Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 0094212224265 தற்பொழுது இது 0212224265 வேலை செய்யும் பழய இலக்கங்கள் சார்க் மாநாட்டுக்கு பிறகு வேலை செய்யலாம் என்று நம்மப்படுகிறது...

  2. வித்தியா படுகொலை விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றம் MAY 21, 2015 | 0:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை, சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. வித்தியா படுகொலை விவகாரம், யாழ்ப்பாணத்தில் பெரும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறிலங்கா காவல்துறையினர் போதிய அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக தமிழ் மக்களாலும் அரசியல் தலைவர்களாலும் முன்வைக்க…

    • 0 replies
    • 1.6k views
  3. மக்கள் தொடர்பு அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி அமைப்பாளருமான மேர்வின் சில்வாவின் ஏற்பாட்டில் களனி பிரேசத்தின் பழைய கண்டி வீதியில் அந்தக் கட்சியின் அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. ஜிமல்கா, ஆன் ஆகியோருக்குச் சொந்தமான வீடே தற்போது ஶ்ரீ.ல.சு.கட்சியின் அலுவலகமாக உருமாறியுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னணி ஆதரவாளர்களாக ஒருகாலத்தில் செயற்பட்டு வந்தனர். இவர்களது தந்தை 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய இளைஞர், யுவதிகள் பலரை களனி பிரதேசத்தில் கொலை செய்த சம்பவத்துடனும் தொடர்புபட்டிருந்தார். ''ஜிமல்கா மற்றும் ஆன்'' ஆகிய இருவரும் கடந்த காலத்தில் குறித்த வீட்டை விலைமாதர் விடுதியாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.…

  4. விமான தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் புலிகளுக்கு கிடைக்கிறது! Saturday, 12 April 2008 விடுதலைப் புலிகளது இலக்குகளை நோக்கி தாக்குதல் தொடுப்பதற்கு விமானம் புறப்படுவதற்கு முன்னமே விமானப் படையினரின் தாக்குதல் குறித்த விபரங்கள் உடனுக்குடன் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்து விடுவதாக விமானப் படையில் உள்ளோர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1822/1/

  5. கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு: காவல்துறை அதிகாரி தகவல் செவ்வாய்கிழமை 7 மார்ச் 2006 கொழும்பின் வடபகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறார் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பிரியங்க விஜெநாயகெ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் கூறியதாவது:கடந்த பெப்ரவரி 22 ஆம் நாளன்று 12 வயது சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை, வளர்ப்புத் தாயின் துணையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள

    • 5 replies
    • 1.6k views
  6. அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ள தாக்கதல் பற்றி கருத்த வெளியிட்ட காவல் துறையினர் தமக்கு அமைச்சர் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வது தெரியாது எனவும் இதனால்தான் தாம் பாதுகாப்பு முறையாக.................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4877.html

    • 0 replies
    • 1.6k views
  7. ஈழ விவகாரத்தில் திரைத் துறையினரின் பிரசாரம் காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிரான உணர்வுப் பேரலையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சீற்றம், சிறை என்றெல்லாம் பரபரவென அடிபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் அமீரோ உச்சகட்ட போராட்டக் களத்திலிருந்து திடீர் ஆப்சென்ட் 'திரைத்துறையின் ஒருங்கிணைப்பைக் குலைக்கும் விதமாக அரசும் உளவுத்துறையும் காட்டிய உறுமல்தான் அமீரை அமைதியாக்கி விட்டது' என தகவல்கள் பரவின. மேலும், ''கனடாவாழ் தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சோனியாகாந்தி குறித்து அமீர் பேசிய பேச்சுக்காக மத்திய உளவுத்துறை. வழக்குப் பதிவு செய்யப் போவதாக அமீருக்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் சைலன்ட் ஆகிவிட்டார்!'' என்றும் பரபரப்புகள் கிளம்பிக…

  8. மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்! யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற் படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட…

  9. மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்! பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருத…

  10. தமிழரை முற்றாக அழிக்கும் சிங்களவனின் போருக்குத் தலையாட்டும் ஐ.நா - தமிழ்நெட் UN nods ‘fight to the finish’ [TamilNet, Saturday, 28 February 2009, 04:04 GMT] The position taken by UN Security Council Friday indicating no go beyond ‘hearing’, and the considerate briefing of John Holmes largely endorsing and trusting Colombo’s agenda and assurances for civilians, are read between the lines by international political observers as a ‘knowing wink’ at Colombo to pursue its offensive. Alternatively, the UN stance either paves way for intervention by interested powers outside of the UN or perhaps reveals an actuality that the UN can be shaken not when people face genocid…

    • 12 replies
    • 1.6k views
  11. ஈழத் தமிழர்களுக்காக அழுதால் கூட குற்றம்- ராமதாஸ் திங்கள்கிழமை, மார்ச் 3, 2008 சென்னை: ஈழத் தமிழர்களுகாக அழுதால் கூட குற்றம் என்கிறது ஊடகம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கத்தின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது, பணியாளர்கள் வைத்திருப்பது சங்கம், இயக்கம் என்று தான் இருக்கும். ஆனால் நீங்கள் பேரியக்கம் என்று வைத்துள்ளீர்கள். அரசு பணியாளர்கள், சங்கம்- இயக்கம் என்று ஆரம்பித்தாலும், அதை இரண்டாக்கத்தான் பார்ப்பார்கள். அதுபோல் இல்லாமல் அரசு செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கின்ற போராடும் சங்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு என்றும் உண்டு. இந்த பேரியக்…

