Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவன்ட்கார்ட் கப்பல் இந்தியாவுக்கு பயணித்தது அவன்ட் கார்ட் கப்பலை, 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு, இலங்கை கப்பல் நிறுவனத்துக்கு, காலி பிரதான நீதவான் நிலுப்புலி லங்காபுர உத்தரவிட்டிருந்ததையடுத்து, அவன்ட் கார்ட் கப்பல், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளது. அந்தக் கப்பல் உலோகக்கழிவுக்காக விற்பனை செய்யப்படுவதற்காகவே, தற்போது இந்தியாவுக்குச் சென்றுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/188290/அவன-ட-க-ர-ட-கப-பல-இந-த-ய-வ-க-க-பயண-த-தத-#sthash.PM3GxFbu.dpuf

  2. அவன்ட்கார்ட் பற்றி நான் கூறியவை அனைத்துமே உண்மை– திலக் மாரப்பன அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் குறித்து தாம் கூறியவை அனைத்துமே உண்மையே என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மாரப்பன தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக சில தரப்பினரும் சில கட்சிகளும் செய்து வரும் விமர்சனங்களை கண்டு எந்த வகையிலும் அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்கட்டியுள்ளார். ஊடகங்களில் பிரபல்யம் அடையும் நோக்கில் சிலர் தமக்கு எதிராக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பிரல்யம் அடையும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் சம்பவம் குறித்த விடயங்கள் உண்மையா என எமத…

  3. அவன்ட்கார்ட் விடயத்தில் தம்மை இணக்க வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயன்றார்: சந்திரிக்கா [ சனிக்கிழமை, 05 டிசெம்பர் 2015, 03:16.08 AM GMT ] அவன்ட்கார்ட் ஆயுதக்கப்பல் விடயம் தொடர்பில் தமது சாதகப் போக்கை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்பார்த்தார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனையவர்களையும் அவன்ட்கார்ட் விடயத்துக்கு சாதகமாக கொண்டு வரமுயற்சித்தார். எனினும் தாம் அதனை நிராகரித்துவிட்டதாக சந்திரிக்கா கூறினார். துறைமுக கப்பல்துறையின் ஓய்வுப்பெற்ற உறுப்பினர்களுக்கான நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் அழைப்பின்பேரில் சந்…

  4. அவமானத்தில் முடிந்த சிறிலங்காவின் இராஜதந்திர வெற்றி - ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால்?!... [ Monday, 07 November 2011, 06:13.07 AM. ] சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால், சனல் 04 ஆவணப்படம் போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும்? என்று ‘தி நேசன்‘ வார இதழில் எழுத்தியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் ‘கலன சேனாரத்ன‘. பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடிய உச்சிமாநாடானது இந்த அமைப்பு 54 உறுப்பு நாடுகளிலும் இடம்பெறும் மனிதஉரிமை விடயங்கள் தொடர்பாகக் கையாள்வதற்கான திறனைக் கொண்டுள்ளதா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ள…

    • 0 replies
    • 1.2k views
  5. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை நிகழ்ந்து நேற்றுடன் இரண்டு தசாப்தங்கள் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றன. இலங்கைத் தீவின் அயல் தேசமான இந்திய வல்லாதிக்கம், தனது புவியியல், அரசியல் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் வகுத்த உருப்படியற்ற அரைகுறை தீர்வுத்திட்டம் ஒன்றை, இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் முடிவாக இத்தீவின்மீது வலிந்து திணித்த செயற்பாட்டின் இருபது ஆண்டுகளே இப்போது பூர்த்தியாகியிருக்கின்றன. இந்திய மேலாதிக்கத்தின் நெருக்குவாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமது இலட்சியங்களைக் கூடக் கைவிடத் தயாரான ஈழத் தமிழ்த் தலைவர்களின் அரைகுறை ஒப்புதலோடும் கொள்கையிலும், இலட்சியத்திலும் பற்றுறுதி மிக்க ஈழத் தமிழ்த் தலைமையைப்…

    • 0 replies
    • 872 views
  6. அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு ; கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை 09 Feb, 2025 | 03:25 PM யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியர் காசி விஸ்வனாதன் செல்வகுமார் மற்றும் கனடா - இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் குலா செல்லத்துரை ஆகியோர் இதை தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த…

