Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விக்கியின் நிராகரிப்பு – கம்மன்பில அதிர்ச்சி மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். “ஓய்வுபெற்ற நீதியரசர் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் செய்கிறது. அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://…

  2. யாழ்ப்பாணம் கரவெட்டியில் சிறீலங்காப்படையின்ஒட்டுக்குழுவான மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் கரவெட்டியினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டிப்பகுதியில் அடிச்சுவீட்டுப்பகுதியில் இருந்த மன்னன் அரசண்ணா என்பவர் சிறீலங்காப்படையின் மின்னல்குறுப்பின் தாக்குதலுக்கு இலக்காகி காயம் அடைந்துள்ள நிலையில் அவர் கரவெட்டியினை விட்டு வேறு இடம்மாறியுள்ளார். http://meenakam.com/

  3. சம்பந்தனை பாராட்டி எழுதுமாறு அரச பத்திரிகைகளுக்கு மகிந்த உத்தரவு! Published on March 4, 2012-1:19 am · தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனை பாராட்டி எழுதுமாறும், அக்கட்சியில் உள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றி எழுதுமாறும் அலரிமாளிகையிலிருந்து அரச பத்திரிகைகளுக்கு உத்தரவு வந்துள்ளதாக அரச பத்திரிகையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று லேக்கவுஸ் தலைவர் அந்நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர்களை அழைத்து அலரிமாளிகையின் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களை பாராட்டியும், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களை தூற்றியும் எழுதுவதுடன் அவர்களுக்குள் பிளவு இருப…

    • 8 replies
    • 1.5k views
  4. There would be a demonstration organized by the National Council of Canadian Tamils (NCCT) calling for the arrest of war criminal Mahinda Rajapakse who is on a private visit to the United States of America. We call upon our members to attend this emergency rally. Date: Friday January 21st Venue: US Consulate 360 University Ave Time: 2 pm to 7 pm Regards Raj Suthan "Lets voice for Tamil Freedom" <suthan777@yahoo.com> ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Rajapaks…

  5. பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை அழிக்க பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி வருவதாக கடந்த 17 ஆம் திகதி தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வெளியாகி மூன்று தினங்களின் பின்னர் பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்தும் பாகிஸ்தான் இலங…

  6. நான் வல்வெட்டித்துறையில் பிறந்தவன்! எனக்கும் தேசிய உணர்வு உள்ளது!- அங்கஜன் [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 11:59.18 AM GMT ] தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு புறம் எங்களை சிங்கள கட்சிகள் என்றும், தேசிய கட்சி கள் என்றும் கூறிக்கொண்டு மறுபக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர் அவருடைய ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கூறிக் கொண்டிருக்கின்றது. மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட தேர்தல் நிலமைகள் தொடர்பாக இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த சந்திப்பில் மேலும் அவர் …

    • 11 replies
    • 1.5k views
  7. Published by Daya on 2019-08-16 14:45:25 பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அத…

    • 11 replies
    • 1.5k views
  8. Started by வக்தா,

    http://www.vakthaa.tv/

    • 2 replies
    • 1.5k views
  9. வரலாற்றுப் பழிக்கு துணைபோகுமா சர்வதேசம்? [நிலவரம்] தமிழ் மக்களுக்கு சோதனைகளையும் துன்பங்களையுமே கொடுத்த 2008ம் ஆண்டு; இரத்தப் பலியோடு விடைபெற்றுச் சென்றிருக்கிறது. வன்னியில், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ‘மனிதாபிமானப் போர்’ தமிழ்மக்களை ஓட ஓடத் துரத்திக் கொண்டிருக்கிறது. மன்னாரில் இருந்து, வவுனியாவில் இருந்து மக்கள் ஒவ்வொரு இடமாகப் பின்னகர்ந்து பின்னகர்ந்து இப்போது கடைசிக் கட்டத்துக்கு வந்து நிற்கிறார்கள். மன்னார், வவுனியா, கிளிநொச்சி என்று ஒரு புறத்திலும்- செம்மலை, நெடுங்கேணி, முல்லைத்தீவு, முள்ளியவளை என்று இன்னொரு புறத்திலும் பொதுமக்களின் இடப்பெயர்வு என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாகி விட்டது. 1995ம் ஆண்டின் யாழ்ப்பாண இடப்பெயர்வை விடவும்- ஜெயசிக்க…

    • 0 replies
    • 1.5k views
  10. எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு ஒபரோய் …

  11. தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர். சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும். என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை ந…

    • 6 replies
    • 1.5k views
  12. கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு [ சனிக்கிழமை, 10 மே 2008, 05:00.11 AM GMT +05:30 ] [ உதயன் ] "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்பட…

    • 1 reply
    • 1.5k views
  13. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  14. 32 கிலோ கேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது! [Friday 2016-04-22 09:00] தலைமன்னார்- மேற்கு சிலுவை நகர் பகுதியில் 32 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி 32 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=155969&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 1.5k views
  15. புத்தல கதிர்காமம் வீதியில் கலகே என்னும் இடத்தில், புத்தலவிலிருந்து கதிர்காமம் நோக்கிச் பயணித்த பேருந்து இன்று காலை 10:30 மணியளவில் 144 வது மைல் கல் அருகில் துப்பாக்கிச் சுட்டிற்கு இலக்காகியுள்ளது. இத் துப்பாக்கிச் சுட்டில் இரு பெண்கள் உட்பட 3பேர்கள் ஸ்தலத்திலே கொல்லப்பட்டதாகவும், 26 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக கதிர்காம, அம்பந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். இவ் வீதி தற்போது பாதுகாப்பக் காரணங்களுக்காக போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

