Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கணவன், மனைவி பிரிவது போல் தமிழ், சிங்கள மக்கள் பிரிய முடியாது! - அமைச்சர் டலஸ் அழகப்பெரும இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் சதோதரர்கள் போல வாழ்வதால் கணவன், மனைவி பிரிந்து விடுவது போல் அவர்கள் பிரிந்து விட முடியாது என சிறிலங்காவின் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று (06.06.11) புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'தமிழ்,சிங்கள மக்கள் ஏன் பிரிந்து வாழமுடியாது என அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். க…

    • 3 replies
    • 1.5k views
  2. பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டதாக ஜனாதிபதி ஆத்திரம்- கொழும்பில் கேட்டவை:- 15 ஏப்ரல் 2011 Bookmark and Share ஜகாதிபதி ஆத்திரம் - கொழும்பில் கேட்டவை பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டடார் ... பான்-கீ-மூன் தனது புதுவருடக் கொண்டாடத்தை கெடுத்து விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லங்காதீப பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் நேற்று காலை தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு புது வருட வாழ்த்தை தெரிவிப்பதற்காக ஜனாதிபதியை தொடர்புக் கொண்ட குறித்த ஊடகவியலாளர் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரித்துள்ளார். இதனையடுத்து, கடும் ஆத்திரத்துடன் ஜனாதிபதி மேற்கண்டாறு கூறியுள்ளார். ஜனாதிபதியை தொ…

  3. பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான் Vhg அக்டோபர் 02, 2024 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக கருணா அம்மான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_87.html

      • Haha
      • Thanks
      • Like
    • 21 replies
    • 1.5k views
  4. Posted on : Fri Jun 15 5:59:27 EEST 2007 ரணில் சரித்திரம் படிக்க வேண்டுமாம் ஊடகத்துறை அமைச்சர் சொல்கிறார் ""எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சரித்திரம் தெரியவில்லை. 2ஆம் உலகமகா யுத்தத்துக்கு முன்னரும் பின்னருமான ஐரோப்பிய நாடுகளின் சரித்திரத்தை அவர் இப்போதாவது படிக்க வேண்டும்'' இவ்வாறு தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரிய தர்சன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் செய்தியா ளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். ஜேர்மனியை ஹிட்லர் அழித்தது போல் இலங்கையை மஹிந்த அழிக்க முனைகின்றார் என எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்துள்ளார். ஹிட்லர் ஜேர்மனிக்…

  5. சார்க் மாநாடு நடைபெறும்போதும் சண்டையை நிறுத்தமாட்டோம்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 25 யூலை 2008, 01:19 பி.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவில் சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில், வடபோர் முனையில் நடைபெறும் சண்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்புக்கு பெருந்தொகையான படையினர் தேவைப்படுகிறார்கள். அதனை வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள். இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கொழும்பு வரவுள்ள இந்திய பாதுகாப்பு பிரிவினர் அவரது பாதுகாப்பை உறுதி செய்துகொ…

    • 16 replies
    • 1.5k views
  6. முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து இந்திய மீனவர்களை தாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் – முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை துரத்துவதற்காக படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.அப்போது அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் மற்றும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தவறினால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதுடன், இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தாமே துரத்தியட…

  7. 04.05.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_008.html

    • 0 replies
    • 1.5k views
  8. Started by nunavilan,

    23- 01 - 09 செய்திகள்

    • 0 replies
    • 1.5k views
  9. ஓமந்தைச் சோதனை நிலையத்தை ஏழு நாள்களும் போக்குவரத்துக்குத் திறக்குக செஞ்சிலுவையிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை வன்னிக்கான போக்குவரத்தைச் சீராக மேற்கொள்ள வசதியாக ஓமந்தைச் சோதனை நிலையத்தை வாரத்தில் ஏழு நாள்களும் திறக்க வேண்டும் என்று விடுதலைப் புலி கள் கோரியுள்ளனர். நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற் கொண்ட செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரூன் வன்டைன்ஹோவிடம் எழுத்துமூல மாக இக்கோரிக்கையை விடுதலைப் புலி கள் சமர்ப்பித்தனர். கிளிநொச்சியில் நேற்று நடந்த சந்திப் பில் துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சோ. தங்கன், பன்னாட்டு அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பாளர் பாவரசன் ஆகியோர் அவருடன் பேச்சு நடத் தினர். ஓமந்தைச் சோதனை நிலையம் ஊடான…

  10. சன் சீ கப்பலில் சென்ற கடற்புலியை நாடு கடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவு [Wednesday, 2011-03-09 03:50:27] �சன் சீ� கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவரான- விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரை நாடு நடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் உறுப்பினரான மைக்கல் மைக் பாலென் தகவல் வெளியிடுகையில், � தமிழ்ப் புலிகள் என்று அறியப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் சமஷ்டி அரசினால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே �சன் சீ� கப்பலில் வந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு அடைக்கலம் வழங்க முடியாது. அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்…

