Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். “வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட…

  2. இன்றைய நாள் தான் என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். அதை விட என் முக்கிய சந்தோசம் என்னவென்றால் அம்மா இனி 3 நேரமும் சாப்பிடுவார். என்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாந்தனின் சகோதரனான மதி சுதா தெரிவித்தார் இந்திய உச்ச நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தமிழக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய நாளை நான் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். இந்நாளாகதான் இருக்கமுடியும். இதை கொண்டாட அப்பா இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர எமக்குள் எந்த …

  3. அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை காலத்தில் தனது நாளாந்த மேசன் வேலை செய்கின்ற தந்தையிடம் தொடர்ந்தும் தனக்கு புதிதாக புத்தக பை, கொப்பிகள், புதிய சீரூடை வேண்டும் என வற்புறுத்தி அவற்றையெல்லாம் ஆவலுடன் பெற்று தரம் ஆறுக்…

  4. முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 17:12 [iST] Save This Page Print This Page Comment on This Article A A A Free Newsletter Sign up Jayalalitha Ads by Google Indian Take Away Order Indian, Chinese, Sushi or Thai Food Online. Home Delivery! www.thuisbezorgd.nl Ads by Google Zakelijk Fiber Power Zakelijk.UPC.nl Goede service, Gratis installatie. Meer snelheid voor maar € 42,50 pm. சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவ…

    • 25 replies
    • 3.1k views
  5. முஸ்லிம் ஆள்கள்தான் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து எங்கள் அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரையும் அழைத்துச் சென்றனர். மறுநாள் புதுக்குடியிருப்பு கடற்கரையில் அவர்களுடன் பலரது சடலங்களைக் கண்டோம். பார்த்து விட்டு வந்த அண்ணனும் சுடப்பட்டார் என ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஒரு பெண் சாட்சியமளித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வில் சாட்சியமளித்த தேவராசா தயாளினியே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது சாட்சியத்தில் - நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்த வேளை இரவு 12 மணியளவில் வந்த சிலர், எங்களது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகியோரைக் கூட்டம் ஒன்று இருப்பதாகக் கூற…

  6. Started by ரஞ்சித்,

    அம்மா! எம்மினத்திற்கு முகவரி தந்த தேசியத்தலைவனின் தாயே, இறுதிவரை போர்க்களத்தில் மகனோடு நின்ற அன்னையே, 'தலைவன்' என்று சொன்னாலே எம் நெஞ்சமெல்லாம் சிலிர்க்கிறது. ஒடுக்குமுறைகள் எதுவந்தாலும் அதை உடைத்தெறியும் போர்வாள் அம்மா உந்தன் மகனின் திருநாமம். தாயுமாகி, தந்தையுமாகி, எல்லாமுமாகி, என்றும் நிலைத்துநிற்கும் எம் தலைவனை ஈன்றெடுத்த தேசியத்தின் தாயே, ஒரு வரம் தா.... மறுபடியும் பிறந்தால்............ உங்கள் மகனாக நான் பிறக்க வேண்டும். எனது ஊடக நண்பர் ஒருவரிடமிருந்து........

  7. இலங்கையின் புதிய அரசு பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துவிட்டன. இன்றைய ஈழத் தமிழர்களின் எரியும் பிரச்சினைகளில் ஒன்றான காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இலங்கை அரசு கடந்த அரசைப் போன்றே எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வசித்து வருகிறார் ஜெயகலா. காணாமல் போன தங்கள் பிள்ளைகளை தேடி அலைந்து கொண்டு பல ஆயிரக்கணக்கானவர்களில் ஜெயகலாவும் ஒருவர். எனது பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்றபடி சாட்சியத்துடன் இந்தத் தாய் போராடிக் கொண்டிருக்கிறாள். ஜெயகலாவின் மகன் சுதன் ஒருநாள் கடைக்குச் சென்றபொழுது இராணுவத்தினரால் விசாரணைக்காக தடுக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் 2006ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது. அன்றைக்கு அழைத்துச்…

