Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமென நான் நம்புகிறேன் எம்.கே.நாராயணன் கூறுகிறார் கச்சதீவு ஒப்பந்தம் உறுதிசெய்த தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரச தயாராக இருக்கிறது என்று தான் நம்புவதாக இந்திய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை நேற்றுச் சென்னையில் சந்தித்த பின்னர் நாராயணன் செய்தியாளர்களுடன் கலந்துரையாடியபோதே இந்தத் தகவலைக் கூறினார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் நாராயணன் சொன்னார். இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டவை வருமாறு: கொழும்பில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செ…

    • 8 replies
    • 1.4k views
  2. கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட கொசோவோவின் நகரசபை மேயர் ஒருவர் கலந்து கொண்டுள்ளனர். கொசோவோவின் நகரசபை மேயரான பஜ்ரேட் ரெக்செனாய் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்ததனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்துமீட்கப்பட்

    • 5 replies
    • 1.4k views
  3. சிறீலங்காவுக்கு உதவும் திட்ட வரைபை கோருகின்றார் மன்மோகன் 05/05/2009, 20:13 [தமிழ்நாடு செய்தியாளர் அகரவேல்] சிறீலங்காவின் பூர்விக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இந்தியப்படைகள் மேற்கொண்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாமக்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ 100 கோடிக்கான திட்ட வரைபு ஒன்றை இந்திய பிரதமர் மனிமோகன் சிங் அதிகாரிகளிடம் கோரியுள்ளார். இது பற்றி தெரிவித்துள்ள அவர் தாம் வெளிவிவகார அமைச்சிடம் இது பற்றி வினாவியுள்ளதாகவும் இந்திய மத்திய அரசின் 100 கோடி உதவியுடன் தமிழ்நாட்டு அரசின் 25 கோடியும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சிறீலங்காவிற்குக் கொண்டு செல்லப்பட இருந்த…

  4. வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...! விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்…

  5. யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தையுடன் பிச்சையெடுத்து வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தைப் பிள்ளையுடன்; கடந்த சில நாட்களாக நாற்பது வயது மதிக்கத் தக்க பெண் கொதிக்கும் வெய்யிலில் பி;ள்ளையையும் கொண்டு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பகல் பஸ் நிலையத்தை திறக்க வந்த யபாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்கள் குறித்த பெண்ணைப் பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் விவகார பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து குறித்தப் பெண்ணை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர…

    • 19 replies
    • 1.4k views
  6. நான் நேற்று வணங்கா மண் மக்களை தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையின் எச்சரிக்கை பற்றி சொல்லி அவர்களை எதிர்கொள்ள கப்பல் புறப்படும் நேரத்தில் அணைத்து சர்வதேச ஊடகங்களிலும் இந்த வெளியாகும் விதமாக 'George Clooney' போன்ற பிரபல அங்கில நடிகரையும் அழைத்து செல்லும்படி ஆலோசனை சொல்லி இருந்தேன். அவர்களும் இது போன்று பிரபலங்களை அழைக்க முயற்சி செய்து வருகின்றனர். உங்களில் எவருக்கேனும் இத்தகைய பிரபலங்களின் (நடிகர்கள், பாடகர்கள், பிற மொழி மருத்துவர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் போன்று ) தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இது சர்வதேச செய்திகளில் இடம்பெற ஏதுவாக இருக்கும். அணைத்து ஊடகங்களும் நம் மக்களுக்கு இன்னல் என்றல் ஏதும் சொல்லமாட்டர்கள் அனால் ஒரு முக்கியஸ்தர் என்றால் ஒளிபரப்புவார…

    • 4 replies
    • 1.4k views
  7. ரக்வொண் டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில் ஈழத்து இளைஞன் விபீசன் பரமநாதன் அவர்களின் சாதனை. உலகம் ஈழத்தமிழர்களை கைவிட்டாலும் ஈழத்தமிழர்களாகிய நாம் எங்கு வாழ்ந்தாலும் வாழ்கின்ற நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது அந்தவகையில் ரக்வொண்டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில். இணுவிலைச் சேர்ந்த பரமநாதன் தம்பதிகளின் புதல்வன் விபீசன் (வயது 16); அவர்களின் திறமை பாராட்டுக்குரியது. ரக்வொண் டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில்உலகக்கோப்பைக்கான(18வயதிற்குட்பட்டோருக்கான) ரக்வொண்டோ (Taekwondo) என்னும் தற்காப்புச் சண்டைப் போட்டியில் டென்மார்க் நாட்டின் சார்பாக கலந்து கொள்ள இருக்கின்றார். இ…

