Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி தருமபுரம் மருத்துமனையின் மருத்துவர் விஜிதரன் மருத்துவமனை மருந்துகளை கையப்படுத்தி தனது தனிப்பட்ட மருத்துவமனையில் கருத்தடை ஊசிமருந்தினை ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். வடமாகாண ஆளுனர் சந்திர சிறீயினால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனைக்கு நியமிக்கப்பட்ட மருத்து அதிகாரியான கார்த்திகேயன் என்வரின் சிபாரசில் தர்மபுரம் மருத்துவமனைக்கு தெரிவு செய்யப்பட்டவர்தான் விஜிதரன்,இவர்கள் இருவரும் ரஷ்யாவில் மருத்து கல்வியினை கற்றுவிட்டு சந்திரசிறியின் சிபார்சிற்கமைய தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தருமபுரம் மருத்து மனையில் நாள்தோறும் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனைக்குஉரிய மருந்து பொருட்களை மருத்துவர் விஜிதரன் தனது…

  2. "குடும்பிமலை"யை மகிந்த குடும்பம் கையிலெடுத்த அரசியல் பின்னணி என்ன?: அம்பலப்படுத்துகிறது சண்டே லீடர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:27 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவும் அவரது சகோதரர்களும் சேர்ந்து எவ்வாறு தமது அரசியல் பலவீனங்களை மறைப்பதற்கு குடும்பிமலை மீதான இராணுவ நடைவடிக்கையை முதன்மைப்படுத்தியிருந்தனர் என்பதை கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அச்செய்தி விவரம்: தற்போதைய நாட்களில் குடும்பிமலை தான் ஊடகங்களின் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்துள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர் குடும்பிமலையின் மீது தனது அரசாங்கம் கவனத்தை குவித்திருந்தது. அரச தலைவருக்கும், அரசுக்கும் எதிர…

  3. '17 ஏசிஎப் நிறுவன ஊழியர்களை கொன்றது ராணுவமே'-- குற்றச்சாட்டு பிரெஞ்சு தொண்டு நிறுவனமான, ஏ.சி.எப் 2006ல் இலங்கையில் தனது உள்ளூர் ஊழியர்கள் 17 பேரைக் கொன்றது இலங்கைப் பாதுகாப்புப் படையினர்தான் என்று குற்றம் சாட்டியிருக்கிறது. தனது ஊழியர்கள், முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை இலங்கை அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் கூறுகிறது. இந்தத் தகவல் நேரில் கண்டவர்களிடமிருந்தும், ரகசிய ஆவணங்களிலிருந்தும், ராஜிய வட்டாரங்களிலிருந்தும் தனக்குக் கிடைத்துள்ளதாக அது கூறுகிறது. இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருக…

  4. தமிழகத்தில் தேர்தல் வெற்றியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடிகளை கொழுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வீதிகள் தோறும் இனிப்பு வழங்கி திமுக தேர்தல் மகிழ்வில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழன் இஞ்சி தின்ற குரங்காக ஆட்டம் போடும் நேரத்தை சரியாக குறிவைத்து சிங்கள இனவாதம் இறுதித் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது. தமிழன் வாழும் இரண்டு இடங்களிலும் வெடியோசை கேட்கிறது. ஓர் இடத்தில் கூத்தாடுகிறான், மறு இடத்தல் செத்து மடிகிறார்கள். தேர்தல் செய்திகளால் தமிழகம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அந்தப் போர்வைக்குள் தமிழர் முடங்கிக் கிடக்க சிங்கள அரசு தனது இன அழிப்பை வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருக்கிறது. சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு தூக்கணாம் குருவிக் கூட்…

  5. New video evidence of the alleged executions of bound prisoners in Sri Lanka has emerged and is to be broadcast in full in a documentary, as pressure builds for an international investigation http://www.channel4.com/news/fresh-footage-reveals-new-evidence-of-sri-lanka-executions

    • 0 replies
    • 1.6k views
  6. மன்னார் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் விமானத்தாக்குதல் 3/26/2008 1:46:02 PM வீரகேசரி இணையம் - மன்னார் பிரதேசத்தில் உள்ள புலிகளின் முக்கிய தளங்கள் மீது விமானப் படையினர் இன்று காலை இரண்டு பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர்கள் மன்னாரில் அலன்குளம் மற்றும் களியடஞ்சன் ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட புலிகளின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் கமான்டர் என்று விஜேசூரிய தெரிவித்தார். தரையில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் படையினருக்கு சாதகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரவித்தார். கிளிநொச்சியில் உள்ள விஸ்வமட…

