Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மொதல்களில் 19 இராணுவத்தினர் பலி குஞ்சுக்குளம் பகுதி முன்னரங்க நிலைகளால் பல முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலின் போது ஒரு lance corporal தர அதிகாரி உற்பட 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.. மேலும் இப் பதில் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகளின் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர்.. http://tamilnet.com/art.html?catid=13&artid=25989

    • 2 replies
    • 1.6k views
  2. தேர்தல் முடிவுகள் விட்டுச் சென்றுள்ள உண்மைகள் இலங்கை அரசியலில் தமிழ்பேசும் மக்கள் தான் இலங்கையின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் இயங்கு சக்தி என்று நிலவிய மாயை உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சே…

    • 2 replies
    • 1.6k views
  3. இந்த இணைப்பை பாருங்கள் ஐ.நா மனித உரிமை கூட்டம் நடைபெறும் சமயத்தில் என்.டி.டி.வி இலங்கைக்கு செய்துள்ள அரும்பணியை... இந்தியாவின் நிலைப்பாடு கண்டிப்பாக இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்றே கருதுகிறேன்... Truth vs Hype: The propaganda wars in Sri Lanka http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/truth-vs-hype-the-propaganda-wars-in-sri-lanka/210461?hp http://www.ndtv.com/video/player/documentary-24x7/sri-lanka-white-lies-and-brute-force/210479 http://www.ndtv.com/video/player/news/truth-vs-hype/210365 Comments Please http://www.ndtv.com/convergence/ndtv/new/feedback.aspx NDTV 24*7 Street Address Archana Complex Greater Kai…

  4. கற்றிந்த பாடம்

    • 0 replies
    • 1.6k views
  5. இவர்கள் மனிதர்களா மனிதவடிவில் பிறந்த மிருகங்களா??? இவ்வாறு சிறீலங்கா ஜனாதிபதி கேள்வி எளுப்பாதிருந்த போதும் பல நாட்டு மக்கள் கேட்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்குத் தலைவணங்க முடியாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது வருட மாநாட்டில் அவர் பேசியதாவது: ஒருபுறம் எமது தாயகத்தை பிளவுபடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர். மறுபுறத்தில் நாம் புதிய சிறிலங்காவை கட்டியெழுப்ப முயற்சிக்கிறோம். அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நாம் தலைவணங்க மாட்டோம். தற்போது கூட விடுதலைப் புலிகளுடன் நாம் யுத்தம் நடத்தவில்லை. எமது பாதுகாப்புக்கான பதில் தாக்குதல் நடவடிக்கை. எமது இலக்கானது பு…

  6. இலங்கையில் இயற்கை அழிவை விட நிர்வாக சீரழிவுகளே அதிகமுள்ளன : ஜரோப்பிய நடாளுமன்றம். இலங்கையில் இயற்கைச் சீரழிவை விட நிர்வாக நடைமுறைச்சிக்கலே அதிகம் காணப்படுகின்றன என நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுவின் பகிரங்க விசாரணைக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. பிரஸெல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டடத்தில் பகிரங்க விசாரணைக் கூட்டம் நேற்று ஆரம்பமானது. இதில் குறிப்பாக இலங்கை இந்தோனேசிய நாடுகளில் ஆழிப்பேரலை அனர்த் தத்திற்குப் பின்னரான மீள் கட்டமைப்பு, மனித உரிமைகள், மனிதாபிமான உதவிகள் குறித்து பொது விசாரணைகள் ஆரம்பமாகின. ஆழிப்பேரலைக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு குறித்த விவாதம் முதலில் நடைபெற்றது. இலங்கை அரசின் சார்பில் …

  7. 'அதிர்ச்சித் தாக்குதல்களால் ஆட்டம் காணும் சிறிலங்கா" -கிளிநொச்சியிலிருந்து இ.தமிழ்நேசன்- சிறிலங்கா கடற்படையின் தாக்குதல் கலமான பி-438 முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் 22.03.08 அன்று தாக்கியழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அனைத்தையுமே தகர்;த்தெறிந்து விட்டோம், கடற்புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம், கடற்புலிகளால் இனிமேல் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்த முடியாது, அவர்களின் ஆயுதப்பாதை - வழங்கல் பாதை - முழுமையாகவே துண்டிக்கப்பட்டது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருந்தது சிறிலங்கா கடற்படை. அந்தப் பெருமிதத்துடன் தனது 60 ஆவது ஆண்டு விழாவையும் கோலாகலமாகக் கொண்டாடியது. அந்த நிகழ்வில் கடற்படையின் பெருமை பேசிய கடற்படை தளபதி ரியல் அட்மிரல் வ…