  8. நாவற்காடு சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கள வைத்தியர்கள் பாதுகாப்பு கோரியுள்ளனர் [ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2008, 07:19.19 AM GMT +05:30 ] மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் சிங்கள வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதேச சிங்கள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் உள்ள சகல சிங்கள வைத்தியர்களையும் கொழும்பிற்கோ அல்லது மாகாண சுகதார திணைக்கள காரியாலயத்திற்கோ செல்லுமாறு கோரப்பட்டுள்ளதாக அரச சுகாதார சேவையாளர் சங்க உப செயலாளர் டொக்டர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், மட்டக்களப்பில் உள்ள சிங்கள வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடு…

    • 2 replies
    • 1.4k views
  9. தமிழ் இனத்திற்கு எதிராக இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழுவை உடனடியாக திருப்பியழைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, தமிழகத்தில் வாழும் ஆறு கோடி தமிழர்களின் உணர்வையும் மத்திய அரசு தொடர்ந்தும் இழிவுபடுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : அரசியல் நேர்மையில்லாத, பேச்சுவார்தகைகளில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த இலங்கை அரசின் விமானப்படையை மேம்படுததுவதற்கு இந்திய அரசு வலிய வரிந்துகட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. இலங்கைத தமிழருக்கு எதிராக நடவடிக்கைகளில் பாகிஸ்தானும் இந்தியாவு…

  10. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் மீது இந்திய அரசு காத்து வரும் மெளனம், “அது சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிற்கிறது என்பதையே காட்டுகிறது” என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாக வந்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொழும்புவில் இருந்து வெளிவரும் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நேற்று பேசியுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ள “இந்திய அரசுக் குழுவின் பயணம் ஐ.நா.நிபுணர் குழு தொடர்பானது அல்ல” என்றும் கூறியிருக்கிறார்! …

    • 1 reply
    • 1.4k views
  11. சென்னை: ""இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என இலங்கை எம்.பி., சந்திரசேகரன் வலியுறுத்தினார். சென்னை வந்த இலங்கை எம்.பி., சந்திரசேகரன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது: இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்களுடன் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவுக்கே இப்பிரச்னையை தீர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. எனவே இலங்கை தமிழர்களை இனியும் அந்நியராக இந்தியா கருதக் கூடாது. இலங்கை ப…

  12. யாழ். பருத்தித்துறையில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை: எஸ்.வி.கிருபாகரன் [வியாழக்கிழமை, 21 டிசெம்பர் 2006, 18:18 ஈழம்] [ப.தயாளினி] யாழ். பருத்தித்துறையில் 3 பிள்ளைகளின் உணவுக்காக ரூ. 10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக பிரான்சைச் சேர்ந்த தமிழர் மனித மையத்தின் பொதுச் செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "மெளபிம" (10.12.06) சிங்கள வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: கேள்வி: தமிழர்களுக்கான மனித உரிமை மையம் எதற்காக நிறுவப்பட்டது? பதில்: இலங்கையில் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்க…

  13. அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை விடயத்தில் இணைந்திருப்பது இலங்கைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் புதுடெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் மேற்கொள்ளும் பயணம் குறித்து நெருக்கமாகக் கண்காணிப்பதற்கு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை நேற்று தொடங்கிய ஹிலாரி கிளின்டன் சீனா வழியாக வாசிங்டன் திரும்பவுள்ளார். புதுடெல்லிப் பயணத்தின் போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புக்களில் …

  14. ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71023

  15. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவரும் யுவதிகள், இளைஞர்களை கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலுள்ள யுவதிகள் மீது இராணுவ உயர் அதிகாரிகள் பாலியல் வல்லூறவு மேற்கொண்டுவருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் இளம் யுவதிகள் மற்றம் இளைஞர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இராணுவ வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நிலையில் இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வல்லூறவுகள் மேற்கொள்ளப்பட்டுவர…

  16. [Wednesday September 12 2007 08:02:10 AM GMT] கொழும்பை அண்டிய கொலன்னாவை பகுதியில் இன்று காலை சூட்டு சத்தங்கள் அதிகமாக கேட்கப்பட்டள்ளது. இதனையடுத்து எகொடகெல இராணுவ முகாமிலிருந்து இராணுவ அணி ஒன்றை அப்பகுதியில் பாதுகாப்புக்காக அனுப்பியள்ளது. நன்றி-தமிழ்வின்

  17. அப்பாவி தமிழரை கொன்று விட்டு பொய்க்கதை சொல்லும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சிங்கள சிறிலங்கா தூதுவராலயங்களை முற்றுகை இட்டு அவமானப் படுத்தி தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கலாமா? யாராவது ஒழுங்கு செய்வீர்களா? அவமானப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் போது நிச்சயம் அந்தந்த நாட்டு மக்களிடம் செய்திகள் பரவும்.

