ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியா கூறியிருக்கிறது. கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக புதுடில்லியில் இன்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானம் மற்றும் கன்னியத்துடனும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங…
-
- 53 replies
- 4.3k views
- 1 follower
-
-
தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது- பிரித்தானிய அமைச்சர் இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு உருவாக்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது என பிரித்தானியாவின் ஆசிய மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் லோர்ட் மலொச் பிரவுண் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் காணப்படுகின்றன. விடுதலை புலிகள் அமைப்பு அயுதங்களுடன் மோதலில் ஈடுபடுகின்றது . தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் காணப்படுகின்றது.எனவே இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் அதனை ஆதரிக்காது என அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/
-
- 26 replies
- 4.3k views
-
-
இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வராத நிலையில் மகிந்த தோல்வியை ஒப்புக்கொண்டார். சிறப்பான சண்டையொன்றில் தோல்வி அடைந்தபின் தனது பிரதமராகும் கனவு தகர்ந்து போய் விட்டது என கூறும் மகிந்த, எனினும் தான் எதிர்கட்சியின் உறுபினராக சிறந்த முறையில் செயல் பட போவதாக தெரிவித்தார். தனது கட்சி 8 மாவட்டங்களை வென்ற நிலையில், ஐ தே க 11 மாவட்டங்களையும் தமிழ் கூட்டமைப்பினர் மிகுதி 3 மாவட்டங்களை வெல்லும் நிலையில், தேர்தல் ஆணையரின் அறிவிப்புக்கு முதலே தோல்வியினை ஒப்புக் கொண்டார் மகிந்தர். http://www.dailymirror.lk/83859/ex-sri-lanka-leader-rajapakse-concedes-election-defeat Sri Lanka's former president Mahinda Rajapakse told AFP Tuesday that he had conceded defeat in parliamentary electi…
-
- 25 replies
- 4.3k views
-
-
தமிழ் - சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் (காணொளி இணைப்பு ) (ரி.விரூஷன்) யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவருவதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை வழமைக்கு மாறாக கண…
-
- 60 replies
- 4.3k views
- 2 followers
-
-
திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல். ஜ வியாழக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இலங்கை இராணுவம் பயன்படுத்திய எறிகனைகள் விழுந்து வெடித்து சேதத்தை ஏற்படும்தும் ஆனால் தற்போது பாவிக்படும் எறிகனைகள் இரசாயன எறிகனைகள் இவை விழுந்து வெடிக்கும் இடத்தில் தீபற்றி எரிகிறது மூதூரிலும் சம்பூரிலும் காடுகள் திபற்றி எரிகிறது. எறிகனை விழும் இடங்களில் எல்லாம் தீ பிடித்து எரிகிறது பச்சை மரங்கள் அனைத்தும் உடனடியாக தீபிடித்து எரிகிறது. காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாத கெமிக்கல் இராசயணம் இந்த குண்டுகளில் பயன்படுத்தப்படுகிண்றது எண்று …
-
- 21 replies
- 4.3k views
-
-
கந்தர்மடம் ஞானவைரவர் ஆலயத்தில் பிள்ளையார் விக்கிரகம் களவாடப்பட்டது. [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-05 12:18:17| யாழ்ப்பாணம்] கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஞானவைரவர் சுவாமி தேவஸ் தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த பிள்ளையார் விக்கிரகம் அடியோடு அகழ்ந் தெடுக்கப்பட்டு களவாடப்பட்டடுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இவ்விக்கிரகமானது கடந்த ஏப்ரல் மாதம் பிரதிஸ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வலம்புரி.கொம். பிள்ளையாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. இதை செய்தது உள்ளூர் கள்ளரா, வெளியூர் கள்ளரா, …
-
- 2 replies
- 4.3k views
-
-
தமிழன் கால் பதிக்காத இடம் இப்புவியில் இல்லை என்ற இன்றைய நிலையில் பரந்துப்பட்ட இந்த நிலப்பரப்பில் எங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களாகிய நாம் இன்று சில வரலாற்று கடமைகளை முன்னெடுக்கும் காலகட்டத்தில் இருக்கின்றோம். சமீப காலமாக யாழ் களத்தில் கருத்தாடலும், செயற்பாடுகளும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. சிலர் சில ஆய்வுகளை வெளியிடுவதும் அதனை ஆதரித்து அல்லது ஆமோதித்து பலர் கருத்துகளை பகற்வதும் என்று சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி ஏதோ இந்திய - பாக்கித்தான் அணிகளுக்கிடையேயான மட்டையாட்டத்தொடர் நடைபெறுவது போல் விடுதலை புலிகள் சிங்கள படையினை தாக்கி பாரிய இழப்பை ஏற்படுத்தினால் ஆரவாரிப்பதும், சிங்கள படை விடுதலை புலிகளைதாக்கி பாரிய இழப்பை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள…