  8. யாழ்ப்பாணத்திற்கு புதிய தரைவெளி பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் சூனியப் பிரதேசமாக காணப்பட்ட மன்னார் சிலாவத்துறைப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் ஊடாக யாழ் குடாநாட்டுக்குத் தரைவழிப் பாதையொன்றைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விடயமாக சிறிலங்கா அரசாங்கத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில். யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் வவுனியா-யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, மன்னார்-பூநகரி கப்புப்பிட்டி ஊடான ஏ-32 வீதி மற்றும் முல்லைத்தீவு-பரந்தன் ஏ-35 வீதி ஆகிய மூன்று பிரதான வீதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் ஊடாகவே செல்வதாக அவர் கூறினார். எனினும், கட…

  9. சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை. "அனைத்துலக விதிமுறைகளை மீறும் செயல்களிலும், தேவையற்ற இராணுவச் செலவீனங்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமாக இருந்தால் சிறிலங்காவிற்கான 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் உதவித்தொகையை நிறுத்தப்போவதாக" பிரித்தானியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவிற்குச் சென்ற பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல், அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசத் தயார் என அறிவித்திருந்த சில நாட்களில் பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இரட்டை வேட அரசியல் கொள்கையில் இதுவும் ஒரு பட்டும் படாததுமான அணுகுமுறை. தற்போதைய அரசின் இராணுவ நடவடி…

    • 4 replies
    • 1.6k views
  10. பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைபாட்டை அடுத்த பொலிஸார் இந்த பிக்குவை கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரான குறித்த பிக்கு, போலியான பெயரில் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதை அறிந்த பெண் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirr...6-11-29-43.html

    • 8 replies
    • 1.6k views
  11. 'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்' "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்…

  12. நான்காம் கட்ட ஈழப்போர் ஒரு கசப்பான அனுபவத்தோடு நிறைவடைந்திருக்கிறது. இது ஈழ ...விடுதலையை பின்னுக்கு தள்ளியதாகவோ அல்லது போராட்டமே நிறைவடைந்ததாகவோ நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. ஈழ விடுதலைப் போரின் எதிர்காலம் குறித்து ஏராளமான வினாக்கள் நம்முன் விரிந்திருக்கிறது. தற்போதைய நிலையில் இன ஒடுக்குமுறையின் தனிபெரும் தலைவராக திகழ்ந்த ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் தமக்கான பதவிகாலம் இருந்தபோதும் கூட இன ஒடுக்கு முறையின் அடையாளமாக அதன் வெற்றி நாயகனாக தம்மை முழுமைப்படுத்திக்கொண்டு தேர்தல் களத்திற்கு வந்தார். அவரோடு கைகோர்த்து அவரின் சாட்டையாக இருந்த சரத்பொன்சேகா அவரின் எதிரணியின் வேட்பாளராக இருந்து தோல்வியடைந்திருக்கி…

  13. மகிந்த ஒன்றும் கடவுள் இல்லை: சம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு வரைவழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு, எவ்வித தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எந்த தவறும் செய்திருக்காவிடில், ஆணைக்குழுவுக்கு ஆஜராவதற்கு எவ்வித தயக்கமோ, பயமோ ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்படும் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மற்றையோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் கிடையாது என்று ஊட…

    • 1 reply
    • 1.6k views
  14. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எங்களுடைய கட்சியில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நான் இருக்கின்றேன். சிறீதரன் பதவி விலகினால்... எங்களுடைய கட்சிக்கு இந்தத் தடவை ஓர் ஆசனம் கிடைத்த காரணத்தினால் மட்டும்தான் நான் நாடாளுமன்ற…