    • 0 replies
    • 369 views
  8. அம்­மாச்சி உண­வ­கத்துக்கு சிங்­க­ளப் பெயர் திணிக்க முயற்சி என்­கி­றார் விக்கி அம்­மாச்சி உண­வ­கத்துக்கு சிங்­க­ளத்­தில் பெயர் வைக்க வேண்­டும் என்று கொழும்பு அரசு வற்­பு­றுத்­து­வ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் அம்­மாச்சி உண­வ­கம் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் மற்­றும் மன்­னா­ரி­லும் இதைப்­போன்ற உண­வ­கம் அமைப்­ப­தற்கு நடு­வண் அர­சி­டம் நிதி கோரப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே கொழும்பு அரசு மேற்­படி நிபந்­தனை விதித்­துள்­ளதை முத­ல­மைச்­சர் நேற்று வெளிப்­ப­டுத்­தி­னார். …

    • 2 replies
    • 624 views
  9. அம்மாச்சியின் யாழ்.கிளைக்கு பெயர் வைத்தப்பதில் குழப்பம் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்த அம்­மாச்சி உண­வ­கத்­தின் யாழ்ப்­பாண உண­வ­கத்துக்கு பெயர்ப் பலகை வைப்­ப­தில் குழப்­ப­நிலை தொடர்­கின்­றது. வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை கால­மும் முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளில் அம்­மாச்சி உண­வ­கம் ஆரம்­பிக்­கப்­பட்டு மக்­கள் மத்­தி­யில் பிர­பல்­ய­மாக இயங்கி வரு­கின்­றது. இந்த நிலை­யில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லும் அம்­மாச்சி உண­வ­கம் ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு திரு­நெல்­வே­லி­யில் அமைந்­துள்ள விவ­சாயப் பயிற்சி நிலைய வளா­கத்­தி…

    • 3 replies
    • 583 views
  10. அம்மான் படையணி உதயம் October 6, 2022 தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்மான் பட…

    • 31 replies
    • 2k views
  11. 25 MAY, 2025 | 03:36 PM எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என அவரது சகோதரன் விநாயகமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் எனது வீட்டில் இருந்து கடந்த 2025.01.07 ஆம் திகதி …

  12. அம்மாவுக்கு த.தே.கூ அஞ்சலி தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தன்னுடைய அனுதாபவத்தை தெரிவித்துகொண்டார். - See more at: http://www.tamilmirror.lk/187523/அம-ம-வ-க-க-த-த-க-அஞ-சல-#sthash.SpkyiPJ0.dpuf

  13. இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் மரணத்துக்கு இன்று உலக சாட்சி​யாக இருப்​பது சனல்-4 வெளியிட்ட 'நோ பயர் ஸோன்' வீடியோக்களும் புகைப்படங்களும்​தான். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்​படங்கள், ரமேஷின் வீடியோ தொடங்கி ஆயிர​மாயிரம் ஈழத் தமிழர்களின் குருதியற்ற உடல்கள் வரை விரியும் அந்த வீடியோ காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் மரண சாசனம். நோ பயர் ஸோன்' வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே-வைத் தொடர்பு கொண்டோம். அவர் சொன்ன தகவல்கள் அத்தனையும், இலங்கை அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை. கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது? ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவி…

  14. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாய்ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் கூட்டிச்சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனித்துவிடப்பட்ட தாம் பொலிஸ் நிலையம் சென்று தமது கண்ணீர் கதையை கூறி தாயாரை மீட்டுத்தரக் கோரிய முறைப்பாட்டை பொலிஸார் ஏற்கமறுத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்வம் பற்றி தெரியவருவதாவது, குறித்த பெண் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலின் போது அங்கு கூலி வேலை செய்துள்ளளார்.அப்போது இரணைமடு குளத்தின் பின்பகுதியில் கடமையிலிருந்த சிப்பாய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்தப் பெண் வேலையை விட்டு நின்றுவிட்டார்.ஆனால் காதலை நிறுத்தவில்லை. சம்பவம் குறித்து…

  15. அம்மாவைத் தேடிய யாழ். சிறுவன் சிக்கினான் தன்னுடைய அம்மாவைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து, நடுவீதியில் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த 12 வயதான, சிறுவனை தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் வைத்து, பொலிஸ் அதிகாரிகள் பிடித்துவிட்டனர் என்று, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 28ஆம் திகதியன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்கு…

  16. காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் இருவர் இன்று இரகசிய சாட்சியமளித்தனர். காணாமல்போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பதிவுகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இருவர் தங்களுடைய கணவன்மாரைக் காணவில்லை என்பது குறித்தும் அது சார்ந்த சாட்சியங்களை இரகசியமான முறையில் வழங்கினர். எனினும் இவர்கள் இருவரது கணவர்மாரும் தமிழீழ விடுதலைப்புலிகளது முக்கிய தளபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான மூன்றாம் நாள் சாட்சியப்பதிவில் வவுனியா பிரதேச செயலகத்தை சேர்ந்த 5கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 61 பேர் ஆணைக்குழு…

