ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள்இ பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண…
-
- 1 reply
- 1.6k views
-
-
அமைச்சர் சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினைகள் செய்து வருகிறார் சாமியின் அடுத்த குண்டு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினை செய்து வருவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பற்றி இஷ்டத்துக்கு எதையாவது எழுதுவதே வேலை எனும் அளவுக்கு செயற்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிதம்பரம் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தெரியுமா என்று டுவிட்டரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் தரவில்லை. இப்போது சிதம்பரம் பற்றி டுவிட்டரில் மீண்டும் ஒரு புரளியைக்…
-
- 5 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளிடம் 17 வானூர்திகள்: கொழும்பு ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சிறிலங்காவின் பொருள…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஈழத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாத இராணுவம் தனது பிடிக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள ஆக்கிரமிப்புச் சுதந்திரத்தின் தன்மைகளை இப்படங்கள் சொல்லுகின்றன. இப்படங்களை சிறீலங்காவில் சிங்கள மேலாதிக்கத்தை விரும்பும் சிங்களவர்கள் நடத்தும் ஆங்கில ஊடகங்களில் ஒன்றான dailymirror தனது சிங்களப் படைகளின் வீரத்தையும் தமிழர்களை அவர்கள் அடிமைகளாக்கி உள்ளதையும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் பறைசாற்ற பிரசுரித்துள்ளது.
-
- 10 replies
- 1.6k views
-
-
பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்காக ஏற்பாடுகளை பரிசீலனை செய்த பின்னரே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58685-2013-02-11-08-07-09.html
-
- 11 replies
- 1.6k views
-
-
ஊடகவியலாளர் பரமேஸ்வரியின் இல்லம் மீது தாக்குதல். 15.03.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு ஊடகவியலாளர் எம்.பரமேஸ்வரி அவர்களின் இன்று காலை இல்லத்திற்கு வந்த விசமிகள் இவரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 3 replies
- 1.6k views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்தால், பதிலடியாக வடக்கு தமிழரசுக் கட்சியினர் தனி அணியாக தேர்தலில் குதிப்பார்கள். இவ்வாறு நேற்று இரவு வடக்கு தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறி நிலையைச் சந்தித்து வருகிறது. கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையானோரின் கருத்துக்களுக்கு மாறாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்க முயன்று வருகிறார். ஆயினும் வடக்குப் பகுதியில் உள்ள வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் திருகோணமலை ஆகி…
-
- 28 replies
- 1.6k views
-
-
ஐ.நா சபையின் மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல் குறித்த தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ளது.அத்த
-
- 0 replies
- 1.6k views
-
-
தந்திரப் போரில் மாட்டிக்கொண்ட நோர்வே -சி.இதயச்சந்திரன்- இன்னுமொரு 'யாழ்ப்பாண இடப்பெயர்வு" மூதூரில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக மூதூர் கிழக்குக் கிராம தமிழ் மக்கள் கூட்டமாக வெளியேறியுள்ளனர். அவர்களின் வாழ்வாதார நிலைகள் அரச தாக்குதல்களினால் சிதறலாக்கப்பட்டுள்ளன. இறுதிப் போரொன்று ஆரம்பித்தால் தமது இராணுவத் தாக்குதல்கள் இவ்வாறே அமையுமென சிறிலங்கா அரசு உணர்த்தியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் யுத்த நிறுத்த ஒப்பந்த எல்லைகளுக்கு அப்பாலும், கண்காணிப்புக்குழுவின் நேர்முக வர்ணனைகளைக் கடந்தும், மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகக் கூறும் புள்ளி விபரச் சேகரிப்பாளர்களின் புலம்பல்களைத் தாண்டியும் வேறொரு நிலைக்குள் வந்துவிட்டார்கள். விடுதலைப் புலிகளும், சிறில…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்திய பாதுகாப்யுக்கு அச்சுறுத்தலாக சீனாவை காண்பித்து , இந்தியாவை பயமுறுத் வேண்டாம் என இந்தியா எச்சரித்தள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு இந்தியாவைச் சூழவுள்ள அயல் நாடுகளைச் சுட்டியே இந்த எச்சரிக்கைக் கருத்துத் தெரிவிக்கபட்டிருக்கிறது. சீனா மற்றும் சிறிலங்காவுக்கான முன்னாள் இந்திய தூதுவரும், புதிய வெளிவிவகார செயலருமான நிருபமா ராவ் இக் கருத்தினைத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்று அரசியல் ஆய்வு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்சொன்ன கருத்தைத் தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சில விடயங்களில் சிக்கல்கள் இருக்கிறது என்பது உண்மைதான். அவற்றைக் களைந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு சிறந்தோங்க வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழில் தாங்க முடியாத வெக்கை என்று என் நெருங்கிய உறவுகள் சொல்லி அனுப்பி வைத்த வெப்பநிலையைக் காட்டும் படங்கள்
