Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'அரச பராமரிப்பிலேயே பார்வதி அம்மாள் சிகிச்சை' விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், தமிழக அரசின் பாதுகாப்பில் தமிழக அரசு குறிப்பிடும் மருத்துவமனையில், தமிழக அரசின் செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவரிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது…

    • 6 replies
    • 1.1k views
  2. "தற்போதைய காலங்களில் அரச பாடசாலைகளினுள் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுதல், பெற்றோரிடம் பலவகையான வேலைகளை சுமத்துதல் போன்ற அரச கல்வி முறைமையினை அதாவது இலவச சுதந்திர கல்வித் திட்டத்தினை பாதிக்கின்ற பல செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. வறிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு இன்று பாடசாலைகளில் இடம் இல்லாமல் போகும் நிலை தோன்றியுள்ளது. கல்வியானது சகலரதும் உரிமையாகும். அது விற்பனைப் பண்டமல்ல. ஆகையால் நாம் ஒன்றிணைத்து போராட வேண்டும் " என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது மக்களிடம் தெரிவிக்கின்றது. மேலும் பாடசாலைகளில் பணம் அறவிடப்படுவது பற்றி தகவல்கள் இருப்பின் அவற்றை வழங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. http://w…

    • 0 replies
    • 250 views
  3. அரச புலனாய்வு அதிகாரிகளை முட்டாளாக்கியே கட்சித் தாவ நேரிட்டதாக முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஏழு ஆளும் கட்சி உறுப்பினர்களும் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டி ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மிகவும் இரகசியமான முறையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். தற்போது உள்ளுராட்சி மன்ற அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட…

  4. அரச புலனாய்வு அமைப்பின் தலைமை அதிகாரியான நிலாந்த ஜெயவர்தனே, ஜனாதிபதி மைத்திரிக்கு, இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டம் குறித்து, ஏப்ரல் 11, 16 மற்றும் 20ம் திகதிகளில் எச்சரிக்கை அறிக்கைகளை அனுப்பி வைத்திருந்தார். எந்த ஒரு அறிக்கை குறித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சரவைக்கோ, ரணிலுக்கோ கூட தெரிவிக்காமல், இந்தியா, சிங்கப்பூர் என்று கிளம்பி சென்றுவிட்டார் அவர். ஏப்ரல் 11ம் திகதி நேரடியாக ஜனாதிபதியிடம் தாக்குதல் திட்டம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. தவிர வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள், முக்கியமாக இந்தியா கூட 20ம் திகதி, தாக்குதல் நடக்கப் போகின்றது என திட்டவட்டமாக அறிவிக்கப் பட்டிருந்தது என பல பத்திரிகைகள் உறுதிப்படுத்தி உள்ளன. …

    • 2 replies
    • 1k views
  5. அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை June 19, 2020 அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனைகாவல் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார். கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான இன்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (…

  6. அரச புலனாய்வு சேவை தலைவரே முக்கிய பொறுப்பு – தெரிவுக்குழு Oct 24, 2019 | 6:05by கார்வண்ணன் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுப்பதற்குத் தவறியதில், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், ஏனைய புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலர், காவல்துறை மாஅதிபர், ஆகியோர் தமது பொறுப்புக்களில் தவறியுள்ளதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றம்சாட்டியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரித்த தெரிவுக்குழுவின் 240 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, அதன் உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். சிறிலங்கா அதிபர், பிரதமர், பாதுகாப்பு இராஜ…

    • 0 replies
    • 227 views
  7. அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வு பெற்ற மேஜனர் ஜெனரல் சுரேஸ் சாலேயின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுரேஸ் சாலே ஓய்வு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே நேற்றையதினம் முதல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது. முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் இணைப்பாளர் ஆசாத் மௌலானாவை கோடிட்டு, சுரேஸ் சாலே மீது குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் அதனை சுரேஸ் சாலே மறுத்திருந்தார். அத்துடன் அந்த ஊடகத்திற்கு எதிரா…

