ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
யாழில் சிங்கள சிப்பாய் ஒருவர் தனைத்தானே வெடிக்க வைத்து மரணமானார். அரியாலை, மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள காவலரண் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்காயத்துக்குள்ளான சிப்பாய் ஒருவர் யாழ்.ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்குமரணமானார். மகியங்கணையைச் சேர்ந்த சமரக்கோன் ரவீந்திரகுமார (வயது 25) என்ற சிப்பாயே மரணமடைந்துள்ளார். பிரஸ்தாப சிங்கள சிப்பாய் காவலரண் ஒன்றில் பணியாற்றினார். அந்தக் காவலரணில் இருவர் மட்டுமே தங்க வசதியுண்டு. நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை இரு வரும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் காவலரணுக்கு முன்பாக உள்ள வாழை இலையில் காதலிக்கு கடிதம…
-
- 0 replies
- 980 views
-
-
யாழ். அரியாலை கிழக்கு பூம்புகார் கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 937 views
-
-
அரியாலையில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி October 12, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சாட்சியமளித்தார். அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமது மகன் இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதா…
-
- 0 replies
- 558 views
-
-
யாழ். அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் விசுவலிங்கம் கிருபாகரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் ஒரு ஜேசிபி வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஏனைய சந்தேக நபர்கள் தப்பியேடியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். https://www.tamilwin.com/community/01/234119?ref=home-feed
-
- 1 reply
- 451 views
-
-
யாழ்.மாநகர சபை உழவு இயந்திரத்தில் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மக்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, யாழ்.மாநகர சபையின் உறுப்பினரான ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சி விஜயகாந் யாழில் நடைபெற்ற பல்வேறுபட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு இருந்த காரணத்தினால் கோப்பாய் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். இதன்படி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதன் காரணத்தினால் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து அவர் விலக்கப்பட்டிருந்தார். ஆனாலும் யாழ்.மாநகர சபை உறுப்பினரில் இருந்து அவர் விலக…
-
- 1 reply
- 626 views
-
-
Saturday, June 18, 2011, 19:24சிறீலங்கா அரியாலை தபாற்கட்டைச்சந்தியில் இருந்து இடம் பெயர்ந்த 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 வருடங்களாகியும் இதுவரை அந்தப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவில்லை. தற்போது மீள் குடியமர்வு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் இந்த வேளையில் தம்மையும் மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தபாற்கட்டைச் சந்திப் பகுதியில் ஜே/94 கிராம அலுவலர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை உள்ளடக் கிய வீடுகளில் குடியிருந்த மக்கள் 20 வருடங்களாக இடம் பெயர்ந்து பெரும் இன்னல்களுடன் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். பல இடங்களில் மக்கள் குடியிருப்புக்களில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் வெளியேறி பொதுமக்களிடம் வீடுகளைக் கையளித்து வரும் நிலையில் இ…
-
- 1 reply
- 639 views
-
-