  7. சனாதிபதி தேர்தலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம் என இந்தியா கூட்டமைப்பினரை கேட்டுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்து நேற்று புதுடில்லி புறப்படவிருந்தார். அதற்கு முன்பதாக நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினருடன் அவர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இந்தப் பேச்சுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிடக்கூடாது என்ற ஆலோசனை இந்தியத் தரப்பினால் வழங…

  8. Every single person who joins strengthens our call for action. Send the email below to friends and family, and post this link on your Facebook wall: Click to share this petition on Facebook Let's make change together, --- Here's the petition for forwarding to your friends: 24 hours to stop flight to hell In 24 hours, a flight will take nearly 65 people into a potential torture chamber in Sri Lanka. A few have managed to get their deportation postponed through the courts - and if we all raise a massive outcry now, we can ground this whole charter plane! Torture of Tamils is rife in Sri Lanka, despite the civil war having ended in 2009. The UK Bo…

    • 5 replies
    • 521 views
  9. Monday, May 30, 2011, 15:08சிறீலங்கா யாழ். நாவற்குழி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரைக் கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் கணவர் வாழ்க்கை நடத்துவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்ட பெண் “அவருக்கு எங்களை வேண்டாமாம். நான் என்ன செய்ய?” என்று, கைக்குழந்தை ஒன்றைக் தோளில் சுமந்தபடி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் கணவர் மேசன் தொழில் செய்பவர் எனவும் அந்தப்பெண் தெரிவித்துள்ளார். இவ்வாறு தகப்பனால் கைவிடப்பட்ட இந்தக் குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்குவதற்காக, குடும்பத்தில் மூத்த பிள்ளைய…

  10. அவர் அஞ்சாதவர்: மனைவி சசிகலா பேட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு, வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய மகள் பிரவீனா ரவிராஜ், மனைவி சசிகலா ரவிராஜ் ஆகிய இருவரும் சுமார் பத்துவருடங்களுக்குப் பின்னர், ஊடகத்துக்கு செவ்வியளித்துள்ளனர். இந்தியாவிலிருந்து வெளியாகும் த ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளருடன் பேசுகின்றனர். கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளைப் பார்க்கிறார். அவர்கள் பேசுகின்றனர். கடந்த வருடம் நத்தார் வார இறுதி, பிரவீனா ரவிராஜ் காலையில் எழுந்து பத்திரிகைகளை பார்க்கிறார். பத்திரிகைகளில் “சகலரும…

  11. அவர் கோபிப்பார், இவர் விரும்ப மாட்டார் என தமிழர் தமது தேசிய அபிலாஷைகளையும், துன்பங்களையும் பற்றி பேச தயங்கும் காலம் இன்று மலையேறிவிட்டது – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்' இலங்கை ஜனாதிபதி கோபிப்பார், இந்திய பிரதமர் விரும்பமாட்டார் என தமிழர்கள் இனிமேலும் தமது அபிலாசைகளையும், துன்பங்களையும் பகிரங்கமாக எடுத்து கூறத்தயங்கி கொண்டிருக்க முடியாது. அந்த காலம் காலம் இன்று மலையேறிவிட்டது. இனிமேலும் நாம் தயங்கி கொண்டு இருந்தால் உலகம் எமக்காக காத்திருக்காது. தமிழர்களாகிய நாம் ஆளுமையுடன் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. பிரிபடாத இலங்கை என்ற கோட்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம் என்ற அறிவிப்பை எல்லா தமிழ் கட்சிகளும் செய்து விட்டன. அதற்கு மேலும் நாம் இறங…

  12. அவர் சிறிசேன இவர் நந்தசேன இரண்டு சேனாக்களும் ஒன்றே.! ஹிருணிகா நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தான் அன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரச அதிகாரிகளை திட்டுவதால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கவில்லை. தனது சகோதரரான பிரதமர் மீதுள்ள ஆத்திரத்தையே ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை கடுமையாக குற்றம் சுமத்தி, அந்த அதிகாரிகள் மீது தனது கோபத்தை காட்…

  13. அவர்களுக்கு தெரியுமா ?! "எப்பிடி போகுது... என்ன உங்கள் ஆட்சிதானே?!" பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால், நல்லவர். "ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அ…

  14. இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா! தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம் - தமிழர் தலைவர் அறிக்கை. இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடியாத தீமையாகும் என்றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு: இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிபராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெ…