    • 3 replies
    • 1.5k views
  16. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி பிரித்தானியாவிடம் வீரகேசரி நாளேடு போர்த்துக்கல் அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை ஜூலை முதலாம் திகதி முதல் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஏற்றுக்கொண்டுள்ளது.இலங்கைக்

    • 2 replies
    • 1.5k views
  17. மியன்மார் இராணுவத்தலைவர்களுக்கு நேர்ந்ததைச் சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை! மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளது. இதுபோன்றே இலங்கைக்கும் ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டினை விசாரிக்க ஐ. நா அழைத்துள்ளமையானது எ…

  18. மன்னார் மோதலில் 11 படையினர் பலி பண்டிவிரிச்சான் பகுதியில் இன்று காலை 5 மணிமுதல் 6.30 மணிவரை சிறீலங்கா படையினர் கைப்பற்றிய நிலைகளை மீளகைப்பற்றுவதில் விடுதலைப்புலிகளின் ஈடுபட்டிருந்தனர். இத்தாக்குதலில் 11 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை மதியம் 2 மணியளவில் முள்ளிக்குளம் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் இருகிளைமோர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பண்டிவிரிச்சான் கட்டுப்பாட்டுப்பகுதியை படையினர் முதலில் கைப்பற்றியதாகவும் பின்னர் விடுதலைப்புலிகள் சில நிமிடநேரங்…

    • 1 reply
    • 1.5k views
  19. வியாழன், 03 பெப்ரவரி 2011 10:05 .இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்கின்றார் என்று குற்றஞ்சாட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகின்றமைக்காக பான் கீ மூன் லண்டன் வந்திருந்தார். இந்நிலையில் இவர் கையாலாகாதவர் என்றும் மீண்டும் ஒரு முறை ஐ.நா செயலாளர் நாயகமாக பதவி வகிக்கின்றமைக்கு அருகதை இல்லாதவர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரசாரம் செய்தனர். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக திரண்டு நின்று பான் கீ மூனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்க…

    • 0 replies
    • 1.5k views
  20. எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தலில் கட்சிகளுடன் இணைந்தா? தனித்தா? போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் கூடுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த இறுதித் தீர்மானம் நாளை கூடும் கட்சியின் உயர்மட்ட கூட்டத் தின் பின்னர் முடிவு செய்யப்படும். வடக்கு, கிழக்கிலுள்ள மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கல்முனை மாநகர சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் போட்டியிடும் எனத் தெரிவித்த அவர் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது…

  21. அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் -111 இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நட்பை பெறுவதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மகிந்த மாட்டினிடம் தெரிவித்துள்ளார்.நாம் அமெரிக்காவின் வெளிவிவகார…

    • 2 replies
    • 1.5k views
  22. தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி? தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்ற…

  23. [ ஞாயிற்றுக்கிழமை, 25 செப்ரெம்பர் 2011, 00:29 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்காவில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நியுயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கேணல் ரமேசின் மனைவி நியுயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ‘தேவி எதிர் ராஜபக்ச‘ வழக்கிலேயே சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக ஈஐஎன் செய்தி கூறுகிறது. இந்த வழக்கை சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவியின் சார்பில் சட்டவாளர் வி.ருத்ரகுமாரன் கடந்த 22ம் நாள் தாக்கல் செய்திருந்தார். கேணல் ரமேசின் படுகொலை மற்றும் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு …

  24. Started by SARAPI,

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்;அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'' என்று பாடிய எம்.ஜி.ஆரின் புகழை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. எட்டாவது வள்ளல்' என்றே தன் விசுவாசிகளால் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் தனது மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் மகன்கள், மகள்கள் பெயரில் எழுதிய உயிலே ஒரு பிரச்னையாகி, கடந்த மாதம் ஒரு கொலையில் முடிந்து பரபரப்புச் செய்தியானது இந்த நிலையில், ஹஎம்.ஜி.ஆரின் கௌரவத்துக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் பிரச்னையை உருவாக்கி வரும் அந்த உயிலை எம்.ஜி.ஆர்.எழுதவே இல்லை.அது முற்றிலும் போலியாகத் தயாரிக்கப்பட்டது'என்ற பகீர் புகார் முன்வைக்கப்பட்டிருக…

    • 0 replies
    • 1.5k views
  25. கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள். "யுத்தம் முடிவடைந்துள்ளது இனி மேல் எந்தத் தமிழ் மகனும் துப்பாக்கி யால் சாகமாட்டான்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததும் இந் தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டும். ஆனால் கள நிலைமைகள் அப்படி யில்லை.தற்போது குடாநாட்டில் மீண்டும் துப்பாக்கி முனைகள் நீட்டப் பட்டு உயிர் களைத் துவம்சம் செ…

    • 14 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.