-
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
கிளிநொச்சி வாகன விபத்து: கணவனும் மனைவி உயிரிழப்பு [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 15:26 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி இரத்தினபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் இடம்பெற்றது. டிப்போச் சந்தியில் இருந்து இரத்தினபுரம் நோக்கிச் சென்ற உந்துருளியும், இரத்தினபுரத்திலிருந்து டிப்போச் சந்தி நோக்கி வந்த கன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதிக்குள் உந்துருளி சிக்குண்டு சிறிது தூரம் இழுபட்டுச் சென்றது. உந்துருளியில் பயணித்த புலோப்பளையைச் சொந்த இடமாகவும் கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு…
-
- 1 reply
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப்பற்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சாத்திரி ஒரு பேப்பர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சாரத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து அங்கு வந்திருந்த தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட இளைஞரணித்தலைவர் கஜதீபனுடன் தொர்பு கொண்டு கதைத்திருந்தேன். அவருடன் தொலைபேசியில் உரையாடியவற்றின் சுருக்கத்தினை செவ்வி வடிவில் இங்கு தருகிறேன். சாத்திரி. வணக்கம் கஜதீபன் நீங்கள் கிழக்கிற்கு வந்திருக்கும் நோக்கம் என்ன எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள் கஜதீபன். வணக்கம் தமிழரசு கட்சியின் இளைஞரணி சார்பாகவும் யாழ் பல்கலைக்கழக ஒன்றியம் சார்பாக அதன் செயலாளர் தர்சானந் உட்பட யாழ் பல்கலைக்கழக மா…
-
- 18 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் தடை? சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விரைவில் தடைகளைக் கொண்டு வரலாம் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசாங்கத்துக்கான ஆதரவு பெருமளவு சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இவ்வூடகம், எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கம் மீது தடைகளை விதிக்கக் கோரும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விகாரம் தொடர்பில் இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இத்தகைய தடைகளை முறியடிக்கின்ற வகையில் சிறிலங்கா அ…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
புதன் 05-09-2007 13:14 மணி தமிழீழம் [மயூரன்] தெகிவளை தொடரூந்துப் பாதை அருகே சி-4 ரகத்தைச் சேர்ந்த 14 வெடிமருந்துப் பொதிகள் மீட்பு கொழும்பு தெகிவளையில் 7 கிலோ எடையுள்ள சி-4 ரகத்தைச் சேர்ந்த 14 வெடிமருந்துப் பொதிகளை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று காலை 9.40 மணியளவில் தெகிவளை தொடரூந்துப் பாதைக்கு அருகில் இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வழங்கிய தகவலலையடுத்து இப்பகுதிக்கு சிறீலங்கா காவல்துறையினர் விரைந்த வெடிமருந்துகளை மீட்டுள்ளதாக தெகிவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி வாழ் மக்களிடையே பதற்றநிலை காணப்பட்டுள்ளது
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழத்துக்கு ஒப்பான ஒரு அலகு வேண்டும் என தேர்தலில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவுகொடுக்காததை வைத்தே தாயகத் தமிழர்கள் அதை (தமிழீழத்தை) நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழர்கள் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். இன்று சிட்னியில் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுமக்களுடனான சந்திப்பிலே பொதுமகன் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்து பலரின் கோபத்துக்கு ஆளானார் சட்டத்தரணியான சுமந்திரன். பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் ஏன் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லையென்ற கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது தம…
-
- 4 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/files/100928_jaffna_report.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமிழக முதல்வா கருணாநிதியின் மகள் கனிமொழி சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சந்திப்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்திய அரசு தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். http://www.tamilwin.com
-
- 3 replies
- 1.6k views
-
-
