ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143578 topics in this forum
-
சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் புலிகளை நீடிக்கச் செய்யும் சுவிஸ் கொள்ளை! சுவிஸ் 'எம்புரோட்டிய' திருடர்களின் 'குட்டு' உடைபட்டதன் பின் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் திருப்தியடைகிறேன். இது பற்றி எதிர்வு கூறியதற்காக இன்றுவரை நான் பெற்றுக்கொண்ட துரோகிப்பட்ட மின்னஞ்சல்கள் ஏராளம். இருந்தாலும் உண்மையாகவே தேசியத்தை நேசிப்பவன் செய்யவேண்டிய கடமையில் ஒன்றான இந்த குட்டை வெளிப்படுத்தியதில் மாவீரர் மரணத்தின்பால் ஒரு மன நிறைவு உண்டு. இதற்கும் மேலாக இந்தத் திருடர்களின் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காக நான் துணிந்து எழுதி பல ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தும் ஒரு சில ஊடகங்களே அதை தைரியத்துடன் வெளியிட்டன. குறிப்பாக மீனகம், தரவு, தணல், எம்தமிழ் போன்ற ஊடகங்கள் எனது கட்டுரையை துணிந…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா "தப்பான யுத்த கதாநாயகன்" எனவும் அவர் "இராணுவ மேதாவி" என்று உரிமை கோர முடியாதென்றும் ஏனென்றால் கடந்த காலத்தில் அவர் பல தடவைகள் தோல்வி கண்டவர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அவரின் தலைமையின் கீழ் அதிகளவு தோல்விகள் ஏற்பட்டன. உண்மையிலேயே 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டவர்களில் இவர் ஒருவர் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்-3 தாக்குதலை நடத்திய போது யாழ்ப்பாணத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் அகப்பட்டிருந்தனர். பட…
-
- 5 replies
- 1.5k views
-
-
மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கித் தாக்குதல்... தொடரும் உயிர் இழப்பு... மீனவர்களின் ஸ்டிரைக்... கலெக்டரின் சமாதானக் கூட்டம் என்று ராமேஸ்வரம் தீவு மறுபடியும் தகிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் முருகன் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக ராமேஸ்வரம் கரைக்கு வந்தபோது, ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களும் அதிர்ந்துவிட்டனர். காரணம், கடந்த ஜூலை மாதத்தில்தான் தமிழக மீனவர்களுக்காக கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே பெரிய அளவில் குரல் கொடுத்து, தனித்தனியாக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி, பிரதமரின் கவனத்தை ஈர்த்தன. ஆகஸ்ட் மாதத்தில…
-
- 3 replies
- 1.5k views
-
-
திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்! By admin - தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் களியாட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம் என நேற்று யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூடி அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளனர். ஏற்கனவே, திலீபனின் நினைவுநாளை மாநகரசபையே பொறுப்பேற்று நடத்துமென மாநகர முதல்வர் விடுத்த அறிவிப்பிற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலைமையில், நேற்றைய அமர்வில் திலீபனின் நினைவுநாளில் மாநகரசபை எல்லைக்குள் நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பில்லையென்ற முடிவை எடுத்தனர். அத்துடன், வரும் 26ம் திகதி யாழ் மாநகரசபை மைதானத்தில் மத்திய சுற்றுலா அத…
-
- 11 replies
- 1.5k views
-
-
கனடாவில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் வெடித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து கனடாவின் ரொரன்டோ மத்தியபகுதியில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தன்னெழுச்சிகொண்ட மக்கள் முன்னறிவிப்பேதுமின்றி வன்னியில் அவலமுறும் மக்களை உடனடியாகக் காக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படிஅமெரிக்க சனாதிபதி ஒபாமவையும், ஐ. நா அமைப்பையும் கோரியபடி அவ்விடத்தில் கோசமிட்டபடி உள்ள அதே நேரத்தில் மாலையில் அங்கிருந்த ஒரு பகுதி மக்கள் தன்னெழுச்சியாக குயின் வீதிக்கும், டன்டாஸ் வீதிக்கும் இடையில் உள்ள யூனிவேர்சிற்றி அவெனியுவில் வீதிமறியலில் ஈடுபடமுயன்ற வேளை ரொரன்டோ காவல்துறையினர் மறித்து அம்மக்களை சாலையோர நடைபாதைக்குள் கட்டுப்படுத்திய வேளையில் டன்டாஸ் வீதிக்கு அண்மையில் நின்றிருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
வவுனியா தடுப்ப முகாமில் தனியே தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களில் 22வயதுக்கு மேற்பட்டவர்களை சிங்கள இராணுவம் சுமார் 15 பேரூந்துகளில் ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்
-
- 5 replies
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு - பயங்கரவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்க்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் நடத்த எமக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்துறை மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், அதிகாரிகளுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சிறிய பிரதேசத்திற்குள் எமத…
-
- 7 replies
- 1.5k views
-
-
