Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில்…

  2. அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு... எதிராக, ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நபடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர். நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர். …

  3. வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­துக்­கான அதி­காரப் பகிர்வை முஸ்­லிம்கள் ஆத­ரிக்­கின்­றனர், ஆனால் குறிப்­பாக 13வது திருத்தம் வேறு வகை­யிலும் திருத்­தப்­பட வேண்டும் என சுற்­றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அத்­துடன், மாகா­ணங்­களை இணைக்கும் அதி­கா­ரத்தை நீக்கி அர­சி­ய­ல­மைப்பின் 154A(3) பிரிவை ரத்துச் செய்­ய­வேண்டும் எனவும் ‘நிலம் மற்றும் குடி­யேற்றம்’ தொடர்­பான அதி­கா­ரங்கள் முழு­மை­யாக மத்­திய அர­சுக்கு வழங்­கப்­படல் வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். மேலும், இலங்கை முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள சமூ­கங்­களின் பங்­கேற்பு இல்­லாமல் இனப் பிரச்­சி­னைக்­கான எந்­த­…

    • 4 replies
    • 487 views
  4. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு விஜயம் ! யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவினால் அமைக்கட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு நேற்று (27.06.2021) மாலை சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது யாழ் இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், இராஜாங்க அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/108331

  5. சுகாதார அமைச்சர் நிமால சிறி டி பால சில்வா இன்று கிளிநொச்சிக்கு வைத்திய சாலைக்கு சென்றுள்ளார். கிளி நொச்சி வைத்திய சாலையினை உடனடியாக புனரமைத்து அதனை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த வைத்திய சாலை 45 கோடி ரூபாவில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2004 இல் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிறிலங்கா படைகளின் இராணுவ நடவடிக்கையினால் தர்மபுரம் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பற்றி அரசாங்கத்திற்கும் அந்த காலப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிமால் அவர்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு செவ்வி அளிக்கையில் அந்த வைத்தியசாலையில் உள்ளவற்றை புலிகள் அழித்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

  6. சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. அவருக்கு எதிர்கட்சியினால் 100 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்றையதினம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டார். இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாரம் எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/35731/57//d,article_full.aspx

    • 15 replies
    • 1.6k views
  7. அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும், அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்த பின்னடைவுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் மேற்கொண்ட தீர்மானங்களே காரணம் என்று அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பசில் ராஜபக்ச ஜனாதிபதியின் முன்னால் வைத்து சுசில் பிரேமஜெயந்தவை திட்ட முற்பட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி நிற்பதையும் பொறுட்படுத்தாக அமைச்சு சுசில் பிரேமஜெயந்த, ராஜபக்சவின் குடும்பத்தாருக்கு இனியும் அஞ்சிக் கொண்டிருக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் தமக்கு இந்த அமைச்சர் பதவி இல்லாது போனால், மீண்டும் சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் தம்மால் செயற்பட முடிய…

  8. Posted by சோபிதா on 27/06/2011 in செய்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற தீவிபத்தின் காரணமாக அமைச்சு அலுவலகத்தின் நான்காம் மாடி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தீயின் அகோரம் காரணமாக தீயணைப்புப் படையின் மூன்று வண்டிகள் பயன்படுத்தப்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்தின் பின்பே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்தின் காரணமாக நான்காம் மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தின் தளபாடங்கள், முக்கியமான ஆவணங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்…

  9. அமைச்சர் பசீர் சேகுதாவூத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் அனுமதியை கோராது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை சேகுதாவூத் ஏற்றுக் கொண்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். கட்சியின் அனுமதியை பெற்றுக் கொள்ளாது பதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் கொள்கைக்கு புறம்பான வகையில் தாம் செயற்படவில்லை என பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articl…

