ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
ஆயுத உற்பத்தி நிலையம் வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் சிக்கியது! நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்துவந்த தொழிற்சாலை ஒன்று வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரிடம் சிக்கியது. இப்பகுதியைத் திடீரென சுற்றிவளைத்த வலியத்த பொலிஸார், இந்த ஆயுத உற்பத்தி நிலையத்தில் இருந்து பேனா வடிவத்திலான சிறிய ரக கைத்துப்பாகி ஒன்றையும் அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கான இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் இருந்து 40 சிறியரக கைத்துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய…
-
- 0 replies
- 1.3k views
-
-
நிபுணர் குழுவிற்கு எதிரான முதல் நடவடிக்கையில் வெற்றி கண்டார் மஹிந்த! Posted by uknews On April 19th, 2011 at 12:20 pm / No Comments இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிற நாடோன்றின் உள்விவகாரங்கள் குறித்து தலையிடுவதற்கு மேலைத்தேய சக்திகளுக்கு உரிமை இல்லை என அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக…
-
- 12 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாளோ எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது... அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்ற எடுத்த நடவடிக்கையில் மூக்குடைபட்டார். ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் இன்று வெளிவந்த வீடியோ காட்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் என்னை விமர்சிக்கும் துணியில் பேயாட்டம் ஆடி இருந்தார். கௌரவ சாணக்கியன் அவர்கள் முடியுமானால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடபட்டு இன்னும் கள்வர்களுடைய க…
-
- 5 replies
- 918 views
-
-
[sunday February 11 2007 09:21:58 PM GMT] [pathma] உன்னிச்சை, ஆயித்தியமலை ஆகிய பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்படும் எறிகணைத் தாக்குதலினால் உன்னிச்சைக் குளத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி குளம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய குளம் இதுவாகும். 28 அடி உயர நீர் கொள்ளளவு கொண்ட இக்குளம் 1957ஆம் ஆண்டு உடைப்பெடுத்து பலரைப் பலிகொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்பகுதிகளை நோக்கி வீசப்படும் எறிகணை, குளத்தை அண்மித்த பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாகவும் இதனால் குள அணைக்கட்டுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களம், பாதுகாப்புப் படையினர…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்தவின் ஒரே கல்லில் எத்தனை காய்களை விழும்? தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயாழ்ப்பாணம் சென்று சில நாட்கள் தங்கவுள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எப்போது அவர் யாழ்ப்பாணம் சென்ற தங்கவுள்ளார் என்பது பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் தங்கியிருந்து நாளுக்கு நாள் அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசி, மக்களின் மனதில் இடம்பிடிப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் ஆளும்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் யாழ்ப்ப…
-
- 3 replies
- 1.8k views
-
-
Published By: T. SARANYA 10 APR, 2023 | 04:22 PM மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அம…
-
- 0 replies
- 567 views
- 1 follower
-
-
-
அனைவரும் கையொப்பம் இடுக.. Muthamizh Vendhan to anbudan, bey UN must make an immediate action on Sri Lankan's war crime http://www.change.org/petitions/un-must-make-an-immediate-action-on-sri-lankans-war-crime Muthamizh Chennai டிஸ்கி: தோழர் அகூதா இல்லாமையால் நானே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டியதாக உள்ளது
-
- 3 replies
- 1.8k views
-
-
கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை தம்பாட்டில் கட்டி அமைத்துவிட்டு, பின்னர் தற்போது அந்தக் காணியை வலோற்காரமாக படைத்தரப்புக்கு எனச் சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது டிவிஷனின் கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க, காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும…
-
- 0 replies
- 394 views
-
-
வன்முறைகளைக் கட்டுப்படுத்த – பல பொலிஸ் குழுக்கள் களத்தில்!! யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-, அண்மைய நாள்களில் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. கொக்குவில், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் ஆகிய இடங்கள் அதிக வன்முறைகள் நடந்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் ப…