  15. அமெரிக்காவின் கூட்டுப் பிரேரணை கோரிக்கையை நிராகரித்த சிறீலங்கா மார் 11, 2013 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூட்டுப் பிரேஇரணையொன்றை (Joint Resolution) சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை சிறீலங்கா அரசு முற்றாக நிராகரித்துள்ளது எனத் தெரியவருகிறது. இதனால், ஜெனிவா இராஜதந்திர சமர்க்களத்தில் கொழும்பு அரசு கடும் இராஜதந்திர நெருக்கடிகளைச் சந்­திக்க நேரிடலாமென அறியமுடிகின்றது. அதேவேளை, தமது கோரிக்கைக்கு சிறீலங்கா பச்­சைக்­ெகாடி காட்ட மறுத்ததாலேயே அந்த நாடு மீது தமது போக்கை அமெரிக்க வல்லரசு ஜெனிவாவில் இறுக்­கியுள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்­வில் சிறீலங்கா அரசுக்கு எதிராகப் பிரேரணை­யொன்­றைத் தாக்கல் செய்வதற்கு…

  16. சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.6k views
  17. செவ்வாய் 29-01-2008 20:07 மணி தமிழீழம் [தாயகன்] என்னை படுகொலை செய்ய முயற்சிக்கிறார்கள் - மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் பொலநறுவை மாவட்ட உறுப்பினர்கள் சிலர், ஆயுதக் குழுக்களுடன் இணைந்து தன்னை படுகொலை செய்ய முயற்சிப்பதாக, சிறீலங்காவின் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய அவர், தற்போதைய அரிசி விலையேற்றம் தொடர்பான சர்ச்சையை அவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைவதாகவும் கூறினார். ஏற்கனவே மூன்று தடவைகள் தன்மீதான கொலை முயற்சியிலிருந்து தான் உயிர் பிழைத்திருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.6k views
  18. ‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை. அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது. …

  19. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஆரம் பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, திருகோணமலைத் துறைமுகத்தினுள் வெடித்த குண்டு இலங்கைக் கடற்படைக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2.23 மணி யளவில் திருகோணமலைத் துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையில் தரித்துநின்ற, அ520 என்ற கடற்படையின் விநியோகக் கப் பலுக்கு அடியில் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. உடனடியாகக் கப்பலில் பற்றிக் கொண்ட நெருப்பும், கடலுக்கு அடியில் நிகழ்ந்த வெடிப் பினால் ஏற்பட்ட துவாரத்தின் வழியாக குபுகுபு வெனப் புகுந்த நீரும் 13 நிமிடங்களிலேயே கப்பலை துறைமுகக் கடல் விழுங்கிக் கொண் டது. ஒரு வாரமாகியும் கடலுக்கு அடியில் நிகழ் ந்த இந்தக் குண்டுத் தாக்குதல் எவ்வாறு நிகழ்த் தப்பட்டது…

    • 0 replies
    • 1.6k views
  20. இலங்கை தொடர்ந்தும் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவமளிக்கும், ஒற்றையாட்சியை பின்பற்றும் நாடாக விளங்க வேண்டும் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. குறிப்பிட்ட குழுவினால் விரைந்து முன்வைக்கப்படவுள்ள யோசனைகளில் இந்த விடயமே வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இலங்கை ஒரு சமஷ்டி நாடாக மாற்றம் பெற வேண்டும் என்ற தமிழா தரப்புக் கோரிக்கைளை ஏற்றுக் கொள்வதில்லை என் அனைத்துக் கட்சி பிரதிநிதகள் குழு தீர்மானித்துள்ளது. இலங்கை தொடர்ந்தும் ஒற்றையாட்சி நாடாக விளங்கும். பிளவுபடாத இணைக்கப்பட்டட ஒன்றிலொன்று தங்கியிருக்கும் கட்டமைப்புகளை கொண்டிருக்கும் அதே வேளை, அதிகாரம் கொழும்பிற்கும் மாகாணங்களுக்கும் இடையிலும் மாகாணங்களுக்கும் உள்ளேயும் பகிரப்படும்…