சிட்னியில் சிங்கள காடையர் தமிழர் மீது தாக்குதல் - இருவர் மருத்துவ மனையில் அனுமதி Sinhalese mob attacks Tamil Civilians in Sydney
-
- 0 replies
- 1.6k views
-
-
லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் உதயம்! லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் சிங்கள தமிழ் மக்களின் கூட்டிணைப்பினால் உருவாகியுள்ளது. எந்தவித கட்சி அரசியலும் சாராத இக்கூட்டமைப்பு இரு நாடுகளின் சமூக கலாச்சார பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக மட்டும் ஒன்றிணைந்து செயலாற்றவுள்ளது. லண்டனிலுள்ள பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில கல்விமான்களினதும் சமாதான விரும்பிகளினதும் ஒன்றித்த முயற்சியால் இவ் அமைப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வமைப்புத் தொடர்பான அடித்தளங்கள் இடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமைப்பு முன்னெடுக்கப்போவதாகவும் அதற்கான ஆதரவு பலமட்டங்களிலும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளி நாடுகளால் வ…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்கள் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல: மறவன்புலவு சச்சிதானந்தம் சென்னை, ஆக. 9: ""ஈழத் தமிழர்கள் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல. தமிழகத் தமிழர்களின் பங்காளிகள்'' என்று காந்தளகம் பதிப்பக உரிமையாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் குறிப்பிட்டார். அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் "அறவாணர் சாதனை விருது 2007' வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு அனைத்துலக அறவாணர் சாதனை விருது வழங்கப்பட்டது. சச்சிதானந்தம், மருத்துவர் ச.சண்முகம் ஆகியோருக்கு அனைத்திந்திய அறவாணர் சாதனை விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சச்சிதானந்தம் பேசியது: இந்த விருது ஈழத் தமிழர்களுக்குக் கிடைத்ததாகக் கருதுகிறேன். காரணம் ஈழத்…
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கும் நிதி போதாது. – பிரதமரை கேட்டால் சிரிக்கின்றார்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதாமையுள்ளது. அந்நிலையில் அரச அதிகாரிகளை குறை கூறி , அவர்களுடன் முரண்படுவது ஏற்புடையதல்ல என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு அரசாங்கம் அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. இருந்தும் ஏனைய …
-
- 1 reply
- 1.6k views
-
-
புலிகள் என சந்தேகித்து 4 சிங்களவர்களை படுகொலை செய்தது இராணுவம். திருகோணமலை மாவட்டம் மாவிலாறு, சேருநுவர காட்டுப்பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வரை தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகித்து சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். விடுதலைப் புலிகளைத் தேடி அப்பகுதியில் இராணுவத்தினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நால்வரின் சடலங்கள் கந்தளாய் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கந்தளாய் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் -Puthinam- மாவிலாறு பகுதியில் படையினரால் நான்கு பொதுமக்க…
-
- 5 replies
- 1.6k views
-
-
புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே.! நாம் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவரிடம் அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த வகையில் ஈழத்து சினிமா ஒன்று இருக்கிறதா ? இல்லையா ? ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு இனத்தின் பிரச்சனையை உலக அரங்கிற்கு சுலபமாக எடுத்துச் செல்லலாம். எமக்கு என்று ஒரு சிறத்த அரசாங்கம் இருந்துள்ளது அதில் மக்களுக்கு வேண்டிய அனைத்து துறைகளும் இருத்துள்ளதை இத்த உலகம் நான்கு அறியும். ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி எடுப்பதற்காக ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தையோ செட்டு போட்டு காட்சி அமைத்து படப்பிடிப்பு செய்வார்கள். படப்பிடிப்பு முடித்த பிற்பாடு செட்டை கலைத்து விடுவார்கள். அது போல் கலைக்கப்பட்டதா எமது மக்களின் விடுதலை போராட்டம். தமிழ் திரைப்படங்களை தயாரிப்ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
பாக்கிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்கா படைகளின் தளங்களை நேற்று காலை பாக்கிஸ்தான் புலனாய்வுதுறை, வான்படை ஆகியவற்றை சேர்ந்த மூன்று அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்தாலோசனை நடாத்தியுள்ளார்கள். இவர்கள் உலங்கு வானூர்தியில் தென்மராட்சி வரணி, சாவகச்சேரி வடமராச்சி பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள படைத்தளங்களுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்கள். பதிவு
-
- 2 replies
- 1.6k views
-