ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பறிபோகும் நிலங்களும் துணைபோகும் சில தமிழரும் சாத்திரி ஒரு பேப்பர். அண்மைக்காலமாக தமிழர் தாயகப் பகுதிபற்றி பரபப்பானதும் கவலையானதுமான அனைத்து ஊடகங்களையும் நிறைத்து நிற்கும் செய்தியொன்று அதுதான் பறிபோகும் தமிழர் நிலங்கள் என்பது.. அதனை எதிர்த்து பாதிக்கப் பட்ட மக்கள் தனியாகவும் அமைப்புக்களோடு இணைந்தும் போராட்டங்களை நடாத்துவதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்களோடு இணைந்து போராட்டங்களை தொடங்கியுள்ளது. ஆனாலும் இலங்கையரயோ இராணுவமோ அந்த போராட்டங்களிற்கு அசைந்து கொடுப்பதாயில்லை. மக்களின் அரசியல் ரீதியானதும் அமைதிவழியிலான போராட்டங்களிற்கு இலங்கைத் தீவில் எந்த மதிப்பும் இல்லையென்பது உலகறிந்த விடையம்தான். அதனால்தான் உலக நாடுகள் சிலவும் இந்த தமிழர் தா…
-
- 19 replies
- 1.6k views
-
-
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்! எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (28)நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதி…
-
- 17 replies
- 1.6k views
- 1 follower
-
-
வன்னியில் பருவமழையினால் சிறிலங்கா படை நடவடிக்கை பாதிப்பு [ சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 04:52.36 PM GMT +05:30 ] வன்னியில் தற்போது பெய்து வரும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வன்னியின் பல முனைகளிலும் முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா படையினர் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மேற்கிலும், அதன் தென்மேற்குப் பகுதிகளிலும் படையினர் முன்நகரும் நிலப்பகுதிகள் தற்போது சேறும் சகதியுமாகியுள்ளதாலும், மழை வெள்ளம் பல பகுதிகளில் ஊடறுத்துப்பாய ஆரம்பித்துள்ள நிலையிலும் படையினர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். தங்களுக்குச் சாதகமற்ற இந்நிலப்பரப்புக்களைக் கடந்து முன்நகர்வதற்கான எத்தனங்களை இப்பகுதிகளில் அவர…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிலியந்தல பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக 68 பேர் காயமடைந்துள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்; குண்டுவெடிப்பு பகுதியை வீடியோவில் பார்க்க...................... http://isoorya.blogspot.com/2008/04/9_25.html
-
- 1 reply
- 1.6k views
-
-
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும். அதற்குள்ளாகவே நான் இந்த யுத்தத்துக்கு முடிவுகட்டிவிடுவேன். கடந்த காலங்களில் 50 வரைபடங்களை வைத்து இராணுவ வியூகங்களை வகுப்பதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒரே ஒரு வரைபடத்தை கொண்டு தான் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகஇராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மேலும் பேசுகையில் குறைந்த அளவிலான ஊ…
-
- 1 reply
- 1.6k views
-
-
குடா நாட்டில் பொலிஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்கவரும் பெண்களிடம் பொலிசார் தொலைபேசி இலக்கங்களை கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யவரும் பெண்களிடம் தொலைபேசி இலக்கம் கேட்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளதாம். . யாழ். மாவட்ட பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன், யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வில் நேற்று மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்தார். சட்ட உதவி மன்றமும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையமும் இணைந்து யாழ். பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செயலமர்வு ஒன்றை நடத்தியது. யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் வெள்ளிக்கிழமை கனகராயன் குளத்தை கைப்பற்றியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியில் தமது முன்னரங்குகளை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புளியங்குளத்திலிருந்து கிழக்காக 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இப்பகுதியை கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை இதன் மூலம் ஓமந்தையிலிருந்து 2 கிலோ மீற்றர் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கனகராயன்குளம் கைப்பற்றப்பட்ட வேளை அப்பகுதியிலிருந்த ஆறு பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர் எனவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. http://www.uthayan.com/p…
-
- 0 replies
- 1.6k views
-
-
பல்கலைக்கழகப் பக்கமாக வெடிச்சத்தம்!அதிர்ந்த யாழ் நகரம் 26.11.11 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பக்கமாக சற்று முன் வெடிச்சத்தங்கள் கேட்டன. இதனால் வீதிகளில் பயணிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது. அதேவேளை இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புறச் சூழல்களில் அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே இவ் வெடிச் சத்தம் வெடித்ததுடன், மக்கள் பதறியடித்தவாறு வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர். இரண்டாம் இணைப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளி வீதிகளில் தற்போது வாகனங்கள் சகிதம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பல்கலைக்கழகக் காவலாளியுடன் இராணுவ வீரர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வியாழக்கிழமை, 23, ஏப்ரல் 2009 (21:20 IST) தமிழ் ஈழம் நிச்சயம் மலரும்: இலங்கை தமிழ் எம்.பி. இலங்கையில் நடைபெறுவது ஓர் விடுதலைப் போராட்டம், அங்கு தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் என்று கூறிய அந்நாட்டு எம்.பி.சிவாஜிலிங்கம், இலங்கையில் அமையும் தமிழ் ஈழம் நாடு இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று தெரிவித்தார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம், ஒரு காலத்தில் இலங்கை நாடு, இந்தியாவுடன் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சுனாமி தாக்குதல்கள் க…