-
- 17 replies
- 4.3k views
-
-
சத்தியம் டிவியில் சத்யம் சாத்தியம் என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணியும், பாஜக சார்பில் எஸ்.ஆர்.சேகர் என்பவரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி முடியும் நிலையில் இறுதியாக ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயதாரணியையும் ஆபாசமாக கொச்சை வார்த்தைகளில் திட்டியுள்ளார். தமிழ்தாசனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விஜயதாரணி. கோபாவேசமாக அவர் அந்த நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வரையும், தன்னையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அந்த …
-
- 27 replies
- 4.3k views
-
-
அவுஸ்திரேலிய tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும்் நியுஸிலாந்திலும் சிறந்த நிர்வாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம் அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்
-
- 24 replies
- 4.3k views
-
-
தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ... ...... சிவாஜிலிங்கம் பேசும் போது குறுக்கிட்ட மேர்வின் சில்வா ஆங்கில மொழியில் புலிகளை பேச்சுக்கு வருமாறு கோரினார். பின்னர் எனது ஆங்கிலம் உங்களுக்கு புரிகின்றதா? என்றும் மேர்வின் சிவல்வா, சிவாஜிலிங்கத்திடம் கேட்டார் அப்போது ஆளும் கட்சியினர் பலமாக சிரித்தனர். ... ..... http://www.eelampage.com/?cn=27378
-
- 16 replies
- 4.3k views
-
-
கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என சற்று முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள கட்சியின் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது https://www.virakesari.lk/article/62436
-
- 43 replies
- 4.3k views
- 1 follower
-
-
நான் வீரத்தையும் மானத்தையும் மதிப்பவன் அதனால்தான் பிரபாகரனை நேசிக்கிறேன் * வைகோ தெரிவிப்பு தூத்துக்குடி: ""நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன் என்பதால் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேசிக்கிறேன்' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கலிபட்டி கல்குமி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் வைகோ பேசியதாவது; தென்மாவட்டங்களில் வீழ்த்த முடியாத கூட்டணியாக அ.தி.மு.க. ம.தி.மு.க. கூட்டணி விளங்குகிறது. நான் வீரத்தையும், மானத்தையும் மதிப்பவன். எனக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், வாஞ்சிநாதன் ப…
-
- 3 replies
- 4.3k views
-
-
வெடிபொருட்களுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நுழைந்தது எப்படி? ஜெயலலிதா கேள்வி [Friday January 26 2007 01:44:52 PM GMT] [pathma] அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கை தமிழர்கள் உள்பட 9பேர் கைது. 100 மூட்டை வெடிகுண்டு பொருட்கள் இலங்கைக்கு கடத்த முயற்சி. கைதான 9 பேரில் 6 பேர் விடுதலைப்புலிகளாம். நிறையவெடி பொருட்களை அவர்களிடம் இருந்து கைப் பற்றியிருக்கிறார்கள். இது ஒருவரிச் செய்தி போல தோன்றும். உண்மையில் இந்த ஒருவரிச் செய்திக்குள் ஓராயிரம் செய்திகள் புதைந்திருக்கின்றன. வெடி பொருட்கள் கிடைக்குமிடம் எதுப அதன் விற்பனை எப்படி? அதனை யார் விற்றது? யார் வாங்கினார்கள்? அதன் நடமாட்டம் எவ்வாறு? இதனை எப்படி …
-
- 16 replies
- 4.3k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று நடைபெறவுள்ள சுதந்திர நாள் கொண்டடங்களின் போது குண்டுகள் வெடிக்கவுள்ளதாக அடையாளம் தெரியாத ஆள் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளார். தயவு செய்து அவதானமாக இருக்குமாறும், கொழும்பில் சில இடங்களில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறுமெனவும் தெரிவித்த நபர் தான் எல்லாளன் படையைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடன் அந்த நபருக்குத் தொடர்புண்டா எனக்கேட்டபோது அவர் தொடர்பைத் துண்டித்துவிட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
-
- 16 replies
- 4.3k views
-
-
இலங்கையிலிருந்து ஜீவன் பிரியாத மதிவதனி... போர்முனையில் சார்லஸ்... தம்பி இன்று...! 'ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?'' ''இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?'' --சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக் குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இது வரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களர் கையில். கடல் வழி உதவிகள் எ…