நாடாளுமன்றத்துக்குள் இன்று தீக்குளிப்பேன்! - வடிவேல் சுரேஸ் எம்.பி சபதம் [Saturday 2015-12-19 07:00] தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணாவிட்டால், அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிக்கப் போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணாவிட்டால், அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிக்கப் போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். சம்பளப் பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில…
-
- 0 replies
- 1.5k views
-
-
8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
திரு.நா.சிவலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். திரு. சிவலிங்கம் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த மூத்த குடிமக்களில் ஒருவர். அவரது காலத்துக்குப் பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்காக விளங்கினார். எமது சமூத்தில் பொதுத்தொண்டுக்குத் தங்கள் நேரத்தையும் நினைப்பையும் உழைப்பையும் நல்குபவர்கள் மிகச் சிலரே. தாமுண்டு தம் குடும்பம் உண்டு என்று பலர் இருந்துவிடுகிறார்கள். இந்தப் பொது விதிக்கு விலக்கானவர் திரு.சிவலிங்கம் ஆவார். அவரின் உழைப்புக் காரணமாக பல பொதுநல அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. அதில் முக்கியமானது கனடா தமிழீழச் சங்கம். அதனை திரு.சிவலிங்கம் அவர்களே தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். த…
-
- 7 replies
- 1.5k views
-
-
அமெரிக்கா இரட்டை வேடம் போடுகின்றது ஜே.வி.பி. குற்றச்சாட்டு; நாளை ஆர்ப்பாட்டம் 1/22/2008 12:30:01 AM வீரகேசரி இணையம் - இலங்கையின் கடற்படையினருக்கு உதவி வழங்குவதாகக் கூறும் அமெரிக்கா ஐ.நா வை பயன்படுத்தி இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக பிரசாரத்திலும் ஈடுபடுகின்றது. மொத்தத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகின்றது என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த தெரிவித்தார். அமெரிக்காவின் போக்கினை கண்டித்தும் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் கருத்தினை கண்டித்தும் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்படும் என்றும் அவர் கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, …
-
- 2 replies
- 1.5k views
-
-
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படையினருக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. வான்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வான்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த தேனீர் கோப்பைக்கு பதிலாக மல்லித் தண்ணீர் வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். படை சிப்பாய் ஒருவரின் உணவு செலவீனத்திற்காக நாளொன்றுக்கு 280 ரூபா செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைச் …
-
- 11 replies
- 1.5k views
-
-
தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை! கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள்: டக்ளஸ் தேவானந்தா. [sunday, 2011-07-24 21:17:24] நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த எவ்விதமான பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெ…
-
- 13 replies
- 1.5k views
-
-
யாழ்.குடாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் இச்சம்பவங்களால் யாழ்.மாவட்ட வாக்களிப்பு பாதிக்கப்பட்டால் அங்குள்ள வாக்காளர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமான முறையில் பயன்படுத்துவதற்கு தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவும் வலியுறுத்தியுள்ளார். இரா.சம்பந்தனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தேர்தல் ஆணையாளருக்கு பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளனர். மூன்று சம்பவங்கள் குறித்து அவர்கள் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற கு…
-
- 7 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் உள்ள சிறிலங்கா படைத்தளம் மீது தாக்குதல் மேற்கொள்ள வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அணியிலிருந்து மூவர், தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோ
-
- 0 replies
- 1.5k views
-
-
மிதிவெடி அகற்றமுயன்ற படையினர் ஆறு பேர் அது வெடித்ததில் படுகாயம் [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 02, 2007 - 11:30 AM - GMT ] வெலிகந்தைக்கு அண்மையில் உள்ள பகுதி ஒன்றில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் அறுவர் மிதிவெடி ஒன்று வெடித்ததினால் படுகாயமடைந்துள்ளனர். இன்று நண்பகல் 12.00 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் மகாஓயா மற்றும் பொலநறுவை மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். eelatamil.net
-
- 2 replies
- 1.5k views
-
-
[Thursday August 16 2007 06:10:08 AM GMT] அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோச்சிப்பட்டிக் கிராமத்தில் குடும்ப பெண்மணி ஒருவரும், அவருடைய இரண்டு வயது பாலகனும் இனந்தெரியாதோர்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்பரிதாப சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மர்ழியா (வயது 26), இவரது மகன் துஹைஸ் அகமட் (வயது 02) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டவர்களாவர். இக்கொலை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்தபோதே மேற்படி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -நன்றி தமிழ்வின்.