  11. கீழே இணைக்கபட்ட செய்தி தமிழ்வின் தளத்தில் எடுக்கபட்டது எமது மண்ணில் பிறந்து, இவ்வளவு போராட்ட வடிவங்களுக்கு காரணமாகவும் ஆரம்ப காலங்களில் மேடைப்பேச்சுக்களால் இளம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு உண்டு பண்ணிய த.வி. கூ. இருந்து, தற்போது சிங்கள பாசிச பயங்கரவாத அரசிற்கு ஊதுகுழலாக திகழும் எட்டப்பன் கூட்டத்தின்(மன்னிக்கவும் கருணா கூட்டம். இப்ப கருணா என்று பெயர் வந்தாலே-தொழில் அதுதான். அப்படி பெயர் இருக்கும் தமிழர்கள் பெயர் மாற்ற முயற்சிக்கலாம்) அடிவருடியான சங்கரி யின் புலம்பல் இது. எப்படி வித்தியாதரனை மறைமுகமாக குற்றம் சாட்டி,அவரை தேசத்துரொகி ஆக்கி, அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதனை நிருபித்துள்ளது இந்த ஆறறிவு அற்ற மிருகம். அத்துடன் சிங்கள பாசிச காவல்துறையை பாராட்டியும…

  12. புலிகளைப் பலவீனப் படுத்தினால் அது வரலாற்றுத் தவறாகி விடும்! - இலங்கை தமிழ் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பேட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்றே முக்கால் மணி அளவில் புலிகளின் வான்படைப்பிரிவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்று, இலங்கை ராணுவ முகாம் இருந்த மணலாற்றுப்பகுதியில் குண்டு வீச்சு நடத்தி விட்டுத் திரும்பியுள்ளன. இந்தச் சூழலில், புலிகளின் தலைமையகமும் பிரபாகரனின் இருப்பிடமும் கொண்ட வன்னித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் சென்னை வந்திருந்தார். இவர் சிறீ சபாரத்தினத்தின் ‘டெலோ’ இயக்க ராணுவத் தளபதியாக இருந்தவர். சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு இப்போது டெலோ இயக்கத் தலைவர் பொறுப்பை வகிப்பதோடு வன்னித் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். அவரைச…

  13. 'எத்தனை தமிழனைக் கொன்று குவித்தாலும், சிங்கள ராணுவத்தின் ரத்த தாகம், தணியவே தணியாதா?’ என்று கேவிக் கதறுகிறார்கள், தமிழக மீனவர்கள். மீண்டும் ஒரு மீன​வனின் உயிர் குடித்துள்ளது, சிங்கள ராணுவம்! புதுக்கோட்டை மாவட்டத்​தின் கடைக்கோடி மீனவக் கிராமம், ஜெகதாப்பட்டினம். நாகை மாவட்டம் சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியனும் அவரது தங்கை ரேவதியும் ஜெகதா​பட்டினத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வந்தனர். உறவினர் படகைக் கடன் வாங்கி மீன் பிடித்து வயிற்றைக் கழுவக் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்ற பாண்டியன்... சிங்கள ராணுவத்தின் கோரத் தாண்டவத்தால் பிண​மாய்த்தான் கரை ஒதுங்கினார். பாண்டியனோடு படகில் சென்று நூலிழை​யில் உயிர் தப்பிய பாஸ்கர், மணிவேல், மணிகண்டன் ஆகிய மூவரை…

    • 5 replies
    • 1.5k views
  14. யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம…

    • 3 replies
    • 1.5k views
  15. Started by SARAPI,

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்;அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'' என்று பாடிய எம்.ஜி.ஆரின் புகழை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. எட்டாவது வள்ளல்' என்றே தன் விசுவாசிகளால் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் தனது மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் மகன்கள், மகள்கள் பெயரில் எழுதிய உயிலே ஒரு பிரச்னையாகி, கடந்த மாதம் ஒரு கொலையில் முடிந்து பரபரப்புச் செய்தியானது இந்த நிலையில், ஹஎம்.ஜி.ஆரின் கௌரவத்துக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் பிரச்னையை உருவாக்கி வரும் அந்த உயிலை எம்.ஜி.ஆர்.எழுதவே இல்லை.அது முற்றிலும் போலியாகத் தயாரிக்கப்பட்டது'என்ற பகீர் புகார் முன்வைக்கப்பட்டிருக…

