித்­தமை சரியா? தவறா? என்று நேற்று ஆராய்ந்­தது வடக்கு மாகாண சபை. அது தொடர்­பாக இறு­தி­வரை முடி­வெ­டுக் கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகாண சபை­யின் நடப் பாண்­டுக்­கான முத­லாம் அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அமர்வு ஆரம்­பிக்­கும்­போது முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள் உட்­ப­டச் சில …

  3. By T. SARANYA 08 AUG, 2022 | 04:35 PM (எம்.நியூட்டன்) வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அன்னராசா இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடற்றொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் அதில் தங்கி வாழும் மக்கள் …

    • 1 reply
    • 297 views
  4. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் போராளி வித்து 2ம் லெப். மாலதி அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ரார்ஸ்பூர்க் நகர மக்களால் St Vincent de Paul மண்டபத்தில் நினைவுகூரப்பட்டது. ஈகைச்சுடரினை மகளிர் அமைப்பின் சார்பில் திருமதி. மேரி யோசப்பின் பாக்கியராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கம் தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனை மலர்வணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 2ம் லெப். மாலதி அவர்களினுடைய நினைவுப் பகிர்வை அடுத்து அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகளும் எழுச்சிப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன. நிகழ்வின் ந…

    • 0 replies
    • 605 views
  5. ஆஸி.வழங்கிய நன்கொடை சிங்கள மாவட்டங்களுக்கு news ஆஸ்திரேலிய அரசால் நன் கொடையாக வழங்கப்பட்ட 25 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி, வடக்கு கிழக்குடன் தொடுகையாகவுள்ள 4 சிங்கள மாவட்டங்களின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிங்களப் பிரதேச சபை களுக்கு தலா 50 மில்லியன் ரூபாய்களும், வடக்கு கிழக்கின் 79 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 15 தொடக்கம் 20 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. உலக வங்கியின் நிதியில் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச மேம்பாட்டுக்காக நெல்சிப் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் செயற்றிட்டம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண…

  6. தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எந்தவிதமான காரணங்களும் கிடையாது – கோதபாய ராஜபக்ஷ 17 October 10 02:17 pm (BST) இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கான எவ்வித காரணங்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அச்சம் காரணமாக இலங்கையர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எந்த இடத்திலும் சுதந்திரமாக வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார். சில நாடுகள் அனுதாப அடிப்படையில் புகலிடம் வழங்கி வருவதாக மக்கள் அறிந்து கொண்டால், சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டு விடும் என அவர் தெரிவித்…

  7. நுரைச்சோலையில் ஏற்ப்பட்ட தீ தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் நவம்பர் மாதம் 17 திகதி திறந்து வைக்கப்பட்டு நவம்பர் 23 ஆம் திகதி முதலாவது நிலக்கரி கப்பல் வரும் எனவும் ஏற்பட்ட நட்டங்கள் அனைத்தினையும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டு நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று காலை கற்பிட்டி நுரைச்சோலை அனல்மின் திட்டத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்த பகுதியில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகவே இந்த தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விமானப் படையினரும் கடற்படையினரும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டினில் கொண்டுவந…

  8. 153 பேருடன் படகு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலியா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளது (கோப்பு படம்) ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் அவர்களின் வழக்கறிஞர்களுக்கு 72 மணிநேரத்துக்கு முன்னர் எழுத்துமூலம் அறிவிப்பதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடன்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தும் நடத்துவது தொடர்பான நீதிமன்ற ஆலோசனை வரும் வெள்ளியன்று நடக்கவுள்ளது. 153 இலங்கையருடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்த படகினை இடைநடுவில் கடலில் தடுத்து வைத்திருக்கின்ற தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகள் முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இன்னொரு இலங்கைப் படகில…

    • 0 replies
    • 415 views
  9. மஹிந்தவை காப்பாற்றும் ஐ.தே.க : கூறுகிறார் ஜனா­தி­பதி முன்­னைய ஆட்­சியின் ஊழல் குற்­ற­வா­ளிகள் குறித்து நட­வ­டிக்கை எடுக்­க­கூறி நான் தெரி­வித்­துள்ள போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றி வரு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷவுடன் தொடர்­பு­பட்ட ஊழல் குறித்து நட­வ­டிக்கை எடுக்கும் அமைச்­சுக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­டமே உள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். ராஜபக் ஷக்­களை ஐக்­கிய தேசியக் கட்­சினர் காப்­பாற்­று­வ­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த போது மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் அடுத்­த­கட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நகர்­வுகள் குறி…

