ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143578 topics in this forum
-
இங்க கிலிக் பன்னவும் > http://www.eelaman.net/index.php?option=co...92&Itemid=1
-
- 7 replies
- 2.9k views
-
-
[size=2][size=4]அமெரிக்க மாட்டிறைச்சியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதுமட்டுமன்றி அமெரிக்க உற்பத்திப் பொருட்களை பரவலான வீச்சில் ஏற்றுமதி செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இறைச்சி சந்தை, 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது. தற்பொழுது பொருளாதாரம் மற்றும் அரசியல் காலநிலை நிறுவப்பட்டுள்ளதனால் இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் வலய சந்தைகளில் நம்பிக்கையுடன் அணுகுவதற்கு தீர்மானித்ததாக அமெரிக்க இறைச்சி ஏற்றுமதி கூட்டமைப்பின் ஆசிய பசுபிக் வலயத்துக்கான பிரதித் தலைவர் ஜொயில் ஹக்கார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையர் சமாதானத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் தற்போது பொருளாதார அபிவிருத்தி …
-
- 7 replies
- 770 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றக் கோருகின்றார் ஸ்ரீகாந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுக் கட்சியொன்று தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா, கட்சியை உள்ளிருந்தே அழிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலே "வேட்பாளர் தெரிவுக்குழு' என்று கூறிக்கொண்டு, ஒரு சிலர் ஒன்று கூடி முடிவுகளை எடுப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர…
-
- 7 replies
- 636 views
-
-
நேற்று மட்டும்... 83.04 பில்லியன் ரூபாயை, அச்சிட்டது மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 229 பில்லியன்களை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. https://athavannews.com/2022/1272075
-
- 7 replies
- 536 views
-
-
வன்னியில் இராணுவத்தால் ஒரு சிவிலியன் கூடக் கொல்லப்படவில்லை-முன்னாள் எம்பி கனகரத்தினம்! Posted by uknews On April 21st, 2011 at 5:00 am முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பியும், தற்போது மகிந்த ராஜபச்சவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் எம்.பி. எஸ். கனகரத்தினம் ஏசியன் டிரிபியூன் இணையத்திற்கு செவ்வி ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில் அவர் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும் புலிகளே பொதுமக்களை கொலை செய்யதாகவும் தெரிவித்துள்ளார். 2008 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரு…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா படையினர் கடத்தல். யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா உந்துருளி படையினர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் சரசாலைப்பகுதியில் இரு இளைஞர்களை துரத்திச் சென்ற நான்கு உந்துருளிப்படையினரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. -Pathivu-
-
- 7 replies
- 2.2k views
-
-
http://www.iht.com/articles/ap/2007/06/14/...Worker-Shot.php http://today.reuters.co.uk/news/CrisesArti...oryId=COL144205
-
- 7 replies
- 1.7k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலசிங்கம் பிரசாந்தனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2015/10/23/தமவிபுவின்-செயலாளர்-பிரசாந்தன்-கைது
-
- 7 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை – மகிந்த: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் எதுவுமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாதென பிரபல சர்வதேச தெலைக்காட்சி சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களைவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பு…
-
- 7 replies
- 2.4k views
-
-
நாட்டை பிளவுப்படுத்த சூழ்ச்சி : இரவில் சதிசெய்பவன் நானல்ல : இரத்தினப்புரியில் மஹிந்த (லியோ நிரோஷ தர்ஷன்) பொது மக்கள் கேட்பதை கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். ஆளால் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. நாட்டை பிளவுப்படுத்தும் ரணில் - மைத்திரி கூட்டு ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே மக்களின் எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்றுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அப்பம் சாப்பிட்டு இரவில் சதி செய்பவன் நானல்ல. எதனையும் வெள்ளிப்டையாகவே செய்வேன். அரசியலமைப்பு ஊடாக நாட்டை பிளவுப்படுத்தும் தற்போதைய நல்லாட்சியின் சதியை வேடிக்கை பாரக்க முடியாது. ஆகவே மக்கள் ஒன்றிணைந்து வெ…