    • 0 replies
    • 1.6k views
  21. நாகர்கோவில் ஊடாக தரையிறங்கி குடாநாட்டை கைப்பற்ற புலிகள் திட்டம்: சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 07:29 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி ஊடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை வட்டாரங்கள் இராணுவத்தை எச்சரித்துள்ளன. இது தொடர்பாக கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் கருத்து வெளியிடும்போது தெரிவித்திருப்பதாவது: ஏ-9 வீதிக்கு மேற்காக தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்துவரும் விடுதலைப் புலிகள், புதிய களமுனையை திறக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா இராணுவத்…

  22. [size=4]குடிசன மதிப்பு புள்ளி விபரத்தினைக்களம் நீண்ட காலத்தின் பின்னர் இலங்கை முழுவதும் மேற்கொண்ட தொழிற்படை தொடர்பான 2011 - ஆய்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. இதன் படி இலங்கையிலேயே விசித்திரமான வேலைப்படை கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம்! காணப்படுவது தெரிய வருகின்றது. [/size] [size=4]இலங்கையில் தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் (37.1%) காணப்படுவதுடன், பால் நிலை அடிப்படையில், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே (16.7%) விளங்குகின்றது. [/size] [size=4]இதனை மறு வார்த்தையில் சொன்னால், இலங்கையில் தங்கி வாழ்வோர் அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதுடன், இங்கு ஆன்களையே (ஆன் - 59.7%, பெண் - 16.7%) அத…

    • 0 replies
    • 1.6k views
  23. Posted on : Tue Jun 26 7:26:00 EEST 2007 "இது எங்கள் சிங்கள நாடு' என்று பாடிக்கொண்டிருக்க முடியாது சிறுபான்மையினருக்கு உரிமைப் பொதி ஒன்று வழங்கப்பட்டாக வேண்டும் முன்னாள் ராஜதந்திரி கொடகே சொல்கிறார் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதியொன்றை நாம் வழங்கியாக வேண்டும். நாம் இனிமேலும் ""இது எங்கள் சிங்கள நாடு'' என்று பாடிக்கொண்டியிருக்க முடியாது. முன்னாள் ராஜதந்திரியும் வெளிநாட்டுறவுகள் விமர்சகருமான கல்யாணந்த கொடகே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர்.பிரேமதாசாவின் 83ஆவது பிறந்த தின வைப வத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் தெரிவித்த தாவது: சர்வதேச உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சிறு…

  24. யாழ். குடாநாட்டு முகமாலை முன்னரங்க போர்முனைப் பகுதிகளில் இருந்து முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட அகோர உக்கிர மோதலில் 36 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளனர். இம் முறியடிப்புச் சமர் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாவது:- முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து நேற்று திங்கட்கிழமை ந.பகல் தொடங்கி இன்று செவ்வாய்க்கிழமை மு.பகல் 10.00 மணிவரையுள்ள காலப்பகுதியில் சுமார் நான்கு தடவைகள் சிறிலங்கா படையினர் பின்தளப் பிரதேசங்களில் பாரிய மோட்டார் பல்குழல் வெடிகணை சூட்டாதரவுடன் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர். இம்முன்நகர்வு திங்கட்கிழமை மூன்று தடவைகளும் இன்று செவ்வாய்க்கி…

  25. தமிழ் இரத்தம் ஓடுகின்ற நோர்வே தமிழர்களிற்கு 04.03.2009 புதன் கிழமை அன்று ஆளும் கட்சியினரின் சிறீலங்கா தொடர்பான கலந்துரையாடல் ஓஸ்லோவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் நோர்வே பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் கலந்துகொண்டவர்கள் அதிகமாக இருந்தமையால் அதனை காரணம் கூறி அருகில் இருந்த கட்டடிடம் ஓன்றில் கூட்டப்பட்டது. ஓன்றுகூடலின் நோக்கம் இன்றைய ஆளும் கட்சியினர் வன்னியில் ஏற்பட்டுள்ள பாரிய மனித அவலத்திற்கான பொறுப்பை நோர்வேயின் தவறான வழி நடத்தலினால் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் விளைவு என்பதை தட்டிக்களிக்கவும் நோர்வே தம்மை ஏமாற்றி விட்டது என கூற ஆரம்பித்திருக்கும் நோர்வே வாழ் தமிழர்களின் கதறல், தமது அரசியல் கட்சிக்கு பாதகமாகாமல் காப்பாற்றுவதற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.