Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தனது கணவனையும் மகனையும் பறிகொடுத்த 39 வயதேயான உதயகுமாரி அந்த ஆண்டின் ஆரம்பத்தில் காணாமல் போன தனது மகளை இன்னமும்; தேடிக் கொண்டிருக்கிறார். 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட போது அச்சிறுமிக்கு 16 வயதே ஆகியிருந்தது. மகளை எவ்வாறாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காகவே உதயகுமாரியின் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்) தமது பதவி நிலைகளை உயர்த்திக் கொள்வதற்காக சிறுவர்களை கட்டாயமாக படையணியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். எனது மகள் ஒரு போதும் வி…

  2. கிழக்கு வெற்றியை நிலைநிறுத்துவதற்கு மேலும் 30 ஆயிரம் படையினர் தேவை வடக்கில் யுத்த நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தி கிழக்கில் பெற்றுக்கொண்ட வெற்றியை நிலை நிறுத்துவதற்கு இன்னமும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்படி கருத்தை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கிளிநொச்சி, முல்லை தீவுடன் தமிழீழம் வழங்கப்பட்டாலும் பிரபாகரன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றியதன் மூலமாக பிரபாகரனின்…

  3. யாழ். புகையிரத நிலையத்தில் ஹொங்கிரீட் கல்லில் யாழ்ப்பாணம் என்று பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் என பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நேற்று உரிய இடத்தில் அமைக்கப்பட்டது. எனினும் ஏற்கனவே தகரத்தில் யாழ்ப்பாணம் என எழுதப்பட்ட பெயர்ப்பலகையே அங்கு அமைவு பெற்றிருந்தது. எனினும் 24 வருடங்களுக்கு முன்னர் குறித்த மாதிரியான ஹொங்கிரீட் பெயர்ப்பலகையே கடந்த காலத்திலும் அமைவு பெற்றிருந்தது. அதுபோல புகையிரதம் யாழ்ப்பாணத்திற்கான தனது சேவையினை நிறுத்துக் கொள்வதற்கு முன்னர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் சுரங்கப் பாதை உட்பட்ட அனைத்து கட்டட அமைப்புக்களு…

  4. தமிழ்ப் பெண்ணை மணம் முடித்த முஸ்லிம் வாலிபர் கொழும்பில் கைது கொழும்பு குணசிங்கபுரத்தைச் சேர்ந்தவரும் தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்தவருமான முஸ்லிம் வாலிபர் ஒருவரை வெள்ளை வானில் வந்த சிவில் உடைக்காரர்களும் அதிரடிப்படை உடை அணிந்த ஒருவரும் கைவிலங்கிட்டு அழைத்துச்சென்றனர் எனவும் அவரைப்பற்றி தகவல் அறியமுடியாமல் இருக்கிறது எனவும், அவரது மனைவி வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழு, கெசல்வத்தை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளார். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: கொழும்பு குணச…

  5. கீழ் உள்ள படங்கள் தொடர்பாக மேலதீக விபரம் தேவை, மேலும் படங்கள் உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும்; அவசரமாக தேவைப்படுகின்றது மூலம் http://manithan.com/index.php?subaction=showfull&id=1303325501&archive=&start_from=&ucat=1&

    • 2 replies
    • 1.6k views
  6. சிறீலங்கா திரைப்படவிழாவில் FICCI பங்கேற்காது: நடிகர் கமலகாசன் அறிவிப்பு FICCIயின் பொறுப்பிலிருந்து கமலகாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை(23.05.2010) மே 17 இயக்கம் சார்பில் கமல்ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கமலகாசன் கொடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளார். மே 17 இயக்கத்தினரின் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கமலகாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ் உணர்வாளர்களே மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்ப…

    • 3 replies
    • 1.6k views
  7. தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு சர்வதேச சமூகம் தமிழ் தரப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணை எதுவமின்றி இலங்கைச் சிறைகளில் நீண்ட நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124804/language/ta-IN/articl…

    • 3 replies
    • 1.6k views
  8. பிரித்தானிய தொல்பொருள்காட்சிசாலையில் எனக்கு கிடைத்த அதிர்ச்சி.. நேற்று பிரித்தானிய தொல்பொருள்காட்சிக்கு போயிருந்தேன் சில கனடாவில் இருந்து வந்த உறவினர்களுடன்.. முக்கியமாக அங்கு இருக்கும் இலன்கை பகுதியில் தமிழ் மன்னர்களின் பொருட்கள்/ மிகப்பழமை வாய்ந்த தமிழ்பிரதேசங்களில் கிடைத்த தமிழ்பொருட்கள்.. காட்டுவதற்க்காக.. 6 வருடத்துக்குமுதல் அங்கு போயிருந்தபோது எமது பொருட்கள்.. குறைதது இரண்டு நெடிய அலுமாரிகளில் இருந்தது.. நூற்றுக்கனக்கில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தங்க நாணயங்கள், பாத்திரங்கள் / 2000 வருடம் பழமையான புலி சின்னம் பொறித்த வாள் கூட இருந்தது... நேற்று சுத்தமாக தமிழ் பொருட்கள் எதுவுமில்லை.. இடத்தை சிங்களப்பொருட்கள் நிரப்பியிருந்தன.. அதிர்சியுடன் குறிப்…

