Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமாதான பேச்சுகள் தோல்விக்கு யார் காரணம்? [03 - December - 2008] * இலங்கையில் 25 வருடகால அழிப்பு யுத்தத்திற்கு முடிவுகட்டி, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார யுத்தத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை தட்டிக்கழிக்க முடியாததாகும். வ. திருநாவுக்கரசு இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்குமான விஜயத்தினை தற்போது மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரோமாபுரி சென்று பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கை நிலைமைகளை விளக்கியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நிகழ்வுகள் மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மற்றும் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ஜனநாயக சுதந்த…

  2. "சிறிபதிக்கு நேர்ந்த கதியே உனக்கும்" ஜோன்ஸனுக்கு தொலைபேசி வழியாக கொலை மிரட்டல். ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸன் பெர்னாண் டோவிற்கு தொலைபேசி வழியாக தொடர்ந்தும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று அவரே தெரிவித்திருக்கிறார். கோத்தபாய ராஜபக்ஷவை விமர் சிப்பதை நிறுத்தாவிட் டால், சிறிபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் ஏற்படும் என்றும், இல்லாவிட்டால் கொலைசெய்து புதைத்து விடுவோம் என்றும் தொலைபேசி மூலம் தன்னுடன் பேசிய ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஜோன்ஸன் உதயனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் குரு நாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சபா நாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது குறித்து அ…

  3. 2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  4. நேற்று முந்தினம் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை ராஜசிங்க வீதி அருகில் தமிழர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டும், பத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலானது சிவிலுடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் ஒருவராலேயே நடத்தப்பட்டதாகவும், குண்டை வீசி எறிந்த கொலையாளி, வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் நோக்கி ஓடிச் சென்று மறைந்ததாகவும், குண்டு வெடிப்பை அடுத்து அப்பகுதியில் கடமையில் நின்ற பொலிஸாரோ, படையினரோ பெரிதாக அலட்டிக் கொள்லவில்லை என நேரில் கண்ட தன்னை அடையாளம் காட்ட விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார். இக்குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து வெள்ளவத்தை பொலிஸார் அவ்விடத்தில் நின்றோர…

  5. இலங்கை அகதி படுகொலை By General 2012-11-06 11:15:28 தமிழ்நாடு - கரூர் அருகேயுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியான ஜெயபிரகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரின் கொலையை தடுக்க முனைந்த அவரது இளைய சகோதரர் கலைச்செல்வன் என்பவரும் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயங்களுடன் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிதி கொடுக்கல் வாங்கல் முறுகல் நிலை காரணமாக ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலை தொடர்பாக அகதி முகாமை சேர்ந்த நிலாகரன், சுதாகரன் ஆகியோரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/loc…

  6. பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ! இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்கவுள்ளதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் கபில வைத்தியரத்னவின் இடத்திற்கு கோட்டா நியமிக்கப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் அவர் தமது கடமையை பொறுப்பேற்பாரென குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை கோட்டா நேற்று சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி பிளவுற்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், நாட்டின் முக…

    • 11 replies
    • 1.5k views
  7. Channel 4 News uncovers a WikiLeaks cable which appears to show the United States believes responsibility for alleged war crimes in Sri Lanka rests with its leaders, including President Rajapakse. http://www.channel4.com/news/wikileaks-sri-lanka-leadership-responsible-for-crimes

    • 5 replies
    • 1.5k views
  8. காலவரையறையற்ற போர், நாடு எங்கே போய் முடியப் போகிறது? [26 - June - 2007] * "அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) வெளிக் கொணரக்கூடிய திட்டம் மிக முக்கியமானதாகும். அதுதான் மிதவாத தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை காண்பதற்குரிய பேச்சுவார்த்தைக்கு அடிப்படையானதாய் அமையும். சிறுபான்மையினரின் பல மனக்குறைகள் நீங்குவதற்கு வழி பிறக்கும். அதையடுத்து, பயங்கரவாதத்தினை நசுக்குவதற்கு இந்தியா முதன்மையாக சர்வதேச சமூகம் கூடுதலான பங்களிப்பினை வழங்கக்கூடியதாயிருக்கும். ஆக தேசிய இனப்பிரச்சினைக்கு தெரிவானதொரு அரசியல் தீர்வினை அரசாங்கம் முன்வைத்து, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று, பயங்கரவாத அமைப்புகளை முற…

