ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
சென்னை: ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன, லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ பேசியதாவது, தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளை எறிந்துள்ளனர். ஆனால் நாஞ்சில் சம்பத் கலவரத்தை தூண்டினார் என்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அதே இடத்தில் நான் பேசப் போகிறேன். என்னை என்ன செய்வார்கள் என்று பார்க்கிறேன். மின்சாரம், மைக் இல்லாவிட்டாலும் நான் கட்டாயம் பேசுவேன். இந்த அராஜகங்களை ஆளுங்கட்சியுடன…
-
- 0 replies
- 1.6k views
-
-
மக்களை புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்களா? இப்படி ஒரு குற்றச்சாட்டு சிங்கள அரசால் விடுதலைப் புலிகள் மீது வைக்கப்பட்டபோது அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள் இவ்வாறு சொன்னார்.. "வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" இது தொடர்பாக அனைத்துலக மனித…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக ரத்து செய்ய வேண்டும் எனவும் புலிகள் இயக்கத்தை தடைவிதிக்க வேண்டும எனவும் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் கோத்தபாய கூறியுள்ளார். 'டெய்லி நியூஸ்' பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் இது குறித்து கூறுகையில் : 'போர் நிறுத்த ஒப்பந்தம் ஏட்டளவில் மாத்திரமே உள்ளது. வெளிப்படையாக போர் நிறுத்தம் இல்லை என்பதை நாம் பார்க்க முடியும். அது இப்போது ஜோக் ஆக மாறிவிட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை இப்போது இல்லை என்பதை உத்தயோக பூர்வமாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இந்த உடன்படிக்கையை நாம் முடிவுக்கு கொண்டு வருவதே விவேகமான செயலென நான் கருதுகிறேன். போர்நிறுத்த உடன்படிக்கையொன்று இருப்பதாகக் கூறி ஏன் நாம…
-
- 2 replies
- 1.6k views
-
-
கட்டுநாயக்க விமானத்தளத்தை பார்வையிட கண்காணிப்புக்குழு ஏன் அக்கறை காட்டுகிறது * கேள்வி எழுப்புகிறது அரசு - டிட்டோ குகன் - விடுதலைப் புலிகளால் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை பார்வையிட அரசாங்கத்திடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ள அதேநேரம், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தாத கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது மட்டும் ஏன் அக்கறை காட்டுகிறதென அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. அண்மைக் காலமாகவே நாளாந்தம் வன்முறைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் தொபினூர் ஒமர்சன், சம்பந்…
-
- 0 replies
- 1.6k views
-
-
http://www.bbc.co.uk/tamil/highlights/stor...unareturn.shtml
-
- 1 reply
- 1.6k views
-
-
அடுத்த வருடம் தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்று, தமிழீழ தாயகப் பிரதேசங்கள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு, தமிழீழ தனியரசை அமைக்கும் இலட்சியப் பாதையில் தமிழினம் வீறுநடைபோடும் என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். thanks to www.ibctamil.co.uk
-
- 1 reply
- 1.6k views
-
-
இரத்மலானை விமான நிலைய பகுதியில் வெடித்த அமுக்க வெடியினால் பதற்றம் [03 - March - 2008] -டிட்டோ குகன்- இரத்மலானை விமானப்படைத்தளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அமுக்க வெடியொன்று வெடித்ததனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலை 6.35 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப் படைத்தளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலிகளுக்கு அண்மையில் பாதுகாப்புக் காரணம் கருதி சுற்றிவரப் புதைக்கப்பட்டிருக்கும் அமுக்க வெடியொன்றே வெடித்திருக்கிறது. இந்தச் சம்பவத்தின்போது எழுந்த சத்தம் பல பகுதிகளுக்கும் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டது. http://www.th…
-
- 1 reply
- 1.6k views
-
-
மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று தற்போது சர்வதேச நெருக்கடிகளையும் எதிர்கொள்ளலாம் என்று மஹிந்த அரசு நினைத்தது. உள்ளூரில் விடுதலைப்புலிகளை வென்று சிங்கள இனத்தை காப்பாற்றிய மன்னன் போன்றும் வெளியுலகிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நாட்டியவர் போன்றும் காண்பிக்கும் தோற்றம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதனை மஹிந்த அரசு கட்டம் கட்டமாக உணரும் காலம் நெருங்குகின்றது. சர்வதேச போர்க்குற…
-
- 4 replies
- 1.6k views
-
-
வடக்கில் இராணுவ முகாம்களில் இருந்து கடும் எறிகணை வீச்சுத்தாக்குதல் சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கில் பலாலி, வடமராட்சி, தென்மராட்சி இராணுவ முகாம்களில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி மாலை 5.30 மணிமுதல் 10 மணிவரை கடும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து பெருமளவு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை வரை வடக்கு கடற்கரையோர பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்கு சென்ற பொதுமக்களை சிறீலங்கா படையினர் திருப்பியனுப்பியுள்ளனர். சிறீலங்கா இராணுவத்தினரது கடும் ஆட்டிலறி எறிகணைத்தாக்குதலையடுத்து நாகர்கோவில், தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் பதற்றம் நிலவுவதா…
-
- 1 reply
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தனது கணவனையும் மகனையும் பறிகொடுத்த 39 வயதேயான உதயகுமாரி அந்த ஆண்டின் ஆரம்பத்தில் காணாமல் போன தனது மகளை இன்னமும்; தேடிக் கொண்டிருக்கிறார். 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட போது அச்சிறுமிக்கு 16 வயதே ஆகியிருந்தது. மகளை எவ்வாறாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காகவே உதயகுமாரியின் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்) தமது பதவி நிலைகளை உயர்த்திக் கொள்வதற்காக சிறுவர்களை கட்டாயமாக படையணியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். எனது மகள் ஒரு போதும் வி…
-
- 10 replies
- 1.6k views
-
-
75 சிறார் மாணவிகள் கர்ப்பம்: பெற்றோரை கண்டிக்கும் சுகாதாரப் பணிப்பாளர் திருமணமாகாத 18 வயதுக்கு குறைந்த 75 இள வயதினர் யாழ்ப்பாணத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களிலேயே இத்தகைய சமூக சீர்கேட்டு சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார் யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளர் திருமதி. பொறுப்புணர்வற்ற பெற்றோர், ஆசிரியர்களே இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் கண்டித்துள்ளார் சுகாதாரப் பணிப்பாளர். இணையத்தளம், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இள வயதுக் கர…
-
- 7 replies
- 1.6k views
-
-
மஹிந்தவினால் சர்வதேசத்தின் அழுத்தத்தினை தவிர்க்க அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவ்வாணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டுள்ளது. . இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தற்போது இயங்காதுள்ள மேற்படி ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க கூறினார். ஆணைக்குழு தனது பணியை நிறைவுசெய்துள்ள போதிலும் அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் சிறிய ஊழியர் குழுவொன்று ஈடுபட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார். . .தேசிய சுவடிக்கூடத்திற்கு இந்த அறிக்கையை கையளிப்பதற்காக இன்னும் இரு மாதங்களுக்கு இந்த ஊழியர்குழு செயற்படும் எனவும் அவர் கூறினார்.இவ்வறிக்கை …
-
- 4 replies
- 1.6k views
-
-
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12, 2011 தமிழ்-சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் புத்தாண்டு விழாவை இம்முறை வல்வெட்டித்துறை பொதுசன மைதானத்தில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஆலோசனையின் பிரசாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ தேசத்தின் பேரன்னையின் இறுதிக்கிரியையினை கூட செய்வதற்கு அவரது சொந்த மண்ணில் அனுமதிக்காத சிங்கள கூலிப்படைகள், அவரின் இறுதி அடக்கத்தின் போது அனாகரிகமாக நடந்து கொண்ட சிங்கள கூலிப்படை வேண்டும் என்றே வல்வெட்டித்துறையில் புது வருட கொண்டாட்டம் என்ற பேரில் குத்தாட்டம் போட திட்டமிட்டுள்ளனர். உண்மையில் வல்வை மக்கள் இந்த சிங்கள கூலிப்படையினரின் கொண்டாட்டத்தினை புறக்கணிக்க வேண்டும். h…