யாழ்.எப்.எம் பெண் அறிவிப்பாளர் மீது நபர் ஒருவர் நேற்றிரவு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அரியாலை பகுதியில் வைத்து நேற்றிரவு 7.00 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 23 வயதான தெய்வேந்திரம் டிலானி என்பவர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, அரியாலை பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளை தள்ளி விழுத்தியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் அருகில் இருந்தவர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://seithy.com/breifNews.php?newsID=122576&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 742 views
-
-
அரியாலையில் வாள்களுடன் வந்தோர் அட்டகாசம்! – வீட்டுக்கும் தீ வைப்பு!! FacebookTwitterPinterestEmailGmailViber அரியாலை, முள்ளிப் பகுதியில் வாள்களுடன் வந்த குழு ஒன்று வீடொன்றைச் சேதமாக்கித் தீ வைத்துள்ளது என்று தெரியவருகின்றது. சற்றுமுன்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்றும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விவரங்கள் விரைவில் http://newuthayan.com/story/43797.html
-
- 3 replies
- 1k views
-
-
அருகிலுள்ள பாடசாலையில்... கடமையாற்றுவதற்கு, சந்தர்ப்பம் வழங்குமாறு ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்! எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இவ்வாறானதொரு தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1279136
-
- 2 replies
- 202 views
-
-
அரும்பொருட் காட்சியகத்தில் இருந்த பண்டைய காலத்து வாள் காணாமல் போனது போன்று மகிந்த சிந்தனை புத்தகமும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அங்கு மேலும் தெரிவித்த அவர், மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி அரசாங்கத்தில் உள்ளவர்கள் எவரும் தற்போது பேசுவதில்லை. அத்துடன் இன்றைய அரசாங்கம் கெரில்லா சந்தைப்படுத்தல் முறைமையை கையாண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மக்கள் வெறுப்படைத்துள்ளனர். வரவு செலவுத் திட்டத்தில் நாய்களுக்கு கூட அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியுள்ளது. நாட்டு …
-
- 1 reply
- 415 views
-
-
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 17 இல் ஊசி சின்னத்தில் போட்டியிடும் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் திங்கட்கிழமை (14) யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. சுயேட்சை குழுவில் இராமநாதன் அருச்சுனா , சிவப்பிரகாசம் மயூரன், சிவசுப்பிரமணியம் யோகபாலன், கௌசல்யா நரேந்திரன் , இராமகிருஷ்ணா அறிவன்பன் , பத்மலோஜினி நவரத்தினம் , தம்பிஜயா கிருஷ்ணானந், சிறிகண்ணன் சிறிபிரகாஷ் மற்றும் பவித்திரா கிருபானந்தமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். https://www.virakesari.lk/article/196306
-
-
- 49 replies
- 3.7k views
- 2 followers
-
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ? adminFebruary 6, 2025 ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே தனது…
-
-
- 53 replies
- 3.4k views
- 3 followers
-
-
சந்தோசமான செய்தி அருச்சுனா.கொம் ஆரம்பித்துவிட்டது. ஓரிருநாளில் முழுமையாகத் தொடங்கிவிடும்.
-
- 0 replies
- 1.3k views
-
-
25 NOV, 2024 | 10:22 AM நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமீபத்தைய சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருடன் நான் நேரடியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அர்ச்சுனாவின் தனிப்பட் நோக்கங்கள்எங்களிற்கு தெரியாது, இருப்பினும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாசைகள் குறித்து சந்தேகமில்லை, என கண்டியில் தெரிவித்துள்ள சபாநாயகர் தற்போதைய அரசியல் சூழலில் இதுபோன்ற செயற்பாடுகளை மக்கள் ஆதரிக்கவில்லை என…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
ஒரு வீதி விபத்து சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜர் ஆகாத அருச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை கொடுத்துள்ளதாம். நீயுஸ் ஃபர்ஸ்டை மேற்கோள் காட்டி ஶ்ரீலங்கா டிவீட் செய்தி.