-
- 17 replies
- 4.3k views
-
-
சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியின் படி புதுக்குடியிருப்புக்கு தெற்காக இதுவரை காலமும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 59 படையணி மெளனிக்க இப்போ சிறீலங்காவின் நம்பிக்கைப் படையணியான 58 படையணி புதுக்குடியிருப்புக்கு மேற்கு மற்றும் தெற்கு நோக்கி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி குடும்பிமலையில் என்ன கண்கட்டி வித்தைகளை காட்டினார்களோ அதை வன்னியிலும் அரங்கேற்றி சிங்கள மக்களை ஏய்த்து வருகிறது இராணுவம். பாதுகாப்பமைச்சோ மக்களோடு கலந்து வந்த 10 புலிகள் கைது எங்கின்றது. டெயிலிமிரரும் இராணுவமும் அதை திரித்து 10 புலிகள் சரண் எங்கிறது. ஆக 10 இளைய வயதினரைக் கைது செய்துவிட்டு கதை அளக்கிறது இராணுவம். இதற்கிடையே ஆயுதங்களைப் போட்டுவிட்டு வன்னி மக்க…
-
- 25 replies
- 4.3k views
-
-
http://www.freewebs.com/tamiljaguar/theproblems.htm :shock:
-
- 8 replies
- 4.3k views
-
-
[size=2][size=3]யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.[/size] [size=3][/size][/size] [size=2][size=3]உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது. இந்த இடத்தில் கட்டாயம் ஒருவிடயம் சொல்லவேணும். 1982- 83 ஆண்டு காலப்பகுதியிலேயே பாரிசில் வசித்த எனது நண்பர்கள் சிலர் மாலை வே…
-
- 4 replies
- 4.3k views
-
-
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதிகளில் ஒருவரான ஸ்ராலினின் தாயார் இனந்தெரியாத பிள்ளையான்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.45மணியளவில் பாண்டிருப்பு சோமநாதர் வீதியில் வைத்து இராஜேஸ்வரி பனிமலர்(60வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவர். இவரது வீட்டுக்கு சென்ற பிள்ளையான்குழுவினர் மூவர் இவரை வெளியில் அழைத்து துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேணல் ஸ்ரன்லியின் தாயாராவார். இ…
-
- 11 replies
- 4.3k views
-
-
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் எழுதி மூன்று நூல்கள் நேற்று சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்போது உரைநிகழ்த்திய கவிஞர் காசியானந்தன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் புதுக்கவிதையான சிந்தல்,பொழிச்சல், நறுக்கு என்ற மூன்று நூல்கள் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் உலகதமிழர் இயக்க தலைவர் பழநொடுமாறன், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகள் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். இதில் உணர்ச்சி கவிஞர்க் காசியானந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, உலகில் மிகப்பெரிய கொடுமைகள் நடந்தன வியட்னாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புது…
-
- 22 replies
- 4.3k views
-
-
-
- 19 replies
- 4.3k views
-
-
இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...
-
- 3 replies
- 4.3k views
-
-
ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Thursday 05 May 2011, 15:29 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அத்தியாயம் 1 பாதுகாப்பு அதிகாரியின் கைத்துப்பாக்கி மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம். இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் …
-
- 10 replies
- 4.3k views
-
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா! பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியினால் யாழில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நொதேர்ன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிட…
-
- 43 replies
- 4.3k views
- 2 followers
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் பதவிக்கு இந்திய அரசியல் பிரமுகர்களுள் ஒருவரான வைகோவை நியமிக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வகித்த மதியுரைஞர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதால் அப்பதவிக்கு உகந்தவர் வைகோ என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறந்த உதவியாளராக விளங்கி வரும் வைகோவை அப்பதிவியில் நியமிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதாக மேற்படி தகவல் பிரிவு தெரவிக்கின்றனது. அண்மைக் காலங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான பல கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வைகோ கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய பிரதமரைச் சந்தித்து விடுதலைப்புலிகள் சார்பில் பேச்சுவார்த்தை …
-
- 28 replies
- 4.3k views
-