ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
(எம்.ஆர்.எம்.வசீம்) பால்மா விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் ஒரு கோப்பை 80 ரூபாவுக்கு குறைவாக விற்பனை செய்யமுடியாது. அதனால் நுகர்வோருடன் முரண்படுவதை தவிர்த்துக்கொள்வதற்காக சிற்றுண்டிச்சாலைகளில் பால் தேநீர் தயாரிப்பதில்லை என தீர்மானித்திருக்கின்றோம் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகா…
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம் DEC 31, 2014 | 5:01by கார்வண்ணன்in செய்திகள் அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது. சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். பான் கீ மூன் தவறான அனுமானங்களைச் செய்வதாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், செய்தி வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா 80 ஆண்டுகளாக ஜனநாயக தேர்தல் நடைமுறையை கொண்டுள்ள ஒரு நாட…
-
- 5 replies
- 1.6k views
-
-
மீண்டும் சீருடை தரிக்கும் 2000 முன்னாள் போராளிகள் [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012, 02:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 2000 பேர் இன்று சிறிலங்காவின் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக, இந்த ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5000 பேரை, சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதற…
-
- 3 replies
- 1.6k views
-
-
மாவிலாறு நீரை மாலைக்குள் திறந்துவிட புலிகள் இணக்கம் பவன் Sunday, 06 August 2006 மாவிலாறு நீரை சிங்கள மக்களுக்காக இன்று மாலைக்குள் திறந்துவிட விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகளை மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்ற நோர்வே அரசும் சர்வதேச சமூகமும் உறுதியளித்திருப்பதை தொடர்ந்து இதற்கு தமது சம்மதத்தை தெரிவித்திருப்பதாக அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார். நோர்வேயின் சமாதானத்துக்கான விஷேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவரையும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கரையும் விடுதலைப்புலிகள் சந்தித்து பேச்சுக்களை நடத்திய பின்னர் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரையான மோதல்களில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 991 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார். சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட நீட்டிப்பு தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்து பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பேசுகையில், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 991 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 175 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் அவர். ஐக்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
களுபோவில சிறுவர் வைத்தியசாலையின் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்த ‘க்ளோக்சிலின்’ என்ற மருந்தில் கொசு ஒன்று காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படதாகும். குறிப்பிட்ட இந்த மருந்து காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க, இந்த விடயம் தொடர்பில் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், ஒளடத அதிகார சபை ஆகியனவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மருந்து வகை தற்போது பாவனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். http://akkinikkunchu.com/new/
-
- 0 replies
- 1.6k views
-
-
ரஷ்யாவைப் பின்பற்றுமா கூட்டமைப்பு?! மஹிந்தவைச் சந்தித்தனர் சி.வி.வியும் சுமந்திரனும்? (படங்கள்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அவரது செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கிய அதிகாரிகளும், முதலமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பேச்சுக்களில் கலந்துகொண்டனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு நிபந்தனையற்ற …
-
- 9 replies
- 1.6k views
-
-
Kisaru Samarakoon Dear Tamil Friends living abroad, It is a pity to know that you have become so hypocritical. You are not even living in Sri Lanka and still you people believe you have a right to speak for Sri Lankan Tamils. You don’t even know how peacefully your fellow citizens are living here now. They (not us) will tell you, “if you want to fight for a country, COME HERE AND FIGHT”. Well, people, they don’t even want you here, coz they are peaceful and happy as they are. You all are just parrots repeating what someone else has said. You don’t even know what you’re talking about. Anyway, once again people, set aside your rage. Terrorism in Sri Lanka is …
-
- 0 replies
- 1.6k views
-
-