-
-
- 18 replies
- 1.4k views
- 1 follower
-
-
அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்! (மட்டக்களப்பு, தமிழீழம்) தென் தமிழீழம் மட்டக்களப்பு நகரில் உள்ள ‘சிறீ மக்களராம ராஜமகா வித்தியாராஜா’ என்ற பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. . மேற்படி சம்பவம் பற்றி அறியப்படுவதாவது பெந்திகோஸ் மத அமைப்பின் அருட் தந்தை இறந்தவர்கள் கடைசியல் எங்கே போகிறார்கள் என கேட்க ‘நீ எனக்கு மதம் படிப்பிக்க முயல்கிறாயா?’ என அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தைக்கு கன்னத்தில் அறைந்துள்ளார். மேற்படிக் காணொளியும் தமிழில் விளக்கமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. …
-
- 232 replies
- 22.8k views
-
-
http://www.yarl.com/files/110802_sistergeraldine.mp3
-
- 1 reply
- 722 views
-
-
மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட பொதுமக்களுக்கும் இடையே இன்று ஏற்பட்ட முறுகல் நிலையால் அவ் பகுதி சில மணி நேரம் அமைதியற்ற நிலையில் காணப்பட்டது. மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ் சம்பவம்பற்றி தெரிய வருவதாவது, மன்னார் வேதசாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாத…
-
- 7 replies
- 1.3k views
-
-
அருட்தந்தை இமானுவெல் சந்திரிக்காவுடன் சந்திப்பு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அடிகளார் இன்றைய தினம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான செயலகத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களில் ஒன்றாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேரில் தற்போது கொழும்புக்கு விஜயம் செய்து அங்கு தங்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் ஊடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி இன ஒற்றுமையை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில…
-
- 1 reply
- 427 views
-
-
அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம் Report us Sujitha Sri 25 minutes ago தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றிய அருட்தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் பிரிவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில் அருட்தந்தையை ஒரு முறை மாத்திரமே சந்தித்த மௌலவி இல்யாஸின் செயல் இலங்கையிலுள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மௌலவி கடந்த 21ஆம் திகதி தன் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு புனித மரியாள் பேராலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது அருட் தந்தையின் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படுவதை கண்டு அதில் தாமும் கலந்…
-
- 10 replies
- 1k views
-
-
அருட்தந்தை கீத பொன்கலன் அகால மரணமானார் 2016-03-01 11:13:20 (வாஹிட் ஏ. குத்தூஸ், எம். செல்வராஜா, தாஹிர் மொஹமட்) பதுளை உஸ்கொட் நிலைய ஸ்தாபகரும், பண்டாரவளை லியோமார்கா ஆச்சிரமத்தின் ஸ்தாபகத் தலைவருமான அருட்தந்தை கீத பொன்கலன் (80) அகால மரணமானார். இவர், பண்டாரவளையிலிருந்து திருகோணமலை சென்ற வேளையில் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தபோது, அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. ஆன்மீக ரீதியில் தமத பயணத்தை ஆரம்பித்த அருட்தந்தை கீத பொன்கலன் மலையக மக்களின் மேம்பாடுகளுக்காக, தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வந்தவராவார். மலையக ஆய்வாளரான இவர் 20க்கு மேற்பட்ட மலையக நூல்களை த…
-
- 0 replies
- 694 views
-
-
அருட்தந்தை சிறில் காமினி... கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக அரச புலனாய்வுப் பணிப்பாளர் சி.ஐ.டியில் முறையிட்டிருந்தார். அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்பு…
-
- 0 replies
- 193 views
-
-
திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011 அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் இந்த சம்பவம் 2009 ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி காலை 8 மணிக்கு நடந்ததாகவும் மன்னாரில் சாட்சியம் அளித்துள்ளார் போராளியின் துணைவியார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்துக்கானவிசாரணையின் இரண்டாம் நாள் அமர்வு மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பெரிய பன்றிவிரிச்சானிலுள்ள மடு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்று காலை ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டீ. சில்வா தலைமையிலான குழுவினர் முன்னிலையில் இச்சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றிருக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அருட்தந்தை பிரவீன், ருக்கியின் பாஸ்போட்கள் முடக்கம்! – ஊடகங்களுடன் பேசவும் தடைவிதிப்பு. [Friday, 2014-03-21 18:17:51] பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்ட இரண்டு மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் ஊடகங்களிடம் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை பிரவீன் மகேசன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகிய இருவரின் பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களது விடுதலை நிபந்தனையற்றது என்று அவர்களிடம் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.பயங்கரவாதத் தடுப்புப் போலிசார், நீதிமன்றத்தை அணுகி இந்த ஆர்வலர்கள் ஊடகங்களுடன் பேசுவதற்குத் தடையை வாங்கியுள்ளனர்.அவர்களது கணினிகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி…
-
- 0 replies
- 345 views
-
-
அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பிற்கும், விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கும், குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை நீடிக்கின்றது - ஐநா அமைப்பிற்கு ருத்திரகுமாரன் கடிதம் Published By: RAJEEBAN 03 FEB, 2025 | 04:03 PM முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கியநாடுகளின் செயற்குழு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்த…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-