  10. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், முதல் பெண் மாவீரரான 2-ம் லெப்ரினன்ட் மாலதி உட்பட இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் எழுச்சிவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. பிரித்தானிய தலைநகர் லண்டனின் கொலிண்டேல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று (30-10-2010) பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர். நேற்று மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மாவீரரான சுது (சதானந்தம் நிர்மலநாத்) அவர்களின் தாயார் திருமதி. ரமணி சதானந்தன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களினால் மாவீரர்களின் திருவுருவப்…

    • 0 replies
    • 957 views
  11. அனந்தியின் ஆதரவாளர்கள் இருவர் வட்டுக்கோட்டையில் கைது! [Monday 2014-07-14 09:00] வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஆதரவாளர்கள் இருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அண்மையில் திறக்கப்பட்ட அனந்தி சசிதரனின் கட்சி அலுவலகத்தில் நின்றிருந்த வேளையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். திருச்செல்வம் சம்பந்தமூர்த்தி (வயது 25) மற்றும் செல்வரத்தினம் தவச்செல்வம் (வயது 28) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். தனது அரசியல் பணிகளை முடக்கும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே இந்த கைதும் இடம்பெற்றிருப்பதாக அனந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மையில் அனந்தியினது வதிவிடத்திற்கு அருகாக சந்தேகத்திற்கிடமாக இரவு வேளையில் வாகனமொன்று நடமாடியமை தொடர்பில…

  12. நீங்கள் எல்லோரும் புலிகளுக்குப் பின்னால் திரிந்தவர்கள். எனக்கு அனைத்தும் தெரியும். நான் நினைத்தால்...." மூடிய அறைக்குள் வைத்து வெடித்துக் கொண்டிருந்தார் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி. வடக்கு மாகாண ஆளுநரான அவர் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத்தளபதியும் கூட. நடுவிலேயே கலைந்துபோன இராணுவத்தளபதி கனவுகளும் அவரிடம் இப்போதும் எஞ்சியுள்ளது. எந்தவித முகாந்தரமும் இன்றி கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் திடீரென தண்டனை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆணைப் பெண்ணாக்கும் அல்லது பெண்ணை ஆணாக்கும் மகிமை தவிர்ந்த எல்லா அதிகாரமும் கொண்டவர். சிலவேளை வானளாவிய அதிகாரமும் கொண்டவரென கூறிக்கொள்ளும் சந்திரசிறியே இவ்விடமாற்றத்தை செய்திருந்தார். ஆனாலும் அவருக்கும் எதிர்வினை இருந்தது. அதை அவர…

  13. காத்தான்குடியில் குண்டு வெடிப்பு : 8 குண்டுகள் மீட்பு!!! மட்டக்களப்பு - காத்தான்குடியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 3.50 மணியளவில் புதிய காத்தான்குடி 6இல் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்துள்ள நிலையில் மேலும் வெடிக்காத 8 நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகரசைபைக்காகப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தே…

  14. 14.11.2005 அன்று அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பில் உள்ள அக்கரைப்பற்றிற்குச் சென்றவேளை ஒட்டுக்குழுவினர் நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகிலன்(சுரேஸ்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். லெப்.கேணல் முகிலன் அவர்களுடன் வெள்ளை என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  15. முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளா்கள்கள் விபரங்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளிற்கான தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களிற்கான உறுப்பினர்களின் பெயர்கள் நேற்றைய தினம் கட்சித் தலைவரின் முன்பாக முன்மொழியப்பட்டது. வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு , வவுனியா , மன்னார் ஆகிய மாவட்டங்களில் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரை பிரேரிக்கும் வகையில் நேற்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராயா தலமையில் விசேட சந்திப்புக்கள் இடம்பெற்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக முதல்…

  16. சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை அழிக்க வேண்டாம் - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் By VISHNU 13 SEP, 2022 | 09:26 PM ( எம்.நியூட்டன்) தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதேஅவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தை பொறுத்தவரையில் ஆழ்கடல் மீன்பிடியை விட களப்பு கடலை நம்பி தொழில்…

  17. மாணவர்களுக்கு டப்லட் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டப்லெட் கணினிகளை வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 160,000 மாணவர்களுக்கும், 36,000 ஆசிரியர்களும் டப்லெட் கணினிகளை வழங்கப் போவதாக கடந்த ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், இந்தத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை நேற்று முடிவெடுத்தது. இந்தத் திட்டத்துக்காகத் தேவைப்படும் 4 பில்லியன் ரூபா நிதியை வேறு கூடிய பயனுள்ள திட்டத்துக்கு செலவிடும் நோக்கிலேயே இதனை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளா…