-
- 7 replies
- 670 views
-
-
இந்தியா எங்களுக்கு நல்ல தீர்வைப்பெற்றுத்தரும் என்பது பகல்கனவே? மாறாக சிங்களம் எதை விரும்புகிறதோ அதைத்தவிர இவர்களால் ஒன்றும் செய்துவிடமுடியாது. காரணம் இலங்கையை தங்கள் செல்வாக்கில் வைத்திருக்கும் போட்டி இப்போது அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இந்தியா மற்றும் பல நாடுகளிடையே போட்டி நிலவுகிறது. இதனால் சிங்களவன் யார் பக்கம் செல்வான் என்று எதிர்பார்த்தால் சிங்களவன் எதை விரும்புகிறானோ அதை ஏற்றுக்கொண்டு ஆதரவுதரும் நாட்டுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அமையும். இந்தியாவின் நிலைப்பாடு என்றைக்கோ தெரிந்த விசயம் அவர்கள் இந்தியாவின் அங்கமான கச்சதீவைக்கூட தாரைவார்த்தவர்களாச்சே இவர்களுகு தமிழர்களின் அபிலாசைகள் ஒருபொருட்டாக மதிக்கமாட்டார்கள் மாறாக கட்டாயமாக ஒரு தீர்வை திணிப்பார்கள். தமிழ…
-
- 7 replies
- 2k views
-
-
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; கார்த்திகை மாதம் விசேடத்துக்குரிய புனிதமான மாதமாகும். ஏனெனில் இம்மாதம் 26ஆம் திக எமது தேசியத் தலைவர் பிறந்துள்ளார். இதேபோல் எமது …
-
- 7 replies
- 875 views
-
-
ரட்ணசிறீயின் மன்னிப்பால் கண்ணீர் விட்ட அமைச்சர் டிலான் பெரேரா. தமிழர்களை வெளியேற்றியமைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மன்னிப்பு கேட்டமையை தான் கண்ணீருடன் வாசித்ததாக சிறிலங்கா நீதித்துறை அமைச்சர் டிலன் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அண்மைய மனித உரிமை மீறல்கள், பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் படுகொலை ஆகியவற்றுக்காக தாங்கள் மன்னிப்பு கேட்டமையை கண்ணீருடன் வாசித்தேன். அத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கத்தைப் பாதிப்பதால் நாம் தான் முழுமையான பொறுப்பேற்க வேண்டும். இந்த நாட்டின் அனைத்து மக்களுக்காகவும்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டபி…
-
- 7 replies
- 2.3k views
-
-
அமெரிக்க அணுகுமுறை மாற்றத்தை வரவேற்கிறோம் - புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் "நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா பத்மநாதன் . "நீடித்திருப்பதும் குறைவாகவே விளங்கிக்கொள்ளப்பட்டதுமான, இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் சிக்கலுக்கு இத்தைகயதொரு புதிய அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்" என்றார் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதிதாகநியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர், செல்வராசா பத்மநாதன் . வெள்ளியன்று அ…
-
- 7 replies
- 1.6k views
-
-
இவர்கள் திருந்தவே மாட்டார்களா? இவர்கள் திருந்தவே மாட்டார்களா? யாழ். பண்ணைக் கடற்கரை தற்போது பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகப் பேணப்படுகின்றது. கடந்த காலங்களிலும் பார்க்க தற்சமயம் இங்கு பொழுதைக் கழிக்க வரும் மக்கள் தொகை அதிகமாகியுள்ளது. உடற்பயிற்சிக்கு வருபவர்கள், சிறுவர்கள், பெண்கள், வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் என குறித்த பகுதி மாலை வேள…
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ் போதனா வைத்தியசாலையின் தரம் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கின்றது… நிமலேந்திரா…. யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மார்கழி மாதம் 20, 21 ஆம் திகதிகளில் திறந்த இருதய சத்திரசிகிச்சையானது முதற்றடவையாக இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினாரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது யாழ் போதனா வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஓரு முக்கிய மைல் கல்லாகும் (Milestone). இதனால் இலங்கையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை நடைபெறும் 4 அரச மருத்துவமனைகளில் ஒன்றாக யாழ் போதனா வைத்தியசாலையும் தரம் உயர்ந்தது. இதுவரைகாலமும் இலங்கையில் திறந்த இருதய ச…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஈ.பி.டி.பியைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனத் தெரிவித்து அதனை வன்மையாக கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு: இது விடுதலைக்காக போராடுவதாக கூறுகின்ற பயங்கரவாத இயக்கத்தின் ஒரு மோசடித்தனமான செயலாகும். செல்வி மகேஸ்வரி வேலாயுதம் ஒரு சட்டத்தரணியும் இ ஈ.பி.டி.பியின் முழுநேர செயற்பாட்டாளருமாவர். நான் அறிந்த வகையில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் சமூக சேவகியாக செயற்பட்டவர். தான் கற்ற சட்டத்துறையைக் கைவிட்டு அதிகப்படியான நேரத்தை இந்தியாவிலும்இ இலங்கையிலும் அகதிகள் மத்தியிலும் வாழ்க்கையில் மிகக் கஷ்டப்பட்டவர்கள் மத்தியிலும் அவர்களின் நன்மைக்க…