    • 10 replies
    • 2.2k views
  15. "அவர்களை அழித்துவிடுங்கள்"- எஸ்.எம்.ஜி) "கோத்தை படுகிற பாடு கிடக்க, குத்தியன் எதுக்கோ அழுதானாம்" என்றொரு பழமொழி இன்னும் ஈழத்தில் சில பகுதிகளில் வழக்கில் இருக்கிறது. இலங்கையில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தப் பழமொழியைத்தான் நினைவூட்டுகின்றன. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடு வதற்காக ஒரு கூட்டணி அமைக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தாவின் சிந்தனைக்கு தமிழில் வியாக்கியானம் செய்யும் பொறுப்பை உடையவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார். கிழக்கு குறிப்பாக …

  16. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்தில் நடந்த பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது எனப் பகி ரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமிழ் மக்கள் அதீத கவனம் செலுத்துவர் என்பது உண்மை. அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களின் விடயத்தில் கரு சனை கொண்டிருக்கவில்லை என்ற மனக் கிலேசம் இருக்கவே செய்கிறது. அரசியல்கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கவில்லை. அதிலும் குறிப்பாக ஆனந்தசுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் பிள்ளைகள் தங்கள் தாயை…

    • 4 replies
    • 838 views
  17. அவர்கள் அமைதியாய் உறங்க இன்றேனும் ஒற்றுமையாய்... இன்று மே 18. வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்கு மனம் மெய் மொழிகளில் அஞ்சலியைச் செலுத்துகின்ற நாள். இன்று காலை 9.30 மணிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்படும். எங்கள் உறவுகளே! உங்கள் இழப்பால் நாம் எல்லாம் இழந்தோம். இந்தப் பிறவியில், இந்த யுகத்தில் உங்களை இனிக் காண்பதற்கு வாய்ப்பே இல்லை என்றாயிற்று. எத்தனை இடப்பெயர்வுகள், எத்தனை கஷ்டங்கள் இவற்றை எல்லாம் கடந்து எப்படியும் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு எதிர்நீச்சல் போட்ட உங்களை முள்ளிவாய்க்காலைத் தாண்ட விடாமல் உயிரறுத்த கொடுமையை நினைக்கும் போதெல்லாம் தலை வெடித்துச் சிதறும். …

    • 0 replies
    • 544 views
  18. தமிழ் உணர்வாளன் முத்துக்குமார் உயிர் நீத்து ஒரு வருடம் முடிவடைகிறது. அவனின் தொடர்ச்சியாக தமிழகத்தில் பதினெட்டு உணர்வாளர்களும் ஜெனீவாவில் முருகதாஸும் இன்னுயிரத் தந்தாவது தமிழர்களையும் உலகத்தையும் விழித்தெழ வைத்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றி விடவேண்டுமென்று தம்மை எரித்துக் கொண்டனர். வாழ்வு மகத்தானது; கொண்டாடப் படவேண்டியது; பாதியிலேயே தம் வாழ்வை முடித்துக் கொண்ட இச்சகோதரர்கள் தம்மிலும் மேலாக தம் சக மனிதர்களை நேசித்தவர்கள், வாழ்ந்து போராடியிருக்கலாம். ஆனால் தமிழினப் படுகொலையைத் தாங்க முடியாமல் மனம் சோர்ந்து ஒருவர் பின் ஒருவராக நம்மிடமிருந்து பிரிந்து சென்றார்கள். ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை கொலை செய்த ராஜிவ் காந்தியைப் புலிகள் கொலை செய்தனர் என்பதைச் சாட்டாக வைத்து, ஈ…

  19. அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா? உண்மை நிலவரம் தெரியாத நிலையில் காத்திருக்கும் மஹர சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் சண்டே டைம்ஸ் மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்டவர்களாக கருதப்படுபவர்களின் உடல்களை புதைப்பது குறித்த நீதிமன்ற உத்தரவு அடுத்த வாரமே வெளியாக உள்ளதால் குடும்பத்தவர்கள் மேலதிக தகவல்களிற்காக காத்திருக்கின்றனர். மஹரசிறையில் கொல்லப்பட்டவர்கள் சிலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்ற போதிலும் அவர்களின் உடல்களை தகனம் செய்யக்கூடாது என சிறைக்கைதிகளிற்கான மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி சேனஹ பெரேரா நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இதனை தொடர்ந்து இது குறித்த விசாரரணைக்காக வெள்ளிக்கிழமை சட்டமா அதிபர் திணை…