தேசியத்தலைவரின் தாயாரின் திருவுடலை உடனடியாக அடக்கம் செய்யுமாறு இராணுவம் அச்சுறுத்திவருவதாக கூறப்படுகின்றது. தேசத்து அன்னையின் திருவுடலை செவ்வாய் மாலை நல்லடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவரின் திருவுடலை தீருவில் மயானத்தில் வைத்து அஞ்சலி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முன் நாள் பா.உ.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் நாடு உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வரவேண்டியிருப்பதால் செவ்வாய் கிழமை செய்வதே பொருத்தமானது என தெரிவித்த சிவாஜி லிங்கம் அவர்கள் இராணுவத்தினர் உடனடியாக செய்யுமாறு வலியுறுத்திவருகின்றனராம் கூடவே சமைய சடங்கினை செய்யவும், பந்தல் போட்டு பெரும் நிகழ்ச்சியாக செய்யவும் இரா|ணுவத்தினர் அச்சுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். . பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபருடன் பேசியதைத் தொடர்ந்து ஐ.நா. அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள் வன்னியில் 2 இலட்சத்து 30 ஆயிரம் தமிழர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சர் கருணாநிதி இன்று கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நேற்று இராமேஸ்வரத்தில் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்தியதைப் பாராட்டியுள்ளார். …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்ப் பெண்ணை மணம் முடித்த முஸ்லிம் வாலிபர் கொழும்பில் கைது கொழும்பு குணசிங்கபுரத்தைச் சேர்ந்தவரும் தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்தவருமான முஸ்லிம் வாலிபர் ஒருவரை வெள்ளை வானில் வந்த சிவில் உடைக்காரர்களும் அதிரடிப்படை உடை அணிந்த ஒருவரும் கைவிலங்கிட்டு அழைத்துச்சென்றனர் எனவும் அவரைப்பற்றி தகவல் அறியமுடியாமல் இருக்கிறது எனவும், அவரது மனைவி வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடமும், மனித உரிமைகள் ஆணைக்குழு, கெசல்வத்தை பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளார். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: கொழும்பு குணச…
-
- 2 replies
- 1.6k views
-
-
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறி…
-
- 11 replies
- 1.6k views
-
-
மோதலை இடைநிறுத்தி, மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கான உடனடித் தேவைகளை கவனிப்பதை நோக்கமாகக் கொண்டு கொழும்பு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், தனது பயணம் எந்தவிதமான பயனையும் பெற்றுத்தராத நிலையில் இன்று நியூயோர்க் திரும்புகின்றார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது சிறப்புப் பிரதிநிதியாகவே அவரை கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தார். நியூயோர்க்கில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் புதுடில்லி சென்று இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு கொழும்பு சென்ற விஜய் நம்பியார், நேற்று சிறிலங்கா அதிகாரிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். சிறிலங்காவுக்கு ஒரு மாத காலத்தில் …
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ் முகமாலைப் பகுதியில் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்த படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று சனிக்கிழமை காலை 6.30 முதல் வலிந்த தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மிக் மற்றும் எம்.ஜ 24 வானூர்திகளிலிருந்து தாக்குதல்களைப் படையினர் நடத்தியுள்ளனர். படையினரின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 3 மணி நேரம் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது படையினருக்க பலத்த ஆளணி சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. pathivu.com -------------- By Iqbal Athas There are strong indications that the Tiger guerrillas are com…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழகத்தின் ‘ஹீரோ’ ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?- -தினமலர் செய்தி (18-10-2009) http://www.meenakam.com/ [படங்கள்] புலிகள் தலைவர் பிரபாகரனை தங்கள் ஹீரோ வாக பாவிக்கும் மனநிலை பலரிடத்தில் பரவி வருவது தமிழகத்தின் ஆரோக்யத்துக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்புக்கு பின் இலங்கையில் தமிழன் கனவு தகர்ந்துபோனது. அவர் இருந்தவரை இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கு எதிரொலியாக இருந்து செயல்பட்டதால் அவருக்கு அங்குள்ள தமிழர்களின் மனதில் தனி இடமுண்டு. தமிழர்களுக்கு வாழ்க்கையை செலவு செய்ததால் உலக தமிழர்களிடத்திலும் பிரபாகரனுக்கு என்று ஒரு அந்தஸ்து இருந்து கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் இருந்த …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழநாதம் இணையத்திற்காக வன்னியில் இருந்து சீராளன் தவம் கிடப்போம்! வாராய்! மாறிலா மாண்பின் வீறே மதிக்குமோ; தலைமைக்கூறே பேறிலா பெரிய பேறே பெற்றதோர்; கருணை ஆறே வேறிலா திருந்தவாறே விளங்கிடும் தலைவன்; எல்லை மீறிய துயரில் மீண்டு மீளவும் வருவான் நாளை! சூரியனைச் சுட்டதாரு சுட்டதைப் பார்த்ததாரு நீ வரும் திசையைப் பார்த்து நாம் தவிக்கின்றோம். யாரை யார்; வென்றார்; கேளு வென்றது தர்மம் ஒன்றே வீரியன் வந்தே வீரம் விளங்கிட வைப்பான் நாளை போரியல் படைத்த வேலுப் பிள்ளையின் பிள்ளை வெல்வான்! இத்தனை காலம் எம்மை இறகினுள் காத்ததெய்வம் எத்தனைதுயருக்குள்ளும் எங்களை மீட்ட செல்வம் பொத்தியே காப்போம்: தமிழா; பொக்கிச…