  18. புலிகளின் இணக்கத்தை நிராகரித்து யுத்தத்தைத் தொடங்கியது சிங்கள அரசு மாவிலாறு அணையின் மதகுகளைத் திறக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இணக்கம் தெரிவித்திருந்ததை நிராகரித்து சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா அமைச்சரும் அரச பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பிக்கு அளித்த நேர்காணல்: பயங்கரவாதிகள் அணையைத் திறப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீர்ப்பாசனத் திட்ட பொறியாளர்கள்தான் அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் எந்த வழியிலாவது நாங்கள் திறப்போம். நீர் ஒரு பேச்சுக்களுக்கான கருவியாக இருக்கக் கூடாது. நீர் விநியோதத் திட்டம் தொடர்பான எதனையும் நாங்கள் ஏற்கவில்லை என்றார் அவர். இராணுவப் பேச்ச…

  19. சம்­பந்­தனின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற முற்­பட்டு ஜெனி­வாவில் நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் நல்­லாட்சி பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண குற்­றச்­சாட்டு (இரா­ஜ­துரை ஹஷான்) ஜெனிவா விவ­கா­ரத்­தினை தீர்ப்­ப­தற்கு நல்­லாட்சி அர­சாங்­கம்­ எவ்­வி­த­மான தீர்­மா­னங்­க­ளையும் இது­வரை காலமும் மேற்­கொள்­ள­வில்லை. புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்­க­ளுக்­காக செயற்­படும் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­தனின் கோரிக்­கை­களை மாத்­தி­ரமே இன்று வரை பகி­ரங்­க­மாக அர­சாங்கம் நிறை­வேற்றி வரு­கின்­றது என்று பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண குற்றம் சாட்­டினார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மாக உள்ள நிலையில் அது குறித்து கருத்து கேட்­ட…

  20. கொழும்பில் பாரிய தீ விபத்து : 12 தீயணைப்பு இயந்திரங்கள் களத்தில் 27 SEP, 2022 | 08:48 PM கொழும்பு - பாலத்துறை பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை தொடர்மாடிப் பகுதியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/136551 பாலத்துறையில் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குங்கள் - ஜப்பானில் இருந்த…

  21. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆற்றவிருந்த உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச் செய்தமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த உரையை இரத்துச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இத்தீர்மானம்; சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த இரத்து குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாகவும் ஒக்ஸ்ட்போர்ட் யூனியன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பேச்சாளர்களின் உரையை நடத்துவதையும் பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்…

    • 2 replies
    • 770 views
  22. கோத்தபாயவுக்கு எதிராக வழக்குத் தொடர அமெரிக்காவிடம் சாட்சியம் ஏதும் இல்லை! - என்கிறார் பிரிகேடியர் ருவான் [Thursday 2014-08-07 10:00] இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்காவினால் வழக்குத் தொடர முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒரு நபரை கைதுசெய்ய அல்லது விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனில் விசாரணை செய்யும் தரப்பிடம் அந்நபருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருத்தல் அவசியமாகும். எவ்வித ஆதாரங்களுமி…

  23. தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பிக்குமார்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. அங்கு ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகளின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் நாட்டின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோது பௌத்த மதகுரு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் சகிதம் கலந்து கொண்ட பிக்கு, இவர்கள் இருவர் மாத்திரம் மரியாதை கொடுக்காமல் ஆ…

  24. தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவி…

  25. யாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை! செவ்வாய், 07 டிசம்பர் 2010 15:57 யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த யுத்தக் குற்றங்கள் கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகையில் நேற்று வெளியாகி உள்ளன. பருத்தித் துறை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவரும், கனடாவில் தற்போது வாழ்ந்து வருபவருமான ஆர். சுரேந்திரன் என்பவர் இந்திய படையினரின் அட்டகாசங்களை நேரில் கண்டிருக்கின்றார். நசனல் போஸ்ட் பத்திரிகையின் வாசகர் என்கிற வகையில் பத்தி ஒன்றை எழுதி இருக்கின்றார். இவர் இதில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறு:- ”1987 ஆம் ஆண்டு நான் பருத்தித் துறையில் இருந்தேன். யுத்த டாங்கிகள் சகிதம் இந்திய படையினர் எமது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.