Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை …

  2. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (இனத் துரோகி கருணா ) ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவகமாக செயல்பட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர…

    • 1 reply
    • 1.7k views
  3. எமக்காக தன் உயிரை பணயம் வைத்து, இந்திய அரசின் கண்களை திறக்க முயற்சிக்கும் திருமாவின் உண்ணாவிரதப் போரட்டத்திற்கு எமது கோடி நன்றிகள். இவரின் போரட்டமானது உலக தமிழர்களின் உணர்வுகளை மேலும் பற்றி எரிய வைத்துள்ளது. நாமும் இவருடன் சேர்ந்து போராடுவோம். தமிழர்கள் உள்ள எல்லா இடங்களிலும் கவன ஈர்ப்பு போரட்டம் ஓயாமல் ஒலிக்க வேண்டும்.

  4. புதன் 17-01-2007 10:10 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைவு? சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைந்து கொள்ளவுள்ளது.சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவதற்கு முன்வைத்த 9 கோரிக்கைகளும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு அமைச்சரவை அந்நதஸ்தற்ற இரண்டு அமைச்சுக்களும் ஒரு பிரதி அமைச்சு பதவியும் முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கப்படவுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் பொறுப்பேற்றபார் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியினை ஏற்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்…

  5. விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகள் [04 - April - 2007] விடுதலைப்புலிகளின் இலகு விமானம் 26.03.07 இல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்திய தாக்குதலானது உள்நாட்டு மற்றும் சர்வதேசளவில் அதிர்ச்சியளித்திருப்பதைக் காணலாம். இது இத்தகைய அமைப்பொன்றினால் உலகில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என்ற வகையில் பல்வேறுபட்ட உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதலானது இலங்கைக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேடமாக கூட்டப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் கூறியுள்ளார். பயங்கரவாதம் முற்றாகக் களையப்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மேலும் உணர்த்தியுள்ளதாகவும், அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவ…

    • 2 replies
    • 1.7k views
  6. நீண்டகாலம் இனவெறி சிங்களவர்களினால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திர தேசத்தைப் பெறுவதற்கு உரிமையுள்ளது. அமெரிக்கா, தனது சுதந்திர பிரகடனத்தில் தெரிவித்துள்ள உண்மைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் சுதந்திர தேதசத்திற்குள்ள உரிமையை அங்கீகரிக்க வேண்டும். இப்படி அந்த நாட்டின் முன்னனாள் உதவி பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதளில் இது குறித்து அவர் எழுதுயுள்ளாh. 1776 இல் வரையப்பட்ட அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக வைத்து பெய்ன் தனது வாதங்களை முன்வைத்தள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருந்த நான்கு தமிழ் நாடா…

  7. By Ranga Sirilal COLOMBO (Reuters) - Twenty-nine Tamil Tiger rebels and seven soldiers were killed in fighting in Sri Lanka's north on Wednesday, the military said. The clashes, in the northwestern district of Mannar, northern district of Vavuniya and northern Jaffna peninsula, were the latest engagements in a renewed civil war that has seen near daily air raids, bombings and land and sea battles in recent months. "Two confrontations in Mannar killed 13 terrorists and another two different attacks in Vavuniya and Jaffna killed 16 more terrorists," said a spokesman at the Media Centre for National Security. The military said a Tamil Tiger rebel attack o…

  8. இலங்கை முஸ்லிம்கள் நீதி கோரி ஜெனிவா செல்ல முயற்சி! - ஆதாரம் திரட்டும் பணியில் புத்திஜீவிகள் தீவிரம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிங்கள இனவாதக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள முஸ்லிம் இராஜதந்திரிகள் பலர், அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அரசிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில…

  9. நாள் நோக்கு Feb 11th 08 ஒளி வடிவில்

  10. விதுரன் மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. இதனால் மடுவைக் கைப்பற்ற முன்னர் திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைக்கச் செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கவும், இல்லையேல் திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரச்செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன. மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் அரசியல் காரணம் கொண்டதென்பது தெளிவு. கிளிநொச்சியை புலிகளிடமிருந்து கைப்பற்றுவதுதான் அரசின் நோக்கமென்றால் அதற்கான பாதையில் இல்லாத மடுவை கைப்பற்ற ஏன் முயலவேண்டுமென்ற கேள்வி எழுந்தது. அரசின் அரசியல் நோக்கமானது தேவாலயத…

    • 3 replies
    • 1.7k views
  11. ராஜபக்சேவுக்கு சுஷ்மா சுவராஜ் கோரிக்கை இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’அண்டை நாடான இலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாது’’ என்று கூறியுள்ளார். ##################### ஆனால் ஒருத்தரை பிடித்து வைத்திருப்பதற்கு சத்தம் போடும் இந்திய அரசிய…

  12. வெள்ளை வான்களின் நிறங்களை மாற்ற தீர்மானம் வீரகேசரி நாளேடு வெள்ளை வான்களின் நிறங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களை நோக்கி நகைச்சுவையாகத் தெரிவித்தார். கொழும்பு கேம்பிரிஜ் டெரஸிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுக்காலை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினரை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசியலில் என்ன மாற்றம்? என்று ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கேட்ட எதிர்க்கட்சித் தலைவர், வெள்ளை வான்களின் நிறங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாம் எனவும் சிரித்துக்கொண்டு நகைச்சுவையாக கூறினார். இதனையடுத்து, …

