ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
போரை நிறுத்தி அரசியல் தீர்வினைக் காணும் முகமாக சிறிலங்காவுடனான அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர ஜேர்மனி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
லண்டன் கார்டியன் பத்திரிகையில், ஈழம் என்பது எந்த புகழ் மிக்க சுற்றுலா நாட்டின் வேறு பெயர் என்று கேட்ட கேள்வியால், கொதிதெழுந்த இலங்கை தூதரகம். போட்டிக் கேள்விக்கு பதிலை சரியாக சொல்பவர்களுக்கு பரிசு என்ற அடிப்படையில் கேட்கப்படட கேள்வியினையே பொறுக்க முடியாத நிலையில் இலங்கை தூதரகம் உள்ளது. பத்திரிகை ஆசிரிய பீடத்துக்கு இலங்கைத்தூதர் கண்டன கடிதம் அனுப்பியதை தொடர்ந்து, அது நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரச்னை என்னெவெண்டால், ஈழம் எண்ட சொல்லை அழுத்தினால், அது கூகுளை அழைத்து.... புலிகள் குறித்த தளங்களை கொண்டு வருகிறதாம்... அடேங்கோக்க மக்கா.... http://www.dailymirror.lk/top_story/SL-demands-retraction-of-Guardian-Travel-Quiz-with-reference-to-Eelam/155-188…
-
- 5 replies
- 1.5k views
-
-
சென்னையிலும் டில்லியிலும் நடந்ததென்ன?:சு-ப-வீ வழங்கிய பிரத்தியேகப் பேட்டி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் ஆகிய ஐவரும் அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களையும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது ஷ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள 'அரச பயங்கரவாதம்' குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதற்குப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் கைகூடாமல் போனது. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் மக்களை அச்சுறித்தி கட்டாயமாய் ஊர்வலத்துக்கு வரகை தருமாறும் அவ்வாறு வரவில்லையாயின் இரானுவத்தினர் வந்து கட்டாயமாய் வாகனங்களில் ஏத்தப்படுவார்கள் என வீடு வீடாய் சென்று அச்சுறத்தப்பட்டுள்ளனர் இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் காணப்படுகின்றது நான் ஒரு நண்பர் மூலம் அறிந்துகொண்டவர்
-
- 6 replies
- 1.5k views
-
-
மே-04 இளைய போராளித் தலைவர்களிடம்... ""கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான், அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்!'' என்ற வரிகளையும் சொல்லி ஊக்குதல் தந்திருக்கிறார் பிரபாகரன். நிறைவாக அன்றைய நாளில் அவர் சொன்னது தமிழ் வரலாறு மறக்க முடியாத, மறக்கவும் கூடாத ஒன்று. உலகத்தமிழ் மக்கள் அனைவருக்குமான சவால். அது என்ன? ... http://www.tamilcanadian.com/tamil/index.p...t=40&id=641
-
- 1 reply
- 1.5k views
-
-
தம்பலகாமத்தில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினர் மோதல் 3 விடுதலைபுலி உறுப்பினர்கள் பலி- இராணுவ பேச்சாளர் நிஷாந்தி தம்பலகாமம் கல்மிட்டியாவ பிரதேசத்தில் இன்று காலை விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இதில் 3 விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையில் தேடுதல் மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை கிழக்கே விடுதலைப்புலிகள் மேற்கொண்ட மோட்டார் தாக்குதலில் வீடொன்று சேதமாகியுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறீலங்காக படையினரின் கொலை வெறியாட்டத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் பதிலளிப்பார் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். வள்ளிபுனத்தில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.... முன்பொரு காலம் இருந்தது சிங்கள காடையர்கள் எங்களைப் பொல்லுகளாலும் தடியாலும் கத்தியாலும் தாக்கிய போது எம்மால் திருப்பித் தாக்க முடியாத காலம் ஒன்று இருந்தது. தலைவர் தலைநிமிர்ந்த பொழுது அந்த நிலமை எந்தளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு எங்கள் தலைவரிடம் எல்லாவற்றுக்கும் பதில் உண…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழகமீனவர்களை ஈழத்தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கியதாக இந்திய இணையத்தளச்செய்திகள் தெரிவிக்கின்றது. மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது.. தமிழகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த இலங்கைத் தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கி், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிந்து விரட்டினர். இத்தனை காலமாக இலங்கை கடற்படையினரிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்தனர் தமிழக மீனவர்கள். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லாத நிலை இருந்தது. ஆனால் இத்தனை காலமாக தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள…
-
- 4 replies
- 1.5k views
-
-