    • 1 reply
    • 361 views
  20. நாட்டில் பிரிவினைவாதத்தையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் ஒஸ்லோவுக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சென்று இலங்கை அரசுக்கு எதிராக பிரயத்தனம் மேற்கொள்ளும் படி அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்கள் என்று இரா சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரது பயணத்தை பேரினவாதியும் அமைச்சருமான விமல் வீரவன்சவும் விமர்சனம் செய்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள தயட்ட கிருல்ல கண்காட்சியை முன்னிட்டு பதவியா நகரில் ஜனசென வீடமைப்பு கிராமமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பேரினவாதி விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: "ஜனாதிபதி இலங்கையில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்போத…

  21. அவர்கள் எதைக் கொடுப்பார்கள் ? நாம் பெற்றுக் கொள்ள? GTN ற்காக டி.அருள் எழிலன்: இலங்கை அரசு இன்று பல் வேறு மட்டங்கள் ஆழ ஊடுறுவி தாக்குதல் நடத்துகிறது. தமிழகம், புலம்பெயர் நாடுகள் என பாசிச பயங்கரவாத அரசின் கொலைக்கரங்கள் கடல் தாண்டியும் நீளும் சூழலில் முகாம்களில் இருக்கும் மக்களைக் காட்டி உலகெங்கிலும் பிச்சை எடுக்கும் இந்த பிச்சைக்காரர், முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கவோ, கைது செய்யபப்ட்டிருப்பவர்கள் தொடர்பான வெளிப்படையான தன்மை கொண்டோ இயங்கத் தயாராக இல்லை. 13 ‐ வது திருத்தம் குறித்து சர்வக்கட்சிக்கூட்டம் இப்போது அதற்கும் மேலதிகமான தீர்வு ஆனால் அதற்கும் சர்வக்கட்சிக் கூட்டம் என்று ஏற்கனவே ஏமாந்த கூட்டம் ஒன்றைப் பற்றிய கவலை இல்லாமல் உலக நாடுகளை மட்டும…

    • 0 replies
    • 848 views
  22. அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்…

  23. அவர்கள் செய்த பாவத்தை நாங்கள் கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நாட்டுக்கு ஆபத்தான ஜெனீவா யோசனைக்கு ஜனாதிபதியும் பிரதரமரும் ஒப்புக் கொண்டதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் விதமாகவே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். "சிலர் பத்திரிகைகளுக்கு பலவாறு கூறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு கூறுவது, அவர்கள் செய்த பாவங்களைத்தான் நாங்கள் இப்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." என்று ஜனாதிபதி கூறினார். இது தவிர எதிர்வரும் திங்கட்கிழ…

  24. அவர்கள் செய்தால் கண்டனம் இவர்கள் செய்தால் கவலை எமது உரிமைகளைப் பெற உங்கள் கண்டனங்களும் கவலையும் தேவையில்லை எம் சக்தியே போதும் வாகரை தாக்குதல்: அமெரிக்கா ஆழ்ந்த வருத்தம் [வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2006, 18:50 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவத்தினரால் இடம்பெயர்ந்த அகதிகள் மீது வாகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரின் அறிக்கையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அறிக்கை விவரம்: இலங்கையின் கிழக்கில் வாகரை பிரதேசத்தில் நவம்பர் 8 ஆம் நாள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது சிறிலங்கா இராணுவம் நட…

    • 0 replies
    • 1.6k views
  25. அவர்கள் தாக்கட்டும். தயாராகவே இருக்கிறேன் - கோத்தா தன் மீது வழக்கு தாக்கல் செய்தவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளார்கள். நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன் என்கிறார் கோத்தா. இலங்கையில் அரசியல் மாறுதலை உருவாக்கும் தனது உன்னத நோக்கத்தினை அவர்களால் குழப்ப முடியாது. ஜனாதிபதி தேர்தலில் தான் ஒரு முன்னனி வெற்றி போட்டியாளர் என்பதால், இலங்கைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் அதை தடுக்கும் நோக்கில் இந்த வேலையினை செய்கிறார்கள். இது தோற்கடிக்கப்படும். லாஸ் ஏஞ்சலின் வட கிழக்கில் 10 மைல் தொலைவில் உள்ள பசடேனா பகுதியில் இலங்கையர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் தனது மகனை பார்க்கவும், ஒரு திருமணத்துக்கும் வந்திருக்கும் கோத்தா தங்கி இருக்கிறார். அவரது வக்கீல்கள்,…

    • 8 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.