  18. இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஏப்ரல் 06, 2007 நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார். தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் மத்திய அரசின் சார்…

    • 3 replies
    • 1.4k views
  19. அமெரிக்கத் தேர்தலும் வன்னிக்களமுனையும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நிலைமை பரிதாபகரமாக உள்ளது http://epaper.virakesari.lk/ArticleImage.a..._006&mode=1 எதிர்காலப் போரும் கடற்புலிகளின் பலமும் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._002&mode=1 கிளிநொச்சி, பூநகரிக்குப் பின்னரும் நீளப்போகின்ற மரபுவழிப்போர் http://epaper.virakesari.lk/ArticleImage.a..._001&mode=1

  20. யாழ். குடாநாட்டிலும் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி : காரைநகர் கூட்டத்தில் பசில் ராஜபக்ச அறிவிப்பு வீரகேசரி இணையம் 6/19/2009 4:46:18 PM - வடபகுதியில் யாழ். குடாநாட்டு கடற்பரப்பிலும் 24 மணி நேரமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என்றும் இதுவரையில் மீன்பிடிப்பதற்கு அங்கு அமுலில் இருந்து வந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் தியாகாராஜா மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் மீன…

  21. செவ்வாய், 01 பெப்ரவரி 2011 10:29 .விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் பாணியில் புலனாய்வு செய்து செய்திகளைப் பிரசுரிக்கின்றமையில் புதிய பரிணாமத்தைக் கண்டு இருக்கின்றது தமிழ் சி.என்.என். யாழ். மாவட்டத்தில் அரச சேவையில் நிலவி வருகின்ற வெற்றிடங்கள் தொடர்பாக அரச அதிபர் இமேல்டா சுகுமாரால் அரச உயர் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்று எமக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. 31/10/2010 வரை யாழ். மாவட்டத்தில் அரச சேவையில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை 5,074 என்று இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரச உயர் அதிகாரிகள் 1304 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் வெறும் 660 பேரும், முகாமைத்துவ உதவியாளர்கள் 4941 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் வெறும…

  22. என்னடா இந்தலைப்பில் இங்கே ஒரு ...... என்று எண்ணுவதற்கு முன் ... சற்று நிமிடம் சிந்திக்க ..... உதாரணத்திற்கு யாழிலேயே செய்திகளை எடுத்து வந்து இணைக்கும் தமிழ்த்தளங்களாகட்டும் அல்லது எமக்கான ஆங்கில தளங்களாகட்டும் ஒன்றில் "தமிழ்...., ஈழம், ....., ..... " அல்லது ஆங்கிலத்தில் "tamil..., eelam..., ... " என்பவையாகவே இருக்கின்றன. நல்லது எம்மவர்களுக்கு செய்திகளை, நிலவரங்களை, உண்மைகளை சொல்லத்தான் வேண்டும். ஆனால் எதிரியின் இனத்துக்கோ அல்லது நாம் புலம் பெயர்ந்து இருக்கும் நாடுகளின் வேற்றின மக்களுக்கோ, எம் தேசத்து அவலங்களை, கள நிலவரங்களை, .... சொல்ல தவறுகிறோம் எனத் தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் நண்பரை சந்திக்க நேர்ந்தது. தமிழ் இணைய ஊடகங்கள் தொடர்பாக கத…

    • 4 replies
    • 1.4k views
  23. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அதனை எதிர்கொள்வதற்கு எவ்வாறான முனைப்புக்களை மேற்கொள்ளலாம், மக்களை எவ்வாறு வழிப்படுத்தலாம் போன்ற முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வழமையிலான பாணியில் அதனை வைத்து எவ்வாறு அரசியல் செய்யலாம் என்று செயற்படுவதற்கு முனைப்புக்காட்டி வருகின்றது.தீர்மானம் நிறைவேற்றபட்டு சில நிமிடங்களிலேயே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெயரில் கையொப்பம் இடப்படாத அறிக்கை அனைத்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டதும் அன்றி, ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியதும் இப்போது புரிகிறதா? கூட்டமைப்பின் இராஜதந்திரம் என்று கேள்வி எழுப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உற…

    • 4 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.