  7. கிசோர் மற்றும் தங்கேஸ்வரியின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார் தேச நிர்மாண அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரின் நடவடிக்கை குறித்து சிறீலங்காவின் தேச நிர்ணமான அமைச்சர் நிசந்த புஞ்சி நிலமே அப்பலப்படுத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கிழக்கு ஆக்கிரமிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்து பெயர் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இரா.சம்பந்தன் உரையாற்றிய பின்னர் அதற்குப் பதிலளித்த தேச நிர்மாண அமைச்சர் புஞ்சி நிலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.தங்கேஸ்வரி ஆகியோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் எனத் தெ…

  8. 400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கொழும்பில் பெயர் குறிப்பிடப்படாத உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பதுங்கு குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 400 மில்லியன் ரூபாய்கள் செலவில் மிக நவீன வசதிகளை கொண்டதாக இந்த பதுங்கு குழி அமைக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைக்கப்பட்ட பொறியியல் நிறுவனம் ஒன்று இதை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கும் பணியில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமை…

  9. உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களே தமிழீழ விடுதலைப் புலிகளை போஷித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் புலம்பெயர் மக்களினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளைக் கொண்டு வாங்கிய ஆயுதங்கள் மூலம் தமது சொந்த சகோதரர்களை விடுதலைப் புலிகள் கொன்று குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இனியும் நிதியுதவிகளை வழங்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்தில் அல்லலுறும் அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் குறித்து சர்வதேச சமூகமோ அல்லது புலம்பெயர் தமிழர்களோ அதிக அக்கறை காட்டாமை வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில…

  10. இணையத்தில் தமிழ்வளர்க்கும் விலங்கியல் துறை ஆசிரியர் இக்காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் பலர் தமிழை வணிகமாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சென்ற ஆண்டு ஓய்வுபெற்ற விலங்கியல் துறை ஆசிரியர் ஒருவர் தமிழ் வளர்ப்பில் கடந்த 1985 இலிருந்து ஈடுபட்டு இணையத்திலும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் தமிழை வளர்க்க தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியையும் நடத்திவருகின்றார். அவர்தான் பொள்ளாச்சி நசன் என்ற தமிழம் தமிழ்க்கனல்.புதிய தலைமுறை இதழுக்காக பொள்ளாச்சி நசன் கொடுத்த பேட்டியை இங்கே இணைத்துள்ளோம். 1. ‘நசன்’ என்ற பெயர் தனித்துவம் வாய்ந்தது. இது பெற்றோர் வைத்த பெயரா அல்லது இப்பெயரின் பின்கதைச்சுருக்கம் என்ன? என்னுடைய பெயர் நடேசன் அப்பா பெயர் மணி ஆக என் பெயர்…

  11. முகமாலை கள யதார்த்தம் என்ன? புதன்கிழமை 16 ஓகஸ்ட் 2006 20:21 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் யாழ். முகமாலை களம் குறித்து ஊடகங்கள் பலவும் பரபரப்பான விடயங்களை வெளியிட்டு வரும் நிலையில் கள யதார்த்தம் என்ன என்பது குறித்தை விவரிக்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. சிறிலங்கா இராணுவத்தினரின் அதிஉயர் தாக்குதல் பலத்துக்கு எதிராக முகமாலை களத்தில் விடுதலைப் புலிகள் மோதிக்கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் முழுமையான வலிந்த தாக்குதல் பலம் குவிக்கப்பட்டு முகமாலை களத்தில் இராணுவம் நிற்கின்றது. அதிலும் ஒரு வலிந்த தாக்குதல் தொடங்கிய சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலைத்தான் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். ஊடகங்கள் பல காட்டும் பெரும் பரபரப்புக…