  9. அண்மையில் திருகோணமலை கடற்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் மேற்கொண்ட தாக்குதல் இடம்பெற்று 15 நிமிடங்களின் பின்னரே அரசாங்க விமானப்படை விமானங்கள் ஏவப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானங்களில் விமானத் தாக்குதல் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், இரவு நேரத்தில் இலக்குகளை இனங்காணக் கூடிய விசேட கருவிகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரணமடு விமானத்தளத்திற்கு புலிகளின் விமானங்கள் சென்று சேர்வதற்கு சுமார் பத்து நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், விமானப்படையினரின் விமானங்கள் சுமார் 15 நிமிடங்களின் பின்னர் விண்ணில் ஏவப்பட்டதனால் பதில் தாக்குதல் மேற்கொள்ள முடியவில்லை என உயர் பாதுகாப்பு அத…

  10. யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும். தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன. யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம் திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த …

  11. கதறித்துடிக்கும் அகதிப் பெண்கள் -யூனியர் விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/refu..._2006_09_13.pdf

  12. மீண்டும் சீருடை தரிக்கும் 2000 முன்னாள் போராளிகள் [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012, 02:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 2000 பேர் இன்று சிறிலங்காவின் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக, இந்த ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5000 பேரை, சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதற…

  13. தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் முண்ணனி வாரமிருமுறை இதழான ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் விகேஸ். இவர் இலங்கை துணை தூதர் அம்சாவிற்கு நெருக்கமாகவும், இலங்கை அரசு தரும் செய்திகளை தமிழக பத்திரிகைகளில் இடம் பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதையும்,ஆடம்பரம

  14. Kisaru Samarakoon Dear Tamil Friends living abroad, It is a pity to know that you have become so hypocritical. You are not even living in Sri Lanka and still you people believe you have a right to speak for Sri Lankan Tamils. You don’t even know how peacefully your fellow citizens are living here now. They (not us) will tell you, “if you want to fight for a country, COME HERE AND FIGHT”. Well, people, they don’t even want you here, coz they are peaceful and happy as they are. You all are just parrots repeating what someone else has said. You don’t even know what you’re talking about. Anyway, once again people, set aside your rage. Terrorism in Sri Lanka is …

    • 0 replies
    • 1.6k views
  15. தேசியத்தலைவரின் தாயாரின் திருவுடலை உடனடியாக அடக்கம் செய்யுமாறு இராணுவம் அச்சுறுத்திவருவதாக கூறப்படுகின்றது. தேசத்து அன்னையின் திருவுடலை செவ்வாய் மாலை நல்லடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவரின் திருவுடலை தீருவில் மயானத்தில் வைத்து அஞ்சலி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முன் நாள் பா.உ.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் நாடு உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வரவேண்டியிருப்பதால் செவ்வாய் கிழமை செய்வதே பொருத்தமானது என தெரிவித்த சிவாஜி லிங்கம் அவர்கள் இராணுவத்தினர் உடனடியாக செய்யுமாறு வலியுறுத்திவருகின்றனராம் கூடவே சமைய சடங்கினை செய்யவும், பந்தல் போட்டு பெரும் நிகழ்ச்சியாக செய்யவும் இரா|ணுவத்தினர் அச்சுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news

    • 0 replies
    • 1.6k views
  16. 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமந்திரன் வெற்றிபெறவில்லை வெற்றிபெறவைக்கப்பட்டார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பிரபல யாழ் சட்டத்தரனி சுகாஸ். மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில் இருந்த சுமந்தினை வெற்றிபெறவைப்பதற்காக சில தூதராலயங்கள் களத்தில் இறங்கிச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு சட்டத்தரனி சுகாஸ் வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பான சுமந்திரனின் கருத்தினைக் கேட்பதற்காக சுமந்திரனை தொடர்புகொள்ள முற்பட்டபோது, எமது அழைப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/election/01/250…

  17. ஜேர்மன் சென்றடைந்தார் ஜனாதிபதி... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் பேர்லினில் அமைந்திருக்கும் Tegel விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை சென்றடைந்தனர். ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ், ஜனாதிபதியும் அவரது பாரியாரையும் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதுடன், ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில் வரவேற்றனர். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) - See more at: http://www.tamilmirror.lk/166191/%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%9F-%…