-
- 8 replies
- 1.6k views
-
-
அண்மையில் திருகோணமலை கடற்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் மேற்கொண்ட தாக்குதல் இடம்பெற்று 15 நிமிடங்களின் பின்னரே அரசாங்க விமானப்படை விமானங்கள் ஏவப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானங்களில் விமானத் தாக்குதல் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், இரவு நேரத்தில் இலக்குகளை இனங்காணக் கூடிய விசேட கருவிகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரணமடு விமானத்தளத்திற்கு புலிகளின் விமானங்கள் சென்று சேர்வதற்கு சுமார் பத்து நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விமானப்படையினரின் விமானங்கள் சுமார் 15 நிமிடங்களின் பின்னர் விண்ணில் ஏவப்பட்டதனால் பதில் தாக்குதல் மேற்கொள்ள முடியவில்லை என உயர் பாதுகாப்பு அத…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழப்பாணக் கோழியின் கலாச்சாரச் சீரழிவு??? நாய்க் குட்டியை அடைக்காக்கும் கோழி ( காணொளி) யாழ்பாணம் அரியாலையை சேர்ந்த ஒருவரது வீட்டில் அடை காத்து குஞ்சுகள் பொரித்த கோழி ஒன்று தனது குஞ்சுகளைக் கொத்திக் கலைத்துவிட்டு நாய்க் குட்டி ஒன்றுடன் அன்பைப் பரிமாறி குஞ்சுகளைப் புறக்கனிப்பதாகத் தெரியவருகின்றது. நாய்க்குட்டியும் கோழியுடன் கூடத் திரிவதாகவும் தனக்கு போடும் அரிசிக் குறுனி உட்பட எல்லாவற்றையும் நாய்க்குட்டிக்கு கோழி பரிமாறுவதாக தெரியவருகின்றறது. நாய்க் குட்டியை எவரும் தொட வந்தால் கொத்திக் கலைக்கின்றது அந்தக் கோழி. யாழ்ப்பாணத்தில் உள்ள மனிதர்களை கலாச்சாரத்தில் வென்றுவிட்டது இந்தக் கோழி http://newjaffna.com/fullview.php?id=MTE1NA==
-
- 5 replies
- 1.6k views
-
-
[ புதன்கிழமை, 18 மே 2011, 02:45.44 AM GMT ] ''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!! இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி. இருட்டு, திருட்டு என எண்ண முடியாத அளவுக்கு இங்கே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்... ஈழத் துயரமும் இந்தியக் கடல் எல்லையில் மீனவர்கள் பட்ட துயரமுமே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைத் துரத்தி அடித்தி…
-
- 2 replies
- 1.6k views
-
-
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழகத்து மீனவர்கள் 112 பேரை வடமராட்சி கடற்றொழிலாளர்கள் வளைத்துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் மனதிற்கு திருப்தி தருவதாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டதான மனநிலை உள்ளது. அதேசமயம் 18 இழுவைப் படகுகளையும் தமிழகத்தின் 112 மீனவர்களையும் வளைத் துப்பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டுவருவது என்பது சாதாரணமான விடயமன்று. ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வடமராட்சி மீனவர்கள் தனித்து இவ்வாறு செய்வதென்பதும் முடியாத காரியம். எனவே இந் நடவடிக்கைக்கான பின்னணி வேறு என்பது புரிகின்றது. எதுவாயினும் தற்போது இருக்கக் கூடிய சூழமைவில் தமிழகத்து மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்தமை,…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சனையும் காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறையும் ஆளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, திடீரென்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் தமது நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. இந்த திடீர் முடிவின் பின்புலம் என்னவாக இருக்க முடியும்? அது வேறு ஒன்றுமல்ல, விரைவில் ஒரு தேர்தல் வரவிருப்பதும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக மங்கிக் கொண்டு செல்வதுமே இந்த திடீர் அக்கறைக்கான காரணம். சில தினங்களுக்கு முன்னர் பேசிய ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஈழத்தில் நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றும் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் சர்வாதிகார விருப்பமும…