    • 0 replies
    • 1.6k views
  12. நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரக ஊழியர்களுக்கும் நோர்வேயிலுள்ள தமிழர்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக நோர்வேத் தூதரகம் தெரிவித்தது. தனிப்பட்ட காரணமாகவே மேற்படி மோதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நோர்வேத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டது. கடந்த 10ஆம் திகதி இரவு உணவகமொன்றில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, குறித்த இரு குழுவினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/3152

    • 0 replies
    • 1.6k views
  13. மோடி படை பெரியது. அதன் ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழர். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து… பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்? ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையும் அமைப்புரீதியிலான பலமும்தான் இதில் முக்கியப் பங்குவகித்தன. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி சொல்வதில்லை. அதேபோல், பொதுநல அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் நலன் காக்கும் கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டதை விட அதிகமாக எதுவும் செ…

  14. 13 தங்கப் பதக்கங்களுடன் MBBS; முதல் தரத்தில் சித்தி பெற்ற Topper தணிகாசலம் தர்ஷிகா - அக்கரைப்பற்று மாணவி சாதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First Class) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டார். அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் (Topper) ஆகவும் தெரிவு செ…

  15. வன்னிப்பகுதியில் யுத்த பிரதேசத்தினுள் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்புக்காக மோதலற்ற பிரதேசம் அறிவிப்பு வீரகேசரி இணையம் 1/21/2009 6:51:40 PM - விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இருக்கும் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மோதலற்ற பிரதேசம் ஒன்றினை இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வன்னி இராணுவ தலைமையகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் 25 ஆம் கிலோ மீற்றரில் இருந்து 32 ஆம் கிலோ மீற்றர் மைல் கல் வரையிலான சுமார் 7 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தில் அந்த வீதியின் வடக்குப் பக்கமாக உள்ள சுமார் 4 கிலோ மீற்றர் …

  16. 31 மே 2011 பிரிகேடியர் டென்சில் கொப்பாகடுவ, கேணல் விஜய விமலரட்ன ஆகிய இருவரும்.. 1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை இந்திய மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியாவுடனான உறவு சரியான முறையில் பேணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு வடமராட்சி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் தலையீட்டினால் இந்த இராணுவ முன்நகர்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில…

    • 19 replies
    • 1.6k views
  17. உள்ளங்கைக்குள் வெடிக்கும் குண்டு-சிவசுப்பிரமணியம்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்கவும் அவரது மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அதேதினம் சிறிலங்கா லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு அண்மையாக தொலைபேசிக் கூண்டுக்குள்ளிருந்து மற்றுமொரு குண்டு வெடித்து கொழும்பை பதற்றத்துக்குள்ளாக்கியுள்ள

    • 1 reply
    • 1.6k views
  18. வணக்கம்! இன்று நான்காம் ஈழப்போரின் விளிம்பில் தமிழீழம் மிளிர்ந்து நிற்க்கின்றது. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி, இன்று தமிழர் தாயகம் எங்கும், போர் மேகம் வியாபித்துள்ளது. பல்லாயிரம் மக்கள் தங்கள் சொந்த மண்னை விட்டு சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது துயரங்களுக்கு அப்பால், சிங்கள ஆக்கிரமிப்பு படைகளால், திட்டமிட்டு நடாத்தப்படும், விமானக்குண்டு தாக்குதல்கள், எறிகணை வீச்சு என்பவற்றால் பலர் உயிர் களை இழந்துள்ளனர். சாவுக்கும் வாழ்வுக்கு நடுவே எமது மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளின்றி அவலப்படுகின்றனர். தேசத்தின் துயரினை உலகத்தமிழ் உறவுகளுக்கு சிறந்த முறையில் சொல்ல வேண்டிய ஊடகங்கள், போட்டியில் ஜெயிப்பதற்காய், புனைவு கதைகாளால் நிரம்பி வழிகின்றது. ஊடகம் என்ப…

  19. யாழ்நகர் சிங்கள மயமாகின்றது - கூட்டமைப்பு வேட்பாளர் கவலை யாழ் நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010 எமது மண் ஆக்கிரமிக்கப்படுகின்ற அதேவேளை, எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து வளங்களும் சுரண்டப் படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு எமது மண்ணில் இருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் எமது மக்கள் ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். தமது சொந்தங்களைப் பிரிந்து மீள முடியாத சோகத்தில் வாடும் எமது மக்கள் தமது சொந்த …