-
- 0 replies
- 364 views
-
-
வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை முதல் இந்த முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பொலிஸ் நிலையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாத…
-
- 2 replies
- 592 views
-
-
நாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி! நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட…
-
- 0 replies
- 394 views
-
-
நிரூபமா ராவ் நாளை இலங்கை வருகிறார்! Posted by admin On May 12th, 2011 at 8:05 pm இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் தலைமையிலான விசேட ராஜதந்திரிகள் குழு ஒன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில், இலங்கை அரசாங்கத்துடன் பேசும் பொருட்டு அந்த குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய – இலங்கை மீனவர்களின் விவகாரங்கள் தொடர்பிலும் இந்த குழு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. saritham.com
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
கைவிடப்பட்டது முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் முல்லைத்தீவு மாவட்;டத்தில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரி 10 வது நாளாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தக்கோரியும் 5000 க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேருக்கு வழங்கப்பட்டுள்ள சுருக்குவலை அனுமதியினை இரத்துசெய்யக்கோரியும் கடந்த 2 ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு முன்…
-
- 0 replies
- 407 views
-
-
நாட்டின் அரசியல், இராணுச் சூழ்நிலைகளில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான நிலை குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கைக்கான நோர் வேத் தூதர் ஹான்ஸ் பிரஸ்கர் இவ்வார ஆரம்பத்தில் கிளிநொச்சி செல்லவுள்ளார். அனேகமாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நோர்வேத் தூதுவர் கிளிநொச்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. தூதுவர் பிரட்ஸ்கரின் விஜயம் குறித்து தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர் பாக இன்னமும் இறுதிமுடிவு செய்யப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நேற்றிரவு தெரிவித்தது. தூதுவர் எம்மைச் சந்திப்பதற்காக வரும்பட்சத்தில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படக்கூடிய எமது தரப்பு நிலைப்பாட்டை அவருக்கு வி…
-
- 4 replies
- 1.4k views
-
-
எப்படி இருந்த நான்….? மாறியது யார்– கலைஞர் vs நெடுமாறன் அந்த காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நேரத்தில், காமராஜ், ராஜாஜி, இந்திரா காந்தி போன்ற கில்லாடிகள் இருந்த நேரத்தில் , அவர்களை வெல்ல முடியும்.. தமிழ் நாட்டை ஆள் முடியும். ஸ்பெக்ட்ரம், சினிமா என்றெல்லாம் கலைஞர் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை.. தமிழ் , பகுத்தறிவு , சமூக நீதி என்ற சில கொள்கையின் அடிப்படையில்தான் அன்று அரசியலுக்கு வந்து இருப்பார்.. இப்போது அவர் மீது ஆயிரம் தவறு சொன்னாலும், திராவிட ஆட்சியால் பல நன்மைகள் ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது… தீமைகளும் ஏற்பட்டுள்ளன… பல தேர்தல் களங்களை கண்ட கலைஞருக்கு, இந்த தேர்தலின் போக்கு கண்டிப்பாக முன்பே தெரிந்து இருக்கும்… எனவேதான் தேர்தல் முடிவுகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
14 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடம் இன்று நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மே மாதம் 12ம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் நே…
-
- 42 replies
- 2.4k views
- 2 followers
-
-
ஈ.பி.டி.பியின் மண் அகழ்வு மோசடி- மேல் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது! Published on May 23, 2011-3:26 pm · No Comments வடமராட்சி கிழக்கு அம்பன் குடத்தனை மணல்காடு பகுதிகளில் சட்டவிரோதமக மண் அகழ்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாண குடிமகன் ஒருவர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளிடமிருந்து பதிலை கோரியுள்ளது. பதில் அறிக்கை ஜூன் மாதம் 13 ஆம் திகதி மன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2010 இல் புவியியல் அளவை மற்றும் மண் அகழ்வு பணியகம் வெளியிட்ட சுற்று நிருபம் புஆஃஊஆஃஏஆஃ09 இன்படி, மண் அகழ்வில் ஈடுபடும் யாழ்ப்பாணம் குடிமக்கள் எவரும் கிராமசேவை உத்தியோகத்தர் ஊடாக மாவ…
-
- 0 replies