-
- 13 replies
- 1.6k views
-
-
சிங்கள மக்களை குடியேற்றி இன மோதல்களை உருவாக்க அரசு திட்டம் : முஸ்லிம் கார்டியன் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்னர் அங்குள்ள முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக முஸ்லிம் கார்டியன்’ எனும் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினர் தமக்கு ஆதரவான பத்திரிகைகளை முஸ்லிம்களிடம் பலவந்தமாக விற்பனை செய்வதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கப் படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்…
-
- 5 replies
- 1.6k views
-
-
கப்டன் பூங்குழலி ,கப்டன் ஈழவேந்தன் ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும் Monday, April 18, 2011, 8:39 தமிழீழம், முதன்மைச்செய்திகள் 18.04.1998 அன்று திருமலைக் கடற்பரப்பில் கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் . கப்டன் பூங்குழலி சாமிநாதன் சின்னமலர் நெடுந்தீவு கிழக்கு – யாழ்ப்பாணம் 08.08.1976 – 18.04.1998 கப்டன் ஈழவேந்தன் ஆறுமுகம் வீரசிங்கம் சுழிபுரம் யாழ்ப்பாணம் 15.03.1978 – 18.04.1998 http://www.tamilthai.com/?p=15134
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் முண்ணனி வாரமிருமுறை இதழான ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் விகேஸ். இவர் இலங்கை துணை தூதர் அம்சாவிற்கு நெருக்கமாகவும், இலங்கை அரசு தரும் செய்திகளை தமிழக பத்திரிகைகளில் இடம் பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதையும்,ஆடம்பரம
-
- 3 replies
- 1.6k views
-
-
சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 200 தமிழ் அகதிகளின் கதி தெரியவில்லை-யாழ் சிங்களக் காவல்த்துறை. சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வடமாராட்சிக் கிழக்கிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவை நோக்கிப் படகுகளில் பயணித்த சுமார் 200 தமிழ் அகதிகளை கைது செய்ததாகக் கூறியிருக்கும் சிங்களக் கடல்ப்படை இதுவரையில் அவர்களின் நிலை பற்றித் தமக்கு எதுவுமே அறியத் தரவில்லை என்று யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காக் காவல்த்துறை கூறியுள்ளது. Fate of 200 fleeing civilians arrested by SLN not known [TamilNet, Wednesday, 14 January 2009, 21:15 GMT] Sri Lankan Police in Jaffna, which had alerted the judicial system and the civil authorities on Monday that around 20…
-
- 1 reply
- 1.6k views
-
-
”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” October 24, 2021 உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தை…
-
- 13 replies
- 1.6k views
-
-
தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசிய விழா நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற 64KG பளுதூக்கல் போட்டியின் போதே, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழா போட்டி வரலாற்றில் இலங்கை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் வீராங்கணையாக விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வரலாறு படைத்துள்ளார். தனது 13 ஆவது வயதில் பளுதூக்கல் விளையாட்டை ஆரம்பித்தார். இவருக்கு தந்தையே பயிற்றுநராக செயற்பட்டு வருகின்றார். …
-
- 13 replies
- 1.6k views
-
-
சென்னை, ஏப். 22: இலங்கைப் பிரச்னையில் இந்தியா மாபெரும் தவறிழைத்து விட்டது என்று "வாழும் கலை அமைப்பின்' நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு, அந்நாட்டு அரசு வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் அமைத்துக் கொடுத்த முகாம்களில் வசிக்கும் மக்களைச் சந்தித்தேன். அவர்களுக்குத் துணிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினேன். மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் அங்கு போக வேண்டும். மனிதனாகப் போக முடியாது. அரசியல்வாதிகள் சுயநலத்துடன் செயல்படுகின்றனர். அவர்கள் ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டார்கள். ஆனால், ஆன்மிகவாதிகள் அவர்களைக் கைவிடவில்லை. கைவிட்டுவிட்ட இந்தியா: இந்தியா தங்களை கைவிட்டுவிட்டதாக ஈழத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/files/101012_ajan_vavuniya.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.6k views
-
-
"உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம்;' தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு பாரதிராஜா கடும் கண்டனம் என்னை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பேட்டியையும் பாரதிராஜா அளித்துள்ளார். பாரதிராஜாவின் இலங்கை பயணம் குறித்தும் பிரபாகரனை சந்தித்தது குறித்தும் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான பாரதிராஜா பிரபாகரனை சந்தித்ததன் பின்னணி என்னஇ வைகோ…
-
- 2 replies
- 1.6k views
-