  10. அமைச்சர் பதவி – கூட்டமைப்புக்கு ஆதரவு என்பதெல்லாம் ஊடகங்களின் புரளி…. குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… மீன்பிடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளேன் என வரும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்தேவானந்தா குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.ஆளும் அரசாங்கத்துடன் இணையாமல் தொடர்ந்தும் வெளியில் இருந்து தனித்துவத்தை பேணுவதற்கே திடம்கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் அண்மைய நாட்களில் பல புரளிகள் கிளப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ் மாநகரசபையில் ஆட்சியமைத்தல், ஏனைய உள்ளளுராட்சி சபைகளின் தொங்கு சபைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்…

  11. அமைச்சர் பதவி பெறுவது குறித்து நான் சொன்னது என்ன? சுமந்திரன் பேட்டி July 25, 2020 “பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக்கூடிய அரசுடன் பேரம் பேசுவதற்கன தந்திரோபாயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே பொது வெளியில் சொல்ல முடியாது. ஆனால் 2/3 பெரும்பான்மையை தேடி நிற்கிற அரசோடு பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் நிச்சயமாக வரும்” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பல்வேறு விடயங்கள் குறித்தும் தினக்குரலுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அவரது நேர்காணலின் விபரம் வருமாறு; கேள்வி: “பாராளுமன்றத்தில் பலமாக இருந்தால்தான் முக்கியமான அமைச்சுப் பத…

  12. அமைச்சர் பதவி வழக்குமாறு சனத் ஜயசூரிய உட்பட நான்கு எம்.பிகள் கோரிக்கை தமக்கு அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சனத் ஜயசூரிய உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கோரியுள்ளனர். மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரிய, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நிஷாந்த முத்துஹெட்டிகம, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் வசந்த பெரேரா ஆகியோர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அமைச்சர் பதவிக்காக தாம் நீண்டகாலமாக காத்திருப்பதாகவும் தமது செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் பெற்ற வாக…

    • 0 replies
    • 473 views
  13. அமைச்சர் பதவிகளை பெற்று... மக்களுக்கு சுமையாக மாற, விரும்பவில்லை – சஜித் தரப்பு! அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

  14. [size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பிரதி அமைச்சர் பதவி கேட்டு கடிதம் எழுதியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்காவின் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூரிய மன்னிப்புக் கோரியுள்ளார். அத்துடன் பிரதி அமைச்சர் பதவிக்கு விடுத்த கோரிக்கையையும் அவர் விலகிக் கொண்டுள்ளார்.[/size] [size=4]கடந்த ஏப்ரல் மாதம், மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, சனத் ஜெயசூரிய பிரதி அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.[/size] [size=4]இந்தநிலையில், சனத் ஜெயசூரிய சிறிலங்கா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த நியமனங்கள் உங்களின் தனியுரிமை என்று புரிந்து கொள்கின்…

    • 2 replies
    • 714 views
  15. அமைச்சர் பதவியை உதறினார் ஜனக பண்டார – கவிதை வடிவில் மைத்திரிக்கு கடிதம்JUL 24, 2015 | 7:21by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, மாகாணசபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பதவி விலகியுள்ளார். அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்ளும் கடிதத்தை இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காதமையே தனது இந்த முடிவுக்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தப் பதவி விலகல் கடிதத்தை கவித…

    • 0 replies
    • 339 views
  16. அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாராகும் மகிந்தவின் விசுவாசிகள்JUL 23, 2015 | 2:04by கி.தவசீலன்in செய்திகள் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், விரைவில் தமது பதவிகளை விட்டு விலகலாம் என்று, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுவைக் கூட்டி, தொடர்ந்தும் தாம் ஐதேக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்று இறுதி முடிவு ஒன்றை எடுக்குமாறு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்தவிடம் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் எனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். ஆனால் கட்சியின…

    • 0 replies
    • 521 views
  17. அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் நாமல் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருக்கிறார் – தயாசிறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தயாசிறி ஜயசேகர மின்சாரக் கட்டணம் செலுத்தாதமை தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியதையடுத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும் அவர் இன்னமும் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரி…