  12. தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா? தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவராகக் கருதப்படும் நெடியவன் நிபந்தனைப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதான நெடிவயனின் இயற் பெயர் பேரின்பநாயகம் சிவபரன் என்பதாகும். நோர்வே காவல்துறையினர் கடந்த வாரம் நெடியவனைக் கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர் செய்தனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக நெடியவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நீதவான் உள்ளிட்ட ஐந்து நெதர்லாந்துப் பிரதிநிதிகள் இரண்டு நாட்கள் நெடியவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நெதர்லாந்தில் புலிகளுக்காக திரட்டப்படும் பணம், நெடியவனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரி…

  13. திரு செல்வராசா பத்மனாதன் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பாக தலைவரால் நியமிப்பு. LTTE appoints Pathmanathan as head of international relations [TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT] The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday. Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the…

    • 11 replies
    • 1.6k views
  14. கடன் வழங்கும் நாடுகள் சிறீலங்காவை சுரண்ட தயார் நிலையில் Posted by கபிலன் on 12/07/2011 in செய்தி இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் வளச் சுரண்டலில் ஈடுபடக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு சில நாடுகள் பாரியளவில் கடன்களை வழங்கி வருவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்ற போதிலும் அதன் பின்னணியில் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறிப்பாக சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை அனைத்துமே கடன் என்னும் வகையீட்டுக்குள் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுத…

    • 1 reply
    • 1.6k views
  15. துரோகக் கும்பல் தமிழகத்தில் ஊடுருவல் இலங்கையில் இராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களின் குழுக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்களை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி வருகிறது. அவர்களால் பிடித்துச் செல்லப்படும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழ் வணிகர்களை கடத்தி சித்திரவதை செய்து பணம் பறிக்கிறார்கள். அண்மையில் ராஜபக்சேவுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜானக பெரேரா என்பவரை கொலை செய்ததும் பிள்ளையான் குழுவே என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நிதிப்பொறுப்பாளரான சீலன் நான்கு சிங்கள உளவு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்குள் ஊடுரு…

  16. இலங்கையில் "சுயாட்சி தமிழ் மாநிலத்தை' வலியுறுத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் சுயாட்சியுடைய தமிழ் மாநிலத்தை இலங்கையில் உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் என்பன இலங்கைக்கு உதவியுள்ளதாகவும் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைப்பதற்கான அரசியலமைப்பு மூலமான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தூண்டுவதற்கான தார்மிகப் பொறுப்பு இந்த நாடுகளுக்கு உண்டு என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் சுவாமி இதனைக் கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று வியாழக் கிழமை தெரிவித்திருக்கிறது. …

    • 2 replies
    • 1.6k views
  17. 'இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்': மங்கள "கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்ற பகுதி மிகவும் உயரதிகாரிகள் செல்லக்கூடிய பாதுகாப்பான பகுதியல்ல. எனவே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்" நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டோம் என பாதுகாப்பு அமைச்சரும், செ…

    • 4 replies
    • 1.6k views
  18. பொறிக்குள் சிக்கப் போவது யார்? 2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது. அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன. இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்கிறது அரசாங்கம். அதேவேளை இலங்கை அரசாங்கமோ எதையும் விட்டுக் கொடுக்கின்ற நிலைப்பாட்டில் இல்லை என்கிறது தமிழ…

  19. வெள்ளி 22-02-2008 18:02 மணி தமிழீழம் [தாயகன்] போகொல்லாகம 12 மாதங்களில் 24 நாடுகளுக்குப் பயணம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம கடந்த வருடம் 24 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாக, கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் சில நாடுகளுக்கு றோஹித போகொல்லாகம பல தடவைகள் சென்றிருப்பதாகவும், சில பயணங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகமவின் இந்தப் பயணங்களுக்கு 16 இலட்சத்து, 74 ஆயிரத்து, 200 ரூபா வரையில் விமானச்சீட்டுக்கு மட்டும் செலவாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ்,…

    • 6 replies
    • 1.6k views
  20. 13.11.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7701cbc8a1653ad

  21. கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!! இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கட…

  22. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அராங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க மத்தியஸ்தம் வகிக்க தாம் தயாராக உள்ளதாக வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ ரீதியான முன்நகர்வுகளினால் ஒருபோதும் இலங்கைப் பிரச்சினையை தீர்க்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேச்சுவர்hத்தைகளை மேற்கொள்வது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக அழைப்பு விடுப்பதகாவும் அதற்கு உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு…

    • 1 reply
    • 1.6k views
  23. பொட்டு அம்மான் பிரபாகரன் மரணமடைந்ததாக நீதிமன்று எதை ஆதாரமாக வைத்து கூறியது பொட்டு அம்மான் இறந்ததாக முன்னர் ஏன் அறிவிக்கவில்லை. அப்படியானால் கடற்படைத் தளபதி சூசை எங்கே.. தொடர்கின்றன மர்மங்கள்… பொட்டு அம்மானும் விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் கதிர்காமர் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று நேற்று சிறீலங்கா நீதிமன்று அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பொட்டு அம்மானின் மரணம் குறித்து சிறீலங்கா அரசு தெளிவான செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவியிருந்தன. காரணம் அவருடைய உடலம் இதுவரை எந்த ஊடகங்களிலும் காண்பிக்கப்படவில்லை. அவர் இறந்துவிட்டாரா என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் முன்னர் ஒரு…

  24. சிறிலங்காவில் உள்ள கதிர்காமத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று மின்னல் தாக்கியதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  25. விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிவரும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. திருமாவளவனை கைது செய்க தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மïரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராஜமாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் பிஜுசாக்கோ, சைதை நாகராஜ், எபினேசர், முருகன், வில்லிவாக்கம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணில் கொடூரமாக கொலை செய்த விடுதலை புலிகளை ஆதரித்து தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருவதுடன் விடுதலைப் புலிகளை கண்டித்து பேசும் தமிழக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.