-
- 4 replies
- 1.6k views
-
-
இந்த நாட்டில் பிரஜாவுரிமைச் சட்டம் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதனாலேயே தமிழ் அரசுக் கட்சியினை தந்தை செல்வா தோற்றிவித்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு உரையாற்றிய அவர், http://www.tamilwin.com/show-RUmuyCRaSWerzF.html
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. அதனால்தான் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை மத்திய உளவுத்துறை முடுக்கிவிட்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகள் தவிர்ந்த அனைத்து ஆயுதக்குழுக்களும் பராமிலிட்டறி எனப்படும் ஒட்டுக் குழுக்களே - இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வாக்குமூலம். ஜ புதன்கிழமைஇ 14 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா முதல் தடவையாக இலங்கையில் விடுதலைப்புலிகளையும் மாற்று தமிழ் குழுக்களையும் வேறாக்கி கருத்து தெரிவித்தார். விடுதலைப் புலிகளை எல்.ரி.ரி.ஈ எனவும் ஏனய குழுக்களை பராமலிட்டறி குழுக்கள் எனவும் வேறாக்கி தெரிவித்தார். இதன்மூலம் இலங்கை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்கள் பலத்த அச்சம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் என்ற ஒரு சக்தி இல்லாமல் போகுமானால் ஒட்டுக் குழுக்கள் உயிருடன் இருக்க முடியாது என்பதை சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித…
-
- 1 reply
- 1.6k views
-
-
தன்னுடைய மகளை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு அதில் குற்றவாளி என இனங்காணப்பட்டு 15 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவராவார். சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஜனாதிபதியின் (மகிந்த ராஜபக்ஸ) பொது மன்னிப்பில் விடுதலையாகி வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/
-
- 1 reply
- 1.6k views
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 13:08 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "தமிழ் மக்களின் அவலங்களை சிறிலங்கா அரச தலைவர் கேக் வெட்டி கொண்டாடி வரும் நிலையில் தமிழர்கள் தமது அவலங்களை புறந்தள்ள ஓரணியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை." கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாவீரர்களான மேஐர் வினோதரன், லெப். பிரியன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "உலகில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் மக்களுடைய முழுமையான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்பவர்களாக போராளிகள் என்ற வரலாறு இல்லை. உலகில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் உச்ச நெருக்கடிகள் ஏற்படுக…
-
- 7 replies
- 1.6k views
-
-
கிழக்கு வெற்றியை நிலைநிறுத்துவதற்கு மேலும் 30 ஆயிரம் படையினர் தேவை வடக்கில் யுத்த நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தி கிழக்கில் பெற்றுக்கொண்ட வெற்றியை நிலை நிறுத்துவதற்கு இன்னமும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்படி கருத்தை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கிளிநொச்சி, முல்லை தீவுடன் தமிழீழம் வழங்கப்பட்டாலும் பிரபாகரன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றியதன் மூலமாக பிரபாகரனின்…
-
- 5 replies
- 1.6k views
-
-
-எஸ்.நிதர்ஷன் வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படுமெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர், இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அங்கு தொடர்ந்துரைத்த அவ்வியக்கத்தினர், தேசிய மக்கள் சக்தியால், நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லையெனவும் இது இறுதியான வரைபல்ல எனவும் தெரிவித்தனர். நாட்டில், அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடி…
-
- 10 replies
- 1.6k views
-