  8. அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஸ்ட, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்துஅப்பிரிவின் பதில் பணிப்பாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச். மார்சோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கடந்த ஆட்சிக் காலம் முழுவதும் அரசியல்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்களின் தொலைபேசி அழைப்புகளை அரச புலனாய்வுப் பிரிவு பதிவு செய்து வந்தது. இவ்வாறு தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட நபரும் அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=124887&category=TamilNews&language=tamil

  9. அரச புலனாய்வுச் சேவையை விஞ்சியுள்ள சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவு FEB 23, 2015 | 1:45by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான அரச புலனாய்வுச் சேவையை மிஞ்சி, இராணுவப் புலனாய்வுப் பிரிவு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும், அண்மைய இராணுவக் கட்டமைப்பு மாற்றங்களின் போது, இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் சிறிலங்காவின் இராணுவக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் மட்டத்தில் மாற்றங்கள் ஏதும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பற்றாலியன்களின் எண்ணிக்கை, ஒன்றில் …

  10. [size=4]அரச புலனாய்வுப் பிரிவின் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல திருட்டு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி நபர் அல்லது குழுவாக இந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இந்த திருட்டுச் சம்பவம் குறித்து அந்தப் பிரிவில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் நேற்று முன்தினம் (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். நமோஜ் நுவன் நவரத்ன என்ற இந்த சந்தேக நபர் 50,000 ரூபா பிணையிலும், சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  11. அரச புலிகளின் குழு இன்று ஒஸ்லோ பயணம் கடைசி செய்தியை சொல்லவே செல்கிறோம் என்கிறார் புலித்தேவன் சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அப்பேச்சுக்களில் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுவதற்கான மனநிலையும் அதற்கு இல்லை. இதனை கடைசியாக சர்வதேச சமூகத்திற்கு சொல்வதற்காகவே ஒஸ்லோவுக்கு செல்கிறோம் என்றும் புலித்தேவன் மேலும் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒஸ்லோ பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: …

  12. அரச பேருந்து ஊழி­யர்­கள் போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் அரச பேருந்து ஊழி­யர்­கள் போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் வட­பி­ராந்­திய ஊழி­யர்­க­ளின் கோரிக்­கை­களை நிறை­வேற்றி அரச பேருந்து சேவையை இயல்பு நிலைக்­குக் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விட்­டால் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்­கில் உள்ள பாட­சாலை அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் பணிப் புறக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வேண்டி வரும் என்று இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர்…

  13. அரச பொது ஊழியர்கள் சங்கம் டக்ளசுக்கு ஆதரவு! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், “எமது சங்கமானது 30 வருடகால அனுபவத்தை கொண்டு வடக்கு கிழக்கை மையமாகக் கொண்ட பாரிய தொழிற்சங்கமாகும். எமது தொழிற்சங்கமானது பாரிய திட்டங்களைக் கொண்டு தொழிற்சங்க ஊழியர்களின் ஊடாக மக்களுக்கும் சேவையாற்றி வந்திருக்கிறது. மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். அந்தவகையில் சுமார் முப்பது வருட காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்தோம். …

  14. அரச போய்பிரச்சரத்தினை புலிகள் மறுப்பு ;பேரவலத்தை நிறுத்த சர்வதேச சமூகத்திடம் உடனடியாக தலையிடுமாறு அழைப்பு Source Link: LTTE Denies SLA Allegations and Calls For Urgent Intervention to Prevent Further Massacres

  15. 26 Mar, 2025 | 04:36 PM இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னராசா தெரிவித்தார். இலங்கை - இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (26) நடைபெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அன்னராசா இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமையினால…

  16. அரச மரத்தைக் கண்டால் புத்தர் சிலைகளை நடுவது போல் சாலையோரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆகம விதிப்படியே ஆலயங்கள் அமைய வேண்டும் என்கிறார் வடக்கு பண்பாட்டலுவல்கள் அமைசச்சர் சர்வேஸ்வரன் Share ஆல­யம் என்­பது ஆகம விதிப்­படி அமைக்­கப்­பட வேண்­டும். அரச மரத்­தைக் கண்­டால் புத்­தர் சிலை­களை வைப்­பது போல வீதி ஓரம் எங்­கும் இப்­போது ஆல­யங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன என வடக்கு மாகாண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சின் ஏற்­பாட்­டில் வடக்கு மாகாண பண்­பாட்டு பெரு­விழா தெல்­லிப்­பளை யூனி­…