  13. முகமாலையில் இண்று நடந்த சண்டையில் 32 இராணுவத்தினர் பலி. - 216 படையினர் படுகாயம். முகமாலைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இன்று அதிகாலையில் இருந்து காலை வரை நடைபெற்ற யுத்தத்தில் சுமார் 32 படையினர் பலியானதாக அறியமுடிகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று அதிகாலையில் இருந்து இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேற முற்பட்டனர் இதனை முறியடித்து விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் உக்கிர தாக்குதலை தொடுத்தனர். இந்தத் தாக்குதலில் சுமார் 10 படையினர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். மேலும் 216 படையினர் படுகாயமடைந்தனர். மேலும் காயமடைந்த படையினரில் 22 படையினர் பலாலிக்கு கொண்டு செல்லமுதல் பலியாகியுள்ளனர். இன்று நடந்த 6 மணித்தியால யுத்தத்தில் மட…

  14. மகிந்தவுக்கு அமெரிக்கா கண்டனம் சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. இலங்கைக்குள் அந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக நடமாட அரசியல் யாப்பு வழங்கியுள்ள உரிமையை இது மீறுவதாகும். பயங்கரவாததத்துக்கு எதிராக தன்னைப் பாதுகாக்க சிறிலங்கா வேண்டுகோளை முன்வைப்பதை அமெரிக்கா புரிந்துகொண்டு ஆதரிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை உருவாக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நி…

  15. இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா இலங்கையுடன் ஆழமானதொரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திச் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி புஷ்ஷிடம் தெரிவித்தார். இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக …

    • 4 replies
    • 1.7k views
  16. 'As the shells fell, we tried to save lives with no blood or medicine'Damilvany Gnanakumar witnessed Sri Lanka's bloody conflict from a Tamil hospital - then spent months detained in a camp. She tells Gethin Chamberlain her story The young mother was standing by the side of the road, clutching her baby. The baby was dead. Damilvany Gnanakumar watched as she tried to make a decision. Around them, thousands of people were picking their way between bodies strewn across the road, desperate to escape the fighting all around them. "The mother couldn't bring the dead body and she doesn't want to leave it as well. She was standing … holding the baby. She didn't kno…

  17. ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்வதற்கு அல்லது உயிருடன் பிடிப்பதற்கு இந்தியா தனது படைகளை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எழுதியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ‘சீனாவை அச்சுறுத்தும் கனவு, அமெரிக்காவின் கனவு: அடுத்த உலக சக்தியாக இந்தியா‘ என்ற நூலிலேயே அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரி வில்லியம் எச். அவெரி இவ்வாறு கூறியுள்ளார். பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஸ் நிர்வாகங்களில் இந்தியாவிலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலும் இவர் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் தனது நூலில், “ராஜிவ்காந்தி படுகொலை இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்தி என்ற ந…

  18. 11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி - முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட்ட மாவீரர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும…

  19. தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர்கள் யார்? BBC Harftalk

    • 3 replies
    • 1.7k views
  20. இந்தியாவை உளவு பார்க்க இலங்கைக்கு யு.எஸ். ரேடார் சப்ளை: நெடுமாறன் கண்டனம் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக இலங்கை ராணுவத்துக்கு நவீன ரேடார் கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு அதி நவீன ரேடார் கருவிகளையும், நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அமெரிக்காவின் இத்தகைய ராணுவ உதவி ஈழத்தமிழர்களை மேலும் கொன்று குவிக்க உதவுமே தவிர அங்கு அமைதியை ஏற்படுத்த உதவாது. அமெரிக்கா அளித்துள்ள நவீன ரேடார் கருவிகள் மூலம் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அற…

  21. 25 வருட போராட்டம்! ஈழத்தமிழர்களின் கருப்பு ஜூலை. ஈழத்தமிழர்களின் வரலாற்றில்... 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து... தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் "கருப்பு ஜூலை' என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த "கருப்பு ஜூலை' நிகழ்ந்து தற்போது 25 வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. அன்று என்ன நடந்தது? எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 19…

  22. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுவிஸ் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் பிரவேசித்துள்ள இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது. போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்த காலகட்டத்தில் அரசியலுக்குள் பிரவேசித்தவர் அவர். தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பணியாற்றிய நீண்டகால அனுபவமுடைய அவர் மக்கள்மய அரச…

    • 4 replies
    • 1.7k views
  23. விடுதலைப்புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிலர் சிறீலங்கா புலனாய்வுடன் இணைப்பு... ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011 07:16 சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கத்தினால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் புலனாய்வு சேவையில் இணைக்கப்படவுள்ளதாக லங்கா காடியன் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் பாப்பா, பொருளாதாரத்துறை பொறுப்பாளர் கரிகாலன், முன்னாள் பேச்சாளர் யோகரட்ணம் யோகி, மூத்த உறுப்பினர் பாலகுமார், முன்னாள் பேச்சாளர் லோரன்ஸ் திலகர், யாழ்ப்பாண பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை பொறுப்பாளர் எழிலன், நிர்வாகப்பொறுப்பாளர் பூவன்னன், சர்வதேச உதவிபொறுப்பாளர் ஞ…

    • 7 replies
    • 1.7k views
  24. இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது. ராஜபக்சேவின் சீன…

    • 17 replies
    • 1.7k views
  25. யாழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் சிதைப்பு! யாழ் வலிகாமம் கோப்பாய் பகுதியில் அமைந்திருக்கும் மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் கல்லறைகளின் மீது பொருத்தப்பட்டிருந்த சகல பளிங்குப் படிமங்களும் சிங்களப் படைகளால் அகற்றப்பட்டிருப்பதோடு, நடுகற்களில் காணப்பட்ட மாவீரர்களின் பெயர்களும் அழிக்கப்பட்டுள்ளன. போர்ஓய்வுக் காலப்பகுதியில் தெய்வீகத் தன்மையுடன் ஆலயம் போன்று வலிகாமம் மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்ட கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் தற்பொழுது பற்றைகளும், செடிகளும் படர்ந்து பாழடைந்த இடம் போன்று காட்சியளிப்பதாக அங்கு சென்று திரும்பியோர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu…

    • 5 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.