-
- 2 replies
- 1.6k views
-
-
நாடெங்குமுள்ள இந்துக்கோயில்களைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 740 கோயில்களை புனரமைப்பதற்காக 2012ஆம் ஆண்டில் ரூ.750 இலட்சம் நிதியுதவி வழங்குவதற்காக இந்துக் கோயில்களுக்குப் பொறுப்பான ஆலய நிருவாக சபை உறுப்பினர்களுடனும் இந்துக் குருமார்களுடனும் மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் 2012 -12- 10இல் அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 2005 - 2012 வரை இந்து தர்மாசிரியர் பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றது. புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி வைபவத்தில் நாடளாவிய ரீதியில் 500க்கு மேற்பட்ட இந்து தர்மாசிரியர்களுக்கு ஜனா…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக எனக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளும் பிரசாரத்தில் ஈடுபடலாம். பிரபாகரனின் பெற்றோரை ஏற்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பொன்சேகா. அரசியல்வாதியாகி விட்டதால் அதிரடியாகவும் பேசப் பழகி விட்டார். கிட்டத்தட்ட நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல அள்ளி விட்டு பேச ஆரம்பித்துள்ளார். கொழும்பில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன் வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தால…
-
- 5 replies
- 1.6k views
-
-
கனடாவிலுள்ள தமிழர்கள் சிலரை தம் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் கனடாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான முன் முயற்சிகளில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் Chitranganee Wagiswara ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறு புதியவர்களை தம்பக்கம் இழுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே சிங்கள அரசின் எடுபிடிகளாக செயற்பட்டு வரும் தமிழர்கள் சிலர் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறிலங்காத் தூதுவர் கடந்தத 9ம் திகதி ரொறொன்ரோவில் சிங்கள அரசின் எடுபிடிகள் சிலருடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் சிங்கள அரசின் சலுகைகளுக்காக தமிழரின் போராட்டங்கள…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைப்பு! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விமான சேவைகள், எயார் இந்தியாவின் துணை நிறுவனமான அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்ட பலாலி விமான நிலையம் யாழ். நகரிலிருந்து …
-
- 11 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசு தீவின் கிழக்கு பகுதியில் போராளிகளின் பலமிக்க பிரதேசங்களை கைபற்றிய பின்னர் கடந்த திங்களன்று "புலிகளை காட்டுக்கு அடித்து விரட்டுவோம்" என்று சூழுரைத்துள்ளது. "ஆனால் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் மேற்கொண்டு யுத்தத்தை தவிர்க்கலாம்" என்றும் தெரிவித்துள்ளது. நீங்கள் ஆட்டத்தை ஆரம்பித்தீர்கள், இனி அவர்கள் ஆடும் முறை. அதற்குள் என்ன அவசரம்!
-
- 2 replies
- 1.6k views
-
-
http://pagetamil.com/?p=2427 தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராயிருந்த இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இசைப்பிரியாவின் இறந்த உடல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின அதனைத் தொடர்ந்து அவரை உயிருடன் பிடித்துச் செல்லும் வீடியோக்காட்சிகளும் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஆளும் தரப்பினர் யுத்த வெற்றியின் நினைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் மே 18 அன்று இப்புதிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. Share.
-
- 1 reply
- 1.6k views
-
-
இயந்திரக்கோளாறு காரணமாக தமிழீழக் கடற்பரப்பில் கரையொதுங்கி நிற்கும் மேற்படி ஜோர்தானிய சரக்குக்கப்பலை மீளப் பெறுவதற்கு அதன் உரிமையாளர்களான ஜோர்தானிய கப்பல் கம்பனி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இக்கப்பலையும் அதில் ஏற்றப்பட்டுள்ள பெருமளவு அரிசியையும் எப்படியாவது சேதமின்றி மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை அக்கம்பனி முடுக்கிவிட்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக பார்க்கும்போது விடுதலைப்புலிகள் இத் தனியார்சரக்குக்கப்பலை சீரற்ற காலநிலைக்கும் இயந்திரக்கோளாறுக்கும் மத்தியில் மிகச் சாதுரியமான முறையில் செயற்பட்டு கப்பல்பணியாளர்கள் அனைவரையும் காப்பாற்றிப் பாதுகாப்பாகக் கரைசேர்த்தது மிகவும் வரவேற்கக்கூடியதே. அதேவேளை கப்பலிலிலிருந்து அனுப்பப்பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
அடேல் பாலசிங்கம் “தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு’’ என்பதனை “சுதந்திர வேட்கை’’ எனும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். இந்நூல் 2002இல் வெளிவந்தது. இந்நூலில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி முன்னெடுத்த “விடுதலைப் புலிகள்’’ அமைப்பை மையப்படுத்திய நிகழ்வுகள், சம்பவங்கள், அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்தது முதல் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது வரையான அறிமுகம் தொடங்கி பிரேமதாசா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணப் போருக்குள் வாழ்க்கை, வன்னியில் அனுபவித்த இன்னல்கள்... எனப் பல்வேறு காலகட்டப் பதிவுகள் உள்ளன. குறிப்பாகப் பெண் போராளிகள் பற்றிய பதிவுகளில் இருந்து சில பகுதிகளை இங்குத் தொகுத்துள்ளோம். புலி…