    • 0 replies
    • 1.5k views
  16. எமது மக்களின் பேரவலத்தை வெளிப்படுத்துவதில் பின் நிற்கும்; என்னும் விளக்கமா சொன்னால் மூடி மறைக்கும் இந்த நாதாரிகள் எங்களுக்கு தேவைதானா ? எம் மக்களின் அவலத்தை அறிய எங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை மறுக்கும் இவர்களை , எமக்குள்ள ஜனநாயக உரிமையை பயன்படுத்தியே தோற்கடிப்போம் . நண்பர்களே தோழர்களே இதுவே தருணம் இந்த நாதாரிகளின் தோல் உரிக்க, செயலில் இறங்குவோம் . சிலவேளை இவ்வேலை எமது வீட்டில் தொடங்கவேண்டி இருக்கலாம் .மிகவும் நல்லது இங்கேயே ஆரம்பிப்போம் . எமது நண்பர்களிடம் எமது உறவினர்களிடம் இது பற்றி பேசி உடன் அவர்களையும் செயலில் இறக்குவோம் . எப்படி செயல்படுத்துவது ??? அட இப்பதானே சந்தாவை புதுபித்தோம்??? அமாம் இந்த கேள்விகள் எனக்கு விளங்குகிறது ..…

    • 7 replies
    • 1.5k views
  17. அஞ்சாத நெஞ்சுறுதி! குலையாத கொள்கை வெறி! புலிகளிடம் வாங்கியவை இவையே: திருமா வழங்கிய பேட்டி திருமாவைக் கைது செய், லேசுபாசாகக் கிளம்பிய குரல்கள் இப்போது ஒருமித்து, வலுவாகி தமிழக அரசின் தலையைக் காயவைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி கடைக்கோடி காங்கிரஸ் நிர்வாகிகள் வரை சிறுத்தை திருமாவுக்கு எதிராக சீற்றத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸாரை அமைதிப்படுத்தும் விதமாக, திருமா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என பரபரப்புக் கிளம்பியிருக்கிறது. ஆனால் திருமாவோ, வருகிற 26-ம் தேதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்துவதற்கான முன்னேற் பாடுகளில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், அந்த மாநாட்டுக்கு தமிழக …

  18. [Monday December 11 2006 08:07:58 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் கடும் ஷெல் தாக்குதல் தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, வவுணதீவு இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஷெல் வீச்சு தாக்குதல்களில் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளதாக தேசிய ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வவுணதீவு இராணுவமுகாமிலிருந்து படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல்களில் புலிகள் பின்வாங்கிவிட்டதாக அந்த மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

  19. BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர் – யாழில் சம்பவம்! பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு, லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்று…

    • 10 replies
    • 1.5k views
  20. அமெரிக்க ஜனாநாயக கட்சியை சேர்ந்த கறுப்பினத்தவரான டனி டேவிஸ் அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில்87% வாக்குகளை பெற்று மாபெரும் சாதனையை படைதார் அவரின் எதிர் போட்டியாளரான குடியரசுக்கட்சியை சேர்ந்த கட்சிசன் டேவிசின் கிளிநொச்சி விஜயத்தை வைத்து பிரச்சாரம் செய்தும் மன்ணை கவ்வினார் எதிர் கட்சியய் சேர்ந்தவரின் மலின பிரச்சாரத்துக்கு எடுபடாத மக்கள்(எதிர் போட்டியாளரின் பிரச்சார இணையம் http://www.freewebs.com/hutchinsonforcongr...gress/ltte.htm) டேவிசுக்கு135,416 வாக்குகளை அள்ளி கொட்டினர் அவரின் எதிராளரான கட்சிசன் 20740 வாக்குகளை மட்டுமே பெற்றார் டேவிஸ் 2005 ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து புலிகளின் சிரேஸ்ட தலைவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது ஆதாரம்-தமிழ் நெற் இ…

  21. எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பை துண்டித்து கிழக்கை தனி மாகாணமாக பிரகடனப் படுத்தியதை கண்டித்தே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாசிக்க : http://www.ajeevan.ch/content/view/1063/1/

    • 3 replies
    • 1.5k views
  22. தமிழர்கள் நாட்டின் ஒரு இனமேயல்ல அவர்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை வீரகேசரி நாளேடு தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல. தமிழர்கள் ஒரு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். சுயநிர்ணய உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் கோருவதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. சிங்கள மக்களுக்கே நாட்டின் அனைத்து விதமான ஏகபோக உரிமைகளும் இருக்கின்றன என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தயாரித்துள்ளது. இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடொன்றை கோரும் வரலாற்று உரிமை இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை. வடகிழக்கு தமிழர்களின் தயாகம் என்பதை தமிழ் மக்கள் ச…

  23. [saturday, 2011-05-28 04:47:53] காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவிற்கு 1993ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி காணப்பட்ட கிரக நிலை அதே விதத்தில் தனது ஜாதகத்திலும் கூறப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன அண்மையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளார். இலங்கையின் தென்பகுதியிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரே தனக்கு இந்த கிரக பலன் குறித்து கூறியதாகவும், அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக தான் தனது ஜாதகத்தை இந்தியாவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரிடம் காட்டியதாகவும் இந்த சாதகத்தின் பலாபலன்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் தனக்கு நற்பலன்களைக் கொடுக்கும் என பிரதமர் தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். source:seiyhy.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.