    • 2 replies
    • 1.5k views
  9. 26.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

    • 1 reply
    • 1.5k views
  10. யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பிரதான பொங்கல் விழாவானது புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது ஈபி.டி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனராம் தழிழர்களின் தைத் திருநாளாம் தைப் பொங்கல் விழா இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கிழக்கில் ஒரு வீட்டிலும் பொங்கள் இல்லை எல்லா சனமும் அகது முகாம்களில் குடா நாட்டில் உள்ள மக்கள் சுயமாக கிழக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரித்து அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் டக்குளஸ் மற்றும் சிங்கள அமைச்சர்கள் தைப்பொங்கள் விமரிசையாக கொண்டாடினார்களாம். இங்கு புதினம் என்ன்வென்றால் கூட்டமைப்பும் போய் நின்றுகொண்ட…

    • 0 replies
    • 1.5k views
  11. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன. அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச் சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட சந்திப்பு நேற்று மாலை 6…

  12. ஊடகர் வித்தியாதரனுக்காக என்ன செய்யப்போகிறோம் ? அண்மையில் இலங்கையரச பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஊடகர் வித்தியாதரன் அவர்களுக்காக புலம்பெயர் நாடுகளிலிருந்து என்ன செய்யப் போகிறோம்? வித்தியாதரன் அவர்கள் இதுவரை தனது பணியை புலம்பெயராமல் தாயகத்திலிருந்து செய்து கொண்டிருந்த ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளர். பலதரம் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருந்தும் துணிந்து களத்தில் நின்றவர். ஆமி வாசலால் போனதற்காகவே அசேலம் கேட்டு ஐரோப்பா கனடா என புலம்பெயர்ந்த பல ஊடகர்கள் கூட இந்தவிடயத்தில் மெளனிகளாக இருக்கிறார்கள். சிலவேளை அஞ்சலிக்கூட்டம் நடத்த தயாரிப்புகளில் இறங்கியுள்ளார்களோ தெரியாது. இங்கு நாட்டுக்கு நாடு சங்கங்கள் ஒன்றியங்கள் என ப…

    • 5 replies
    • 1.5k views
  13. பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் சியொபெய்ன் மக்னோ அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை அங்கு எடுத்துக் காட்டி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது அல்லது இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் போது நீங்கள் கொடுக்கும் பணம் மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் அரசுக்கு செல்லத்தான் வேண்டுமா என்று யோசியுங்கள் என்றார். உலகத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இலங்கை என்றும் அவர் குரலெழுப்பினார். காணொளி .................. http://vannikuruvi.blogspot.com/2009/10/blog-post.html

    • 3 replies
    • 1.5k views
  14. கோட்டை ரயில்வே நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் ஆயுதத்துடன் நடமாடிய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்

    • 1 reply
    • 1.5k views
  15. அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் ஒருவர் எஸ்.கமலேஸ். இவர் ஒரு சிறந்த சித்திரக் கலைஞர். கடந்த 16 மாதங்களாக சிறையில் கழியும் இருவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பல ஓவியங்களை அங்கு வரைந்து உள்ளார். இவரின் திறமை அங்குள்ள சில மனிதாபிமானிகள் மூலம் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது. இவரது குடும்பத்தினர் வாழ்வாதாரம் எதுவும் அற்ற நிலையில் இலங்கையில் இருக்கின்றார்கள்.

  16. அரசாங்கம் மேலும் 3 ஆயிரத்து 200 கோடி ரூபா வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் கடனை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கும் முகாமைத்துவ பணிகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி, சில வர்த்தக வங்கிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க டொலர் அல்லது வேறு நாணயத்தில் இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த கடனில் 70 வீதம், இலங்கை ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்டியை செலுத்தப்பயன்படுத்தப்படவுள

  17. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எமது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக நோர்வே சிறப்புத் தூதுவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்துக்கு நாம் பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். எமது இராணுவ நடவடிக்கைக தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எந்த ஒரு தற்காப்புத் தாக்குதலையும் மேற்கொள்ள எமக்கு உரிமை உண்டு என்றார் அவர். puthinam

