Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Wednesday, December 22nd, 2010 | Posted by admin சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு நடந்தது என்ன? விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்தவொரு கட்டத்திலும் புத்துயிர் கொடுக்க யாரும் உயிரோடு இருக்கக் கூடாது- இது தான் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களத் தலைமையின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளது. கடந்த காலங்களில் சிறிலங்கா இரண்டு முறை ஜேவிபியின் ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்கடித்த பாடத்தைக் கற்றுக் கொண்டிருந்தது. எச்சமாக விடப்பட்ட ஜேவிபியினரால் அரசாங்கங்களுக்குத் தலைவலியே மிஞ்சியது. எனவே அது போன்றதொரு நெருடிக்கடி புலிகளால் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் சிங்கள அரசு உறுதியாக இருந்தது. இராணுவ ரீதியாகப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்…

  2. http://indiatoday.intoday.in/site/video/lankan-army-killed-40000-tamil-civilians-un/1/147707.html

    • 1 reply
    • 1.4k views
  3. கிறிஸ்த்து பிறப்பின் நாளன்று கடற்கரையோரமாக அவனின் வரவுக்காய் காத்துநின்ற வேளை அந்த கொடிய துன்பியல் நிகழ்வு நிகழ்ந்தே போயிற்று.. ஆம் நாம் எதிர் பார்த்து காத்திருந்த எம்மினிய தோழர்கள் எம்மை சந்திப்பதற்க்கு முன்பாகவே எதிரியின் பதுங்கி தாக்குதலொன்றில் எம் மண்ணிலே வித்தாகிபோனார்கள். இராணுவத்தின் பிரதேசமொன்றில் ஓர் அணியின் தலைவனாக செயற்ப்பட்டவன் தான் எம் இனிய தோழன் மேஜர் எழிலரசன். சிறுவயது முதல் தாயகபற்றுடன் வாழ்ந்த அவன், அவனது குடும்பம் பெரும் இழப்புகளை சந்தித்த போதும் தாயக வேள்வியில் தன்னை இணைத்து களமாடியவன். அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம் புலனாய்வு செயற்பாட்டில் ஈடுபடுவதும்,முகவர்களை கையாளுவதும், இவனுக்கு வழங்கபட்ட பணியானது.தனது பணியில் பல வெற்றிகளை சம்பாதி…

  4. 20 கிலோ மீற்றருக்குள் பின் லாடன் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் டளஸ் அழகபெரும கேள்வி? அல்‐கைதா அமைப்பின் தலைவர் பின் லாடன் ஈராக்கில அல்லது ஆப்கானிஸ்தானில் 20 கிலோ மீற்றருக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழபபெரும கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் 20 கிலோ மீற்றர் சிறிய நிலப்பரப்பிற்குள் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் சிக்கியுள்ள சந்தர்ப்பத்தில் மேற்குல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி, விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை காப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்ற…

  5. யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தியை வடக்கில் செய்தோம்.ஆயினும் வடக்கு கிழக்கு மக்கள் எமது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தேர்தல் முடி­வு­களை பார்க்­கும்­போது தமிழ் மக்­களின் வேதனை எங்­க­ளுக்கு புரி­கின்­றது. அந்