  17. அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? யாழ் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் வாதப் பிரதி வாதம் .. யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வாதப்பிரதிவாதம் எழுந்தது. நீண்ட விவாததத்தின் பின்னர், திருமணத்தின் அடையாளமாகக் கட்டப்பட்ட தாலியும் கொடியும் விவாகரத்து பெற்ற பெண்ணுக…

  18. அம்ரித் சிங் பாரதபிரதமரின் மகள் (American Civil Liberties Union Foundation, ACLU)அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன்-ல் முக்கிய பொறுப்பாளர் Administration of Torture "சித்திரவதையின் நிர்வாகம்" என்ற புத்தகத்தை ஜமீல் ஜாபர் என்பவருடன் இணைந்து எழுதி வெளியிட்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தூக்கத்தை கெடுத்தவர். அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய மனித உரிமை மீறல்களான போர்க்கைதிகளை மனித கழிவில் உருளவைப்பது, மின்சாரம் செலுத்துவது, கொடும் சித்திரவதை செய்வது போன்ற போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியவர். ஒபாமா மீது வழக்கு தொடர்வேன் என்பவர் அமெரிக்கா செய்யும் அக்கிரமங்களை தட்டிகேட்க தெரிந்த இவருக்கு தன் தாய் நாட்டின்…

  19. அய­லு­றவு அமைச்­சின் மீது மைத்­திரி கடும் அதி­ருப்தி! அய­லு­றவு அமைச்­சின் மீது மைத்­திரி கடும் அதி­ருப்தி! உத­யங்க வீர­துங்க கைது செய்­யப்­பட்ட விவ­கா­ரம் மற்­றும் இலண்­டன் தூத­ரக இரா­ணுவ அதி­காரி சேவை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்ட விவ­கா­ரம் ஆகி­யவை தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடும் அதி­ருப்­தி­யு­டன் உள்­ளார் என்று அரச உயர்­மட்ட வட்­டா­ரங்­க­ளில் இருந்து அறிய முடி­கின்­றது. இத­னால் உட­னடி அமைச்­ச­ரவை மாற்­ற­மொன்றை செய்து முக்­கி­ய­மான அமைச்­சுப் பத­வி­க­ளில் மாற்­ற…

  20. அயதுல்லா - பிரதமர் சந்திப்பு ஈரான் நாட்டின் மதத்தலைவர் அயதுல்லா ஹுசையின் கொமேனி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்.

  21.  அயர்ந்து தூங்கி அகப்பட்ட திருடன் -செல்வநாயகம் கபிலன் புத்தூர், வீரவாணி நரசிம்ம கோயில் உண்டிலை உடைத்து, அதிலிருந்த பணத்தைத் திருடிய சந்தேகநபர், அயர்ந்து தூங்கியதால் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று புதன்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்றில் சென்று உண்டிலை உடைத்துத் திருடிய மேற்படி நபர், அந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஆள்நடமாற்றம் அற்ற இடத்தில், தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியின் கரையில் நிறுத்திவிட்டு, ஓரமாக நித்திரை கொண்டுள்ளார். வீதி ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளை அவதானித்து தேடுதல் நடத்தினர். இதன்போது, ச…

  22. Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 06:23 - 0 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்து, மாலை 5.47க்கு நிறைவுசெய்தார். பாராளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார். இதில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். Tamilmirror Online || அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா

  23. அயர்லாந்திற்கான விசாவிணை இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் 1/14/2008 12:56:20 PM வீரகேசரி இணையம் - எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி முதல் அயர்லாந்து விசாவிற்கு இலங்கையர்கள் இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியுமென அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பப்டிவத்தினை இணையம் மூலம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் www.inis.gov.ie என்ற இணையத்தள முகவரி மூலம் விசா விண்ணப்பபடிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என அயர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது

  24. அயர்லாந்தில் "அயர்லாந்து அமைதி முயற்சி தரும் பாடங்களும், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும்" எனும் தலைப்பில் பொதுக்கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 728 views
  25. காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு. • பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதி…

    • 0 replies
    • 793 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.