  18. புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி வசூலிக்கும் திட்டம் - கே.பி தலைமையில் சிறீலங்கா புதிய நகர்வு திகதி: 25.06.2010 ஃஃ தமிழீழம் சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சிறீலங்காவின் அரச ஊடகமான சண்டே ஒவ்சேவர் வார கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே சில செய்திகளை ஈழமுரசு வெளியிட்டிருந்ததுடன், கே.பியை நேரடியாக களத்தில் இறக்கி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சிறீலங்கா தயாராகி வருவதை கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் ஈழமுரசில் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்நிலையில் இவற்றை உறுதிப்படுத்துகின்ற செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் கே.பியி…

    • 9 replies
    • 1.6k views
  19. நெடுந்தீவில் இருந்த முக்கிய ராடரை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்: கொழும்பு ஊடகம். கடந்த வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு ராடர் நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த முக்கியமான ராடர்களையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: இந்த தாக்குதலை அடுத்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான பிரிக்கேடியர் லிஓநாட் மார்க்கை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக விவாதித்ததை தொடர்ந்து அவர் தனது பிரிக்கேட் கட்டளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெடுந்தீவை மீட்பதற்கான எதிர் நடவடிக்கைகள…

  20. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா நாட்டுக்குப் பயணம் செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தென்னமரவாடி கிராம மக்களின் அபிவிருத்தித் தேவைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதற்காகவே குறித்த மூவரும் கனடாவிற்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இன்றும் நாளையும் தெருவிழா நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாளில் ஸ்காபரோவில் நிதிசேர் நடைபவனியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே இவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்துள்ளனர். இரண்டு வாரம் கனடா நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு நிதி ச…

    • 19 replies
    • 1.6k views
  21. முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் வீட்டுக்கு அனுப்புவோம்! மாவை சேனாதிராசா எச்சரிக்கை!! வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றினில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம் இன அழிப்பு தீர்மானம் மற்றும் ரணில் வருகையினை புறக்கணித்தமை தொடர்பினில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த மாவை கடும் சீற்றத்துடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார்.இதனை அனுமதிக்கமுடியாது.அவ்வாறு செயற்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத்தெரிவித்தார்.ஏற்கனவே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…

    • 21 replies
    • 1.6k views
  22. மொரட்டுவை பிரதேசத்தில் ஊரடங்கு அமுல் - குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்னர். இன்று காலை கட்டுபெத்த பிலியந்தலை வீதியின் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மொரட்டுவ கட்டுப்பெத்த பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் க்ளைமோக் குண்டொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.00 மணி முதல் 12.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனத…

  23. Hi all activists and Tamils , Sri Lanka is spending huge money to bring Channel 4 down and we can clearly see that Sri Lanka's 'lies agreed upon' video has four times hits when C4's got only 68,000 hits. One of the classic ex amble how a state hired PR agencies are working against Channel 4. We Tamils and acivists are distracted in many things over the time and only a pre-planned strong campaign team who are dedicated to a specific task can win. Now the question is how we are going to bring more hits to C4's youtube video? http://youtu.be/XADVagA2MUk The next one is coming up as well. We need to share the video at least to 1 million peo…

    • 7 replies
    • 1.6k views
  24. இலங்கையிடம் உள்ள மிக் 27 ,கிபீர் விமானங்கள் எப் 7 ,மற்றும் MI-24 உலங்கு வானூர்திகள் என்பனவற்றில் பெரும்பாண்மையான விமானங்களை தமது விமானிகளே செலுத்தியதாக தற்போது பாக்கிஸ்தான் பத்திரிகை கூறியிருப்பது இலங்கை அரசை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இருப்பினும் இந்த தகவலில் எது வித உண்மையும் இல்லை என இலங்கை விமானப்படையின் தளபதி மார்ஷல் ரோசான் குணதிலக மறுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தமது விமானப்படையில் நன்கு பயிற்சி பெற்ற பல விமானிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.இருப்பினும் தம்மிடம் இருந்து பெற்றுக்கொண்ட 22 அல் காலீட் கவச வாகனங்கள் மூலமே இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறியது என்றும் அந்த நாழிதளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனையும் மறுத்திருக்கும் உ…

  25. சிங்கள மக்களை குடியேற்றி இன மோதல்களை உருவாக்க அரசு திட்டம் : முஸ்லிம் கார்டியன் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்னர் அங்குள்ள முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக முஸ்லிம் கார்டியன்’ எனும் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினர் தமக்கு ஆதரவான பத்திரிகைகளை முஸ்லிம்களிடம் பலவந்தமாக விற்பனை செய்வதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கப் படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.