    • 20 replies
    • 1.6k views
  20. தமிழகத்தின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் ஒரு மிகப் பெரிய தொழிற்சாலைக்கு அருகில் சாலையில் அதிவேகமாக விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி இந்த வாகனங்கள் எங்கே செல்கின்றன கேள்வியுடன் அந்த ஊர் அன்றிருந்தது... ******************************************************************************** ******** வருடம் 1983. அதே ஊர். ஈழத்தில் கறுப்பு ஜுலை படுகொலைகளைக் கண்டித்து முழு கடையடைப்பு நடைபெற்ற நாளிற்கு முந்தைய நாள் மாலை நேரம் ஊரின் விளையாட்டு மைதானத்தில் , மைதானம் என்றால் பெரிய கற்பனைகள் வேண்டாம் அந்த ஊரின் மிக அகலமான தெரு அது அவ்வளவே , கையில் ஹாக்கி மட்டைகளுடன் விளையாட கூடுயிருந்தனர் சில சிறுவர்கள், மீண்டும் ஒரு விளக்கம் ஹாக்கி மட்டை என்றால் பிரப…

    • 2 replies
    • 1.6k views
  21. தாம் செத்துக் கொண்டிருக்கும் போது தம்மைப் பாதுகாக்காது கைவிட்டதாக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்கள் குற்றம் சாடியிருந்தனர். மனித உயிர்களைப் பாதுகாத்தல் என்கின்ற தனது கடமையை ஐக்கிய நாடுகள் சபை செய்யத் தவறியிருந்தது என்பது உண்மையாகும். இவ்வாறு பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகர் Frances Harrison* தனது அண்மையில் எழுதிய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான இக்கட்டுரையில் குற்றஞ்சாட்டி உள்ளார். Journalism.co.uk என்னும் ஊடகத்தில் 17 May 2012 வெளிவந்த இக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்று மூன்றாவது ஆண்டு நிறைவு நாளாகும். நான் அங…

    • 11 replies
    • 1.6k views
  22. ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு, அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இல்லை'என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத் துக்கு வெற்றி தேடித் தந்தவர் சரத் பொன்சேகா. இவர்,ராணுவத் தளபதியாக இருந்தபோது தான், போரில் வெற்றி கிடைத்தது. தற்போது இவர், இலங்கை ராணுவப் படைகளின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். ராணுவத் தளபதி யைப் போல், இந்த பதவிக்கு போதிய அதிகாரம் இல்லை என, கூறப்படுகிறது.இலங்கையில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு அதிகாரம் இல்லாத பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, இலங்கையின் தற்போதைய ராணுவத் தள…

  23. * வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி கிடைக்கும் வழிவகைகளை தடுத்து நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பும் வழியில் டோஹா சர்வதேச விமான நிலையத்தில் கல்வ் டைம்ஸிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் இலங்கையில் தேசமொன்றை ஏற்படுத்துவதற்காக வன் முறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு அவர்கள் தொடர்ந்தும் ஆதரவை உறுதியளித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை பயங்கரவாதத்திற…

  24. இணையத்தில் கால்பதிக்கும் தாய்நிலம் தமிழர்களின் தாய்நிலத்திற்கும் புலத்திற்கும் பாலமாய் தமிழ் கருத்தியல் வெளியில் அச்சு வடிவத்தில் வாரப்பத்திரிகையாக பாரிஸ் நகரத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கிய 'தாய்நிலம்' பத்திரிகை எதிர்வரும் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இணையத்திலும் கால் பதிக்கிறது www.thaynilam.com என்ற இணைய முகவரியில் உலகத் தமிழ் உறவுகள் தாய்நிலத்தை தரிசிக்கலாம். 21 ம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் தமிழர்களான எங்களுக்கு அளப்பரிய இழப்புக்களையும் வீழ்ச்சியையும் தந்தது என்னவோ உண்மைதான். இந்த இந்த இழப்புக்களில் இருந்து எமது இனத்தை ஆற்றுகைப்படுத்தி மீட்பதற்கும் வீழ்சியிலிருந்து எழுச்சியை நோக்கி எமது இனத்தை உந்தி தள்ள வைப்பதற்கும் 21 ம் நூற்றாண்டு திறந்…

    • 0 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.