  18. இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது. தென் சூடானில் ஈழத்தினைப் போலப் பல்வேறு சிறு சிறு பிரிவினைவாதக் குழுக்கள்- துணைக் குழுக்கள் இல்லாமையும், சுய நலம் கலந்த மக்கள் இல்லாது பொது நலத்தோடு போர் செய்து விடுதலை எனும் நாமத்தைத் உயிரணுவில் ஏற்றி வாழ்ந்தோரும் வாழ்ந்ததால் தான் இவை சாத்தியப்பட்டது எனலாம…

    • 3 replies
    • 1.5k views
  19. ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஐ.நா. அறிக்கையில் மாலதீவு ஹலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் காரணம் என்ன? கீழுள்ள கட்டுரையைப் படித்தால் விளங்கிக் கொள்ளலாம். “வாழ்த்துக்கள். உங்கள் இரு மகன்களும் யுத்தத்தில் மாவீரர்கள் ஆகிவிட்டனர்” அந்தக் குடும்பத்தின் வீட்டில் நள்ளிரவில் டெலிபோன் ஒலித்தது. அந்த நள்ளிரவில் போனில் மறுமுனையிலிருந்து கூறப்பட்ட விஷயம், அந்தக் குடும்பத்தை உறைய வைத்துவிட்டது. “வாழ்த்துக்கள். உங்கள் இரு மகன்களும் யுத்தத்தில் மாவீரர்கள் ஆகிவிட்டனர்” என்றது அந்தத் தொலைபேசிக் குரல். இந்தக் குடும்பத்தினருக்கு இரு மகன்கள் இருந்தார்கள். மொஹம்மது ஃபஸீஹு ,ஷிவாஹி அப்துல் வஹீது என்பவை அவர்களது பெயர்கள். போன் வந்தபோது அவர்கள் இருவரும் வெளிநாட்டில் (பாகிஸ்தானில்) படி…

    • 0 replies
    • 1.5k views
  20. இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உறவை துண்டித்தால் மாத்திரமே இலங்கையர்கள் நிம்மதியாக வாழ முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் வரலாற்று முட்டாள்தனத்தை செய்துள்ளது. இதனால் நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்டியிடுவதா? எதிர்த்து போராடுவதா? என்ற தீர்மானமே இலங்கை முன் தற்போது உள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இராணுவ வீரர்களையும் தூக்குமேடை வரையில் கொண்டு சென்று விடும். எனவே அதனை தடுத்து நிறுத்த அனைத்து இன மக்களும் ஓரணியில் செயற்பட வேண்டும் எனவும் அவ் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. சௌசிறிப…

  21. அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நா…

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் தீனியாவள பாலித ஹெமி கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமாகவே இராணுவ ஆட்சியின் உச்ச நிலையை வெளிப்படுத்துகின்றது. அரசு தனது பிழையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்திய இக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் இருவரின் உயிர் சூறையாடப்பட்டுள்ளன. ஜனநாயக ஆ…

    • 16 replies
    • 1.5k views
  23. யார் இந்த தயான் ஜெயதிலக ? அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தமிழிலும் பழைய மரக்கட்டையிலிருந்து தெறித்த துண்டு (Chip Of The Old Block) என்று ஆங்கிலத்திலும் சொல்வார்கள். பரம்பரைக் குணம் பிசகாமல் தகப்பன் வழியில் மகன் தோன்றிவிட்டான் என்ற அர்த்தத்தில் இரு பழமொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகளும் இலக்கியம் தான் என்ற கருத்து அண்மைக்காலமாக வலுத்து வருகிறது. ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவதற்கு அந்த நாட்டில் வழங்கும் பழமொழிகள் உதவுகின்றன. மக்களின் மன இயல்புகளையும் மரபுச் சிந்தனை களையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. பழமொழிகளில் உயர்ந்த பொருட்சிறப்பு உண்டு. இருப்பினும் சில நேரங்களில் சில இடங்களில் பழமொழிகளுக்கு விதிவிலக்கான நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கி…

    • 0 replies
    • 1.5k views
  24. புலிகளின் தோல்வி ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பாதித்துள்ளது – விக்கிலீக்ஸ் 23 அக்டோபர் 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி அமெரிக்க தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கிய பங்கினை வகித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இந்தியாவின் மும்பையை மையமாகக் கொண்டு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்…

  25. புத்தளம் மாவட்டம் வண்ணாத்திவில்லுப் பகுதியில் இன்று அதிகாலை கணவனும், மனைவியும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.