  17. அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம் - கோவிந்தன் கருணாகரம் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) அரச மரம் புத்தருக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே குருந்த மரம் சிவனுக்கு முக்கியம். அதனால்தான் குருந்தூர் மலையில் சிவலிங்கம் தோன்றியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியினால் தொல்பொருள் ஆராய்ச்சிக்கென செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலணி …

  18. Published By: VISHNU 07 JUL, 2025 | 01:36 AM (செ.சுபதர்ஷனி) அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த சிறப்புத் திட்டத்திற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. அ…

  19. Published By: RAJEEBAN 19 FEB, 2024 | 01:12 PM அரசாங்க மருத்துவமனைகளில் சத்திரகிசிச்சை உபகரணங்கள் உட்பட மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களிற்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. உணவுக்குழாய் ஸ்டென்ட் போன்றவற்றிற்கும் பற்றாக்குறை நிலவுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளிற்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மிகவும் அவசியமான சத்திரகிசிச்சை உபகரணங்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது 3800 முதல் 5800 வரையிலான உபகரணங்கள் முற்றாக முடிவடைந்துவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவசர சேவைகளிற்கு …

  20. அரச மருத்துவர்கள் நான்கு மணித்தியால பொது வேலை நிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதிலும் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை பணி நீக்குமாறு கோரியும் அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய நியமனங்கள் தொடர்பிலான பட்டியல் தயாரிப்பில் பாரியளவில் சர்ச்சைகள் காணப்படுவதாகவும், அமைச்சர் ராஜித இந்த விவகாரத்தில் எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள…

  21. (செ.தேன்மொழி) அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத ந…

    • 4 replies
    • 507 views
  22. அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்! அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் பிற்பகல் 6.45 மணி வரையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமையினை தடுப்பதற்காக சமூக இடைவௌியை பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரச மற்றும் தனியார் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நேரங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் …

  23. அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர். குறித்த சம்பவம் இன்று காலை பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, புன்னாலைக்கட்டுவான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த அரச மற்றும் தனியார் பேருந்துகளில் அரச பேருந்து பரமேஸ்வரா சந்தி பேருந்து தரிப்பிடத்தை முதலில் வந்து சேர்ந்து பயணிகளை ஏற்ற ஆயத்தமாக இருந்தவேளை அரச பேருந்துக்கு முன்னால் தனியார் பேருந்து நிறுத்தப்பட்டு மக்களை ஏற்றிச் செல்ல விடாது தடுத்துள்ளது. …

  24. அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்! நாட்டில் நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளுகின்ற பேருந்துகள் மூலம் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்ளை குறைப்பதற்கு புதிய திட்டம் ஒன்று தயரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக தனியார் துறையின் தலையீட்டில் முதலாவது முன்னோட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னோடித் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று கதிர்காமம் டிப்போவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் போது பல நீண்ட தூர பேருந்துகளில் AI கெமராக்கள் பொருத்தப்பட்டன. பல நீண்ட…

  25. அரச வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் கொள்ளையிட்ட இருவர் சிக்கினர் மொனராகலை - மெதகம பகுதியிலுள்ள வங்கியொன்றின் தானியக்க இயந்திரத்தில் (ஏடிஎம்) கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ம் திகதி இரவு மொனராகலை - மெதகம பகுதி அரச வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தில் இருந்து 57 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டது. இதன்படி, மேற்கொண்ட விசாரணைகளில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 55 இலட்சம் ரூபாவுடன் கைதுசெய்யப்பட்டார். மேலும் இவர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தக் கொள்ளையுடன் தொடர்புடைய மற்றும…

    • 0 replies
    • 274 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.