-
- 7 replies
- 2.3k views
-
-
Published By: VISHNU 01 JUL, 2025 | 08:18 PM செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை செவ்வாய்க்கிழமை (1) முன்…
-
- 7 replies
- 533 views
- 1 follower
-
-
'சியாத் இயக்கம்' என்ற பெயரில் ஊடகவியலாளர்கள் 3 பேருக்கு கொலை மிரட்டல் ஜன 15, 2013 ம்னார் நீதிமன்றம் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக 'சியாத் இயக்கம்'' என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலை மிரட்டல் தொடர்பான கடிதம் இன்று செவ்வாய்க்கிழமை (15-01-2013) குறித்த 3 ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மிரட்டல் கடிதமானது மன்னார் மாவட்டத்தின் தொலைக்காட்சி செய்தியாளர்களான ஏ.ரீ.மார்க், என்.ஜே.பெலிஸ்டஸ் பச்சக் மற்றும் பத்திரிக்கை செய்தியாளரான எஸ்.ஆர்.லெம்பேட் ஆகியோருக்கே குறித்த …
-
- 7 replies
- 1k views
-
-
திரு.நா.சிவலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். திரு. சிவலிங்கம் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த மூத்த குடிமக்களில் ஒருவர். அவரது காலத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்காக விளங்கினார். எமது சமூத்தில் பொதுத்தொண்டுக்குத் தங்கள் நேரத்தையும் நினைப்பையும் உழைப்பையும் நல்குபவர்கள் மிகச் சிலரே. தாமுண்டு தம் குடும்பம் உண்டு என்று பலர் இருந்துவிடுகிறார்கள். இந்தப் பொது விதிக்கு விலக்கானவர் திரு.சிவலிங்கம் ஆவார். அவரின் உழைப்புக் காரணமாக பல பொதுநல அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. அதில் முக்கியமானது கனடா தமிழீழச் சங்கம். அதனை திரு.சிவலிங்கம் அவர்களே தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். த…
-
- 7 replies
- 1.5k views
-
-
பாதுகாப்பு வலயம் (NO FIRE ZONE) பிரான்சு பாராளுமன்றத்தில் காண்பிக்கப்படுகிறது. [Thursday, 2014-02-06 11:59:21] பிரான்சில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (07/02/2014) மாலை தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் ஏற்பாட்டில் சேனல 4வும் திரு Callum Macraeயும் தயாரித்து உலக அரச பீடங்கள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற இடங்களில் காண்பிக்கப்பட்ட « பாதுகாப்பு வலயம் »(NO FIRE ZONE) பிரான்சு பாராளுமன்றத்தில் காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் இந்த ஆவணப்படத்தை தயாரித்து தமிழர்களுக்கான நீதியை பெற்று தர வேண்டும் என்று உலகமெங்கும் பயணிக்கும் திரு Callum Macraeயும் கலந்து கொள்கிறார். பொதுநலவாய மாநாட்டின் பொது சிறி லங்கா சென்று சிறி லங்கா அரசை இவர் எதிர்கொண்டதும் நாம் அறிந…
-
- 7 replies
- 570 views
-
-
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31539
-
- 7 replies
- 1.1k views
-
-
தினகரனும், சுமந்திரனும், ஈழத்தமிழர் நலனும்…. தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத்தமிழ் மக்களுக்கு என்றுமே இருக்கும் என அ.தி.மு.கவின் துணைச் செயலரும், ஆர்.கே நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆ.கே நகர் தேர்தலுக்கு முன்னதாக கன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தினகரன் கலந்துக் கொண்டிருந்தார். இதே நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் அழைக்கப்பட்டு இருந்தார். எனினும் அவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காணரணமாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண…
-
- 7 replies
- 1.1k views
-
-
நேற்று ஓர் வலைத்தளத்தில் இவ்வாறு ஓர் பதிவு: http://www.salem-news.com/articles/may272011/tamil-genocide-tk.php New Song 'Depression' - Graphic Truth of Sri Lanka Tamil Genocide Song by Agron Belica Story by Tim King Salem-News.com
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-