- 560 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவு அற்றவர் என்றும் அதேபோல் ரணில், பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் அறிவு அற்றவர்கள் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இரவு சிங்கள அரச தொலைக்காட்சியில் நேரடி செவ்வியில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட கோத்தபாய, சந்திரிக்கா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்றும் இந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ராஜபக்ஷவென்றும் யாழில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார். இந்த நாட்டின் இராணுவத்தையும் சிங்கள மக்களையும் அழிக்க முயன்ற பிரபாகரனை மிஸ்டர் என எவ்வாறு அழைக்கலாம்?…
-
- 26 replies
- 1.7k views
-
-
திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்….. திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்திற்கு அமெரிக்க யுத்த கப்பலான UFF என்ஜேரேட் இன்று (24.08.18) காலை சென்றடைந்தாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 208 அடி நீளமான இக்கப்பலானது 2 உலங்குவானூர்தி இறங்கு தளங்களை கொண்டிருப்பதுடன் 6 உலங்குவானூர்திகளை தம் வசம் வைத்துள்ளது. மேலும் 33 அதிகாரிகள் உட்பட 900 கடற்படை வீரர்கள் இந்தக் கப்பலில் பணிபுரிகின்றார்கள். இன்று சென்றடைந்த அக்கப்பலானது இம்மாதம் 28 ஆம் திகதி வரை அஸ்ரப் துறைமுகத்தில் தரித்து நிற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/92618/
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/files/110531_canada_report.mp3
-
- 0 replies
- 864 views
-
-
"தாம் வெற்றிபெற்றால் தேசிய அரசு அமைக்கப்படுமென ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மைத்திரிகால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளபோதிலும் அது குறித்து எத்தகைய கருத்தும் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் அது போன்ற எத்தகைய அழைப்புக்கள் வந்தாலும் அவை குறித்தெல்லாம் நாம் பரிசீலிப்போம்" - இவ்வாறு 'மலரும்' இணையத்துக்குத் தகவல் வெளியிட்டார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முழு அளவு ஆதரித்துள்ள நிலையில், அவரே இத்தேர்தலில் வெற்றிபெறும் நிலையை எட்டியுள்ளார். இந்தத் தேர்தல் வெற்றிகுறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் 'மலரும்' இணையம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறின…
-
- 4 replies
- 900 views
-
-
இராஜதந்திரிகளை விட சிறப்பாக பணியாற்றினராம் முன்னாள் படைத் தளபதிகள் – கோத்தா புகழாரம் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் தூதுவர்களாக ஆற்றிய பணி சிறப்பானதாக இருந்தது என்றும், ஏனையவர்களை விட அவர்கள் திறமையாகச் செயற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய ‘கடொல் எத்து’ என்ற சிங்கள நாவலை கொழும்பில் நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”எதற்காக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை இராஜதந்திரிகளாக நியமிக்கிறீர்கள் என்று சிலர் கேட்டனர். அதற்கு ஒரு காரணம், அவர்கள் நாட்டுக்காக அளித்த சேவைக்கு வழங்கிய கௌரவம்…
-
- 0 replies
- 407 views
-
-
வாகரையில் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி Published By: Vishnu 09 Jun, 2023 | 10:43 AM சர்வதேச சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு வாகரை பிரதேசத்தில் இடம்பெறும் இயற்கை வளச் சுரண்டல்களை நிறுத்தக் கோரிய கண்டனப் பேரணி வியாழக்கிழமை (8) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி கண்டனப் பேரணியில் வாகரை பிரதேசத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை (8) காலை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன…
-
- 0 replies
- 187 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 05 ஜூன் 2011 09:52 | திருகோணமலை நகரத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78கோடி பெறுமதியான பண மூட்டைகள் சிறிலங்கா சிறப்பு புலனாய்வு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பு நான்காம் மாடி விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான புலனாய்வுத் துறையினரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பண மூட்டைகள் பறிமுதல் நடைபெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு வந்த சிறப்பு புலனாய்வுத்துறை அணி ஒன்று குறித்த வீட்டை சுற்றிவழைத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தியதன் பின்னர் குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகளை மீட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. …
-
- 0 replies
- 1.3k views
-