-
- 1 reply
- 1.5k views
-
-
கோத்தபாய மீது அமெரிக்கா கடும் அதிருப்தி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்கா மிகக்கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. ஊடகங்களுக்கு அண்மையில் நேர்காணல் அளித்த கோத்தபாய, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். "இந்த நேர்காணல் குறித்து அமெரிக்கா மிக வருத்தமடைந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதில் கோத்தபாய ராஜபக்ச புகழ் வாய்ந்தவர்" என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழ…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை குறித்து மீளாய்வு! [saturday 2015-06-06 20:00] புலம்பெயர்ந்தவர்களின் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மீள் பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான குழு இந்தப்பணிகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் இந்த தடைப்பட்டியலை தயாரித்து வர்த்தமானிப் படுத்தியிருந்தது. எனினும் புதிய அரசாங்கம், நல்லிணக்க அடிப்படையில் இதனை மீள்பரிசீலனை செய்ய முன்வந்தது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை 1999ஆம் ஆண்டு நிறைவேற்றிய யோசனைக்கு அமையவே இந்த தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் இந்த தடைப்பட்டியல் …
-
- 9 replies
- 1.5k views
-
-
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் பூட்டு. Wednesday, 23 May 2007 கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதான வாயில் பூட்டுபோட்டு பூட்டப்பட்டு கிடப்பதாக தெரியவருகின்றது மாணவர்களின் பதிஸ்கரிப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று காலை பாடசாலை வந்துள்ள பள்ளி நிர்வாகத்தினர் பாடசாலையின் பிரதான நுளைவாயில் பெரிய பூட்டு ஒன்றினால் பூட்டப்பட்டு கிடப்பதை கண்டுள்ளனர். படையினரின் அதிஉச்ச பாதுகாப்புக்கு மத்தியில் மாணவர்கள் துணிந்து சென்று நள்ளிரவு கதவுகளை பூட்டி தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாக தெரியவருகின்றது தமிழ் ஒசை
-
- 2 replies
- 1.5k views
-
-
முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சி முத்தமிடும் தூரத்தில் கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என இலங்கை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஎப்1, 57 பிரிவு படைகள் தற்போது கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்திற்கு நெருங்கி விட்டன. கிளிநொச்சி நகருக்கு அருகே வந்து விட்டன. சமீபத்திய மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அடம்பன், நிவில் ஆகிய பகுதிகளில் நேற்று பெரும் உயிரிழப்பை அவர்கள் சந்தித்துள்ளனர். பரந்தன், அடம்பன், மேற்கு இரணமடு, தெர்முரிக்கண்டி, கொக்குவில், கனகராயன்குளம், புளியங்களுண், வட கிழக்கு ஒலுமடு, அலம்பில் ஆகிய பகுதிகள் வழியாக ராணுவம் முன்னேறி வருகிறது என்றார். -T…
-
- 0 replies
- 1.5k views
-
-
மலையகத்திற்கு தனி உளவுப் பிரிவு ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:30 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்டறியும் முகமாக சிறப்பு உளவுப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக" ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரி.ஜே.மிஸ்கின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "ஊவா மாகாணத்தின் அனைத்து காவல்துறை பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவின் மூலம் தற்போது மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து பல தகவல்களைப் பெறக்கூடியதாக உள்ளது. உளவுப் பிரிவினரின் தகவல்கள் அடிப்படையிலேயே அண்மையில் மலையகப் பகுதிகளில் பல ஆயுதங்களைக் கைப்பற்ற முடி…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிறீலங்காவிற்கு 59 கோடி அமெரிக்க டொலர் நிதி மறுப்பு - அமெரிக்கா [Tuesday December 18 2007 02:11:02 PM GMT] [pathma] அமெரிக்காவின் "மிலேனியம் சலன்ஜ் கோப்பரேசன்" (Millennium Challenge Corporation) என்ற நிறுவனத்தினால் சிறீலங்காவின் அபிவிருத்திப் பணிகளுக்கென வழங்கப்பட இருந்த 59 கோடி அமெரிக்க டொலர் நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசிற்கான நிதி நிறுத்தம் தொடர்பான அறிவித்தல் இந்த அமைப்பின் இணையத்தளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளமை தற்பொழுது தெரிய வந்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், பாதுகாப்பின்மை என்பவற்றை உதாரணம் காட்டியே சிறீலங்கா அரசிற்கான நிதி அமெரிக்க அரசினால் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வெள்ளிக்கிழமை, 30, ஏப்ரல் 2010 (22:27 IST) இந்தியாவிடம் ராஜபக்சே கோரிக்கை இந்த திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இவ்விழா தூதராக நியமிக்கப்பட்ட அமிதாப் பச்சனை அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று திரைப்பட இயக்குனர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தொல். திருமாளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், இலங்கை அதிபர் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். nakkheran
-
- 2 replies
- 1.5k views
-
-
வணக்கம், இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தக்கோருவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும். உலகெங்கும் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் வேண்டுகோளை எழுதி அனுப்பலாம். இதனைச் செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான். எங்களுடைய குறிக்கோள் குறைந்த பட்சம் 1000 கடிதங்களையாவது அனுப்பிவைப்பது என்பது. அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசு வரிச்சலுகையைப் பெறத்தகுதியற்றது என்ற செய்தியை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் செய்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் செவிசாய்க்க வேண்டுமென…
-
- 0 replies
- 1.5k views
-