வியாழன் 29-03-2007 12:25 மணி தமிழீழம் [செந்தமிழ்] வான் புலிகள் பிரச்சனை சார்க் மாநாட்டில் பிரச்சாரப்படுத்த திட்டம் நாளை தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமைவரை இடம்பெறும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக் கவுன்சிலின் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் வான்படையால் தெற்காசியப்பிராந்தியத்திற்
-
- 2 replies
- 1.5k views
-
-
19 ஆகஸ்ட் 2011 ஈழத்து நிலம் படையெடுப்பாளர்களால் கொல்லப்பட்டு இறந்துபோன நிலத்தைப் போல இருப்பதற்கு இந்த இறுதி நிலங்கள் அதிகமதிகம் வதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. சனங்கள் வதைக்கப்படுகிற பொழுது அந்த நிலமும் வதைகளுக்கு உள்ளாகிறது. ஈழத்து நிலம் படையெடுப்புக்களால் அழிந்து கொல்லப்பட்டிருக்கிறது. நிலமெங்கும் அழிக்கப்பட்ட பொருட்களும் யுத்த ஆயுதங்கள் அழித்த நிலத்தின் அலங்கோலமான காட்சியும் சனங்கள் கொல்லப்பட்ட மரணக் கதைகளையும் இன்னும் துயரோடிய இறுதி நாட்களின் பயங்கரங்களையும் புதுக்குடியிருப்பு நிலம் தனக்குள் வைத்திருக்கிறது. தவித்தோடிச் சாவடைந்தவர்களின் குரல்கள் இன்னும் கேட்கிற இந்த நிலத்தின் காட்சி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த பெரும் படுகொலையின் சாட்சியாகவும் …
-
- 0 replies
- 1.5k views
-
-
கடந்த ஞாயிறன்று வாஷிங்டன் பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சரத் பொன்சேகா கூறியதாவது எல்லோரும் யுத்த வெற்றியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனால் கடைசி பத்து நாட்களில் 5000 க்கும் அதிகமான படையினர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தால் தான் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது என்று கூறினார். http://www.srilankaguardian.org/2009/10/sarath-fonseka-hints-about-his-future.html
-
- 1 reply
- 1.5k views
-
-
பொத்துவில் காட்டுப் பகுதியில் 9 பேர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 03:11 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் பொத்துவில் மியன்கொட காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டச்சென்ற 9 பேர் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர். பொத்துவில் பெரிய உல்லை ஊடாக மியன்கொட என்ற இடத்திற்கு நேற்று முன்நாள் புதன்கிழமை 12 பேர் அடங்கிய குழுவினர் விறகு விட்டச் சென்றனர். இவர்களை மியன்கொட காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டோரில் மூவரை ஆயுதாரிகளை நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்தனர். கடத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா அடிப்படையில் 12 பேருக்குமான பணத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அப்போதுதான் 9 பேரும் விடு…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது. 58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். "சிவப்பு மழை' என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் ஆற்றல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இல்லை என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமாயின் அமெரிக்க படைகளுக்கு நிகரான படைபலமொன்று இருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.அரச படையினரின் வலிந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இறுதி முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர். வே.பிரபாகரன் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர…
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ். குடாநாட்டுக்கான ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், 6 இலட்சம் மக்கள் யாழ். குடாநாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஒலப்ஸ் டொற்ரியர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப் பேச்சுக்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், ஏ-9 பாதையை மூடியிருப்பதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார். ஐரோப்பாவிலிருந…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான தமிழ்க்கட்சி களின் கூட்டு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தனது அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. அதனால் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதி கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தேடிச் சென்று சந்திக்கவும் தயாராக இருப்பதாக அறிவித் துள்ளார்கள். தமிழ் மக்களின் அமோக ஆதரவு பெற்ற கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்பதனை கடந்த பொதுத்தேர்தல் தெட்டத் தெளிவாகக் காட்டி உள்ளது. அதனால் கூட்டமைப்பைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் தமிழ்க் கட்சிகளின் அரங்கத் துக்கு. இதனைத் தமிழ் மக்கள் எவரும் புரிந்துகொள் வர். ஒற்றுமையே பலம். ஆகையால், தமிழ்க் கட்சிகள் யாவும் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் ஒலித்தால், அரசாங…