    • 2 replies
    • 332 views
  18. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் காடழிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வனவிலங்க சரணாலயங்களுக்கு சொந்தமான பாரியளவிலான காணிகளை அமைச்சர் மக்களை குடியேற்றப் பயன்படுத்தியுள்ளதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. நான்கு சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. சுற்றாடல் நீதிக்கான மையம், சுற்றாடல் பாதுகாப்பு அறக்கட்டளை , இயற்கை வளங்களுக்கு பௌத்த பேரவை மற்றும் இலங்கை சுற்றாடல் காங்கிரஸ் ஆகியனவே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. அமைச்சர் பதியூதீன் சுமார் 18000 ஏக்கர் காணியை சட்டவிரோதமான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இலங்கை சுற்றாடல் சட்டத்திற்கு புறம்பான வகையில் கா…

  19. அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் யாழ் - கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர். துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் …

  20. அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் இராஜினாமா 12:06 am November 19, 2019 0 206 Views ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக ரணவக்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டது முதல் இடம்பெற்றுவரும் அமைச்சர்களின் இராஜினாமா தொடரிலேயே அமைச்சர் சம்பிக்கவும் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/192614/

    • 1 reply
    • 568 views
  21. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு... 2 வருட, கடூழிய சிறைத்தண்டனை... விதிப்பு. மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( திங்கட்கிழமை ) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது . இதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்க…

  22. அமைச்சர் பீரிஸின் இரகசிய செயல்திட்டம் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார். நேற்று 22.04.2012 அன்று சண்டேரைம்ஸ் எழுதியிருந்த அரசியல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார். வெளியுறவு அமைச்சினால் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டின் போது இந்தத் தவறு இழைக்கப்பட்டது. அந…

    • 0 replies
    • 1.2k views
  23. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை ஒன்றை சபாநாயகருக்கு இன்று சமர்ப்பித்துள்ளது. அமைச்சர் பீரிஸ் சர்வதேச விவகாரங்களை முறையாகக் கையாளத் தவறுகின்றார் என்று குற்றஞ்சாட்டியே இந்நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ரவி கருணநாயக்க எம்.பி, லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி, ஜோன்அமரதுங்க எம்.பி, விஜயதாச ராஜபக்ஸ எம்.பி ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளார்கள். அமைச்சர் பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் நடவடிக்கையை ஐ.தே.கவே ஆரம்பித்து உள்ளது என்றும் எனவே …

  24. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளத் தவறியமை, சீனாவுக்கு சென்றிருந்த போது, குறித்த காலத்திற்கு மேல் அங்கு தங்கியிருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 6.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோர் இந…

  25. சிறிலங்கா வெளிநாட்டமைச்சர் பேரசிரியர் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் அவசர அவசரமாக டில்லி விரைகின்றனர். நாளை மறு நாள் டில்லி செல்லும் இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் இலங்கை காட்டி வரும் எதிர்ப்பிற்கு ஆதரவு தேடவுள்ளனர். . சிறிலங்கா அரசு முன்னதாக பசில் இராஜபக்‌ஷாவை அனுப்ப திட்டமிட்டு இருந்தது. ஆனல் பசில் இராஜபக்‌ஷவை ஒரு பொய்யர், வாக்கு மாறுபவர் என டில்லி நிர்வாகம் கடிந்துள்ளது. ஏனென்றால் இந்திய முதலீட்டாளர்களுக்கு, வடக்கு கிழக்கில் போர் முடிந்தவுடன் முதலீடு செய்ய வாய்ப்பளிப்பதாக வாக்குறுதி அளித்தவர் தான் இந்த பசில். ஆனால் போர் முடிவுக்கு வந்தவுடன் காலைவாரிவிட்டார் பசில் இராஜபக்‌ஷ. கூடவே இந்தியா ஈழத்தமிழர்களுக்கு தான் செய்த அன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.