-
- 0 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 12-06-2007 00:50 மணி தமிழீழம் [செந்தமிழ்] சமிந்த ராஜபக்ஸவின் தொடரணி பொதுமக்களால் தாக்கப்பட்டது மூத்த அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் வாகன தொடரணி கோபம் கொண்ட பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளது. தடுறு ஓயா நீர்த்தேக்கத் திட்டம் காரணமாக அவ்இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நட்டஈடு கொடுக்கப்படாமல் அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் இதனால் ஆத்திரமடைந்தே தாக்குதல் நடாத்தியதாகவும் தெரியவருகிறது. இத்திட்டத்தை பார்வையிட சென்ற சிறீலங்கா ஜனாதிபதியின் மூத்த சகோதரரும் விவசாயம், நீர்ப்பாசனம், துறைகள் சிவில் விமானத்துறை அமைச்சருமான சமிந்த ராஜபக்ஸவே இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடாது செல்ல முற்பட்டபோது இவ்வாறு பொதுமக்களின் கோபத்…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழில் புலிக்கு படையெடுப்பு இன்றைய தினம் நடிகர் விஜயின் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்தனர். ஆனாலும் குறித்த நேரத்துக்கு திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.பின்னர் புலித்திரைப்படம் திரையிடப்பட்டதால் ரசிகர்களின் கொந்தளிப்பு குதூகலிப்பாக மாறியது. http://on…
-
- 17 replies
- 1.6k views
-
-
கப்டன் பண்டிதர் அவர்களின் வீரவணக்க நாள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது. கப்டன் பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்) கம்பர்மலை பிறப்பு : 25.12.1959 – வீரச்சாவு : 09.01.1985 அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக…
-
- 8 replies
- 1.5k views
-
-
Tweets https://twitter.com/francesharris0n/status/383620794250584067 Frances Harrison @francesharris0n27 Sep Reports alleging inherent sexism behind Tamil National Alliance's sidelining of woman who came 2nd in votes in #srilanka provincial election Collapse 8:54 AM - 27 Sep 13 · Details Tweet text Reply to @francesharris0n Dismiss Image will appear as a link Bhahi @sbhahi27 Sep @francesharris0n with only 4 ministers allowed in a coalition gvt, choices are limitted. However, I do agree, sexism and caste exist. Reply Retweet Favorite …
-
- 18 replies
- 1.5k views
-
-
கொழும்பு வெள்ளவத்தை காவல்நிலைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறீலங்காவின் பயங்காரவாத தடுப்புப் பிரிவினரால் திருகோணமலையில் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட இளைஞன் வெள்ளவத்தை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். குறிப்பிட்ட இளைஞன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், கொழும்பில் கைது செய்யப்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகின்றது. இவர் சயனைட் அருந்தியே உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், வதைகளின்போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்வதற்கு சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.dailymotion.com/video/xgtr2z_yyyyyy-yyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyyyyy-yyyyy-yyyyyyyy-yyyyy_news#from=embed
-
- 6 replies
- 1.5k views
-
-
Tuesday, 29 November 2011 06:12 Hits: 822 சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த விசேட பிரதிநிதிகளின் சந்திப்பானது திடீரென இச் சந்திப்பிற்கு முதல் நாள் கைவிடப்பட்டிருப்பது "பௌத்தம்' தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான கெடுபிடி யுத்தத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான உலக புத்தபிக்குகள் மாநாட்டில் திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா பங்கேற்பதற்கு அனுமதிப்பதை மறுத்து விடுமாறு பெய்ஜிங் விடுத்திருந்த கோரிக்கையை புதுடில்லி நிராகரித்ததைத் தொடர்ந்து இருநாட்டு விசேட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பைக் கைவிடுவதென சீனா தீர்மானித்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பில் ஊடகவியலாளர் வெள்ளைவான் காரர்களால் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007இ 08:32 ஈழம்][காவலூர் கவிதன்] சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றிவரும் பிரபல சமூகசேவையாளரும் சமூகநல ஆர்வலருமான எம்.எல்.செனவிரட்ன, நேற்று திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் வெள்ளைவான் காரர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகர் கொழும்பிலும்இ யாழ் மட்டக்களப்பு திருகோணமலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கடத்தல்களின் தொடர்ச்சியாக, கொழும்பில் வைத்து செனவிரட்ன கடத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க காலத்தில், அவரது ஆட்சிக்கு மிகவும் ஆதரவாக அரசியல் கட்டுரைகளை வரைந்து வந்த பத்தி எழுத்தாளரான இவர், தற்போதைய மகிந்த ஆட்சியை விமர்சித்து வந்த ஒரு எழுத்தா…
-
- 3 replies
- 1.5k views
-