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரசுரித்தவர்: admin August 21, 2011 வயது சிறுமி மதகுருவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு இலங்கையில் 12 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ள குற்றச்சாட்டில் அந்நாட்டின் மூத்த பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமல்வெவ ரத்தனசார நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்குவே சிங்கப்பூரிலிருந்து திரும்பிய போது கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபலமான மிகிந்தலை ரஜமஹா விகாரையின் தலைமை மத குருவான இவரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பொலிசார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் டிக்கிரி கே.ஜயதிலக்கவிடம் நிராகரித்துவிட்டார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் கொலை லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பில் ஐஸ்ரின் சந்திரகாந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மற்றுமொரு நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காவற்துறையில் வாராந்தம் சமூகமளிக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்தபோதே தாக்குதல்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார். http://meenakam.com/?p=3430
-
- 2 replies
- 1.5k views
-
-
சிலாபத்தில் உப மின் நிலையம் சேதம் 2/6/2008 9:41:42 AM வீரகேசரி இணையம் - சிலாபம் ஆராய்ச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள உப மின் நிலையம் இன்று காலை ஏற்ப்பட்ட வெடிச்சம்பவத்தில் சேதமாகியுள்ளது. 33,000 கிலோ வட்ஸ் கொள்ளளவு சக்தி வலு உடைய இந்த உப மின் நிலையத்திலிருந்து 5000 மேற்ப்பட்ட வர்த்தக நிலையங்கலுக்கும் 20 மேற்பட்ட வியாபார ஸ்தாபனங்களுக்கும் மின் விநியோகம் வழங்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 1.5k views
-
-
36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா வருகை நுழைவிசைவு வரும் மே முதலாம் நாள் தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நுழைவிசைவு கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். …
-
- 8 replies
- 1.5k views
-
-
:lol:13 வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன இங்கிலாந்து இளவரசியை வரவேற்ற இந்திய பொதுநலவாய போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலமாடி ! சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துச் சுரங்கப் பாதையொன்றில் கார்விபத்தில் பலியான முன்னால் இங்கிலாந்து இளவரசி டயானா அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுநலவாய போட்டிகளின் ஆரம்ப விழாவில் வரவேற்றார் அந்தப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கலமாடி. " இளவரசி டயானா மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோரை நான் வருக வருகவென வரவேற்கிறேன்" என்று அவர் ஆரம்பித்ததும் மண்டபத்திலிருந்த 60,000 மக்களும் கூக்குரல் எழுப்பி கேலி செய்தனர் என்று சர்வதேச செய்திச் சேவையொன்று குறிப்பிடுகிறது. சிலவேளை இளவரசியாரின் ஆவியை அவர் அந்த மங்கலான வெளிச்சத்தில் கூரை இடுக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
மிகவும் ஆபத்தான வேடிக்கை ஒன்றை நிகழ்த்தி அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது தலையில் உள்ள மயிரை பயன்படுத்தி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரங்கமாக தொங்கி அவர் இந்த ஆபத்தான, வேடிக்கையான சாதனையை படைத்துள்ளார். “எனது தலைமயிர் மிகவும் வலிமையானது. காரணம் நான் இயற்கை எண்ணெய் பயன்படுத்துகிறேன்” என கின்னஸ் சாதனையை படைத்துள்ள இலங்கை பிரஜையான சுதாகரன் சிவஞானதுறை தெரிவித்துள்ளார். இந்த கின்னஸ் சாதனையை படைக்கும்போது தனக்கு தலையில் வலி ஏற்பட்டதாகவும் ஆனால் அது பெரிதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு சாதனையை இதற்கு முன்னர் எவரும் படைத்திருக்கவில்லை. 57 கிலோ கிராம…
-
- 8 replies
- 1.5k views
-
-
லங்கா ஈ நியூஸ் இணையத்தள செய்தி ஆசிரியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை 1/15/2008 11:35:10 AM வீரகேசரி இணையம் - பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குறித்து லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் வெளியிட்ட செய்தி தொடர்பில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் பெனாட் ரூசிங்கவை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் நேற்று மாலை விசாரணைக்குட்படுத்தியுள்ளன
-
- 0 replies
- 1.5k views
-
-
please vote NO to 680 news station which is always against our protest For three days, a section of University Ave. has been closed due to a protest. Should it be re-opened? VOTE "NO" http://www.680news.com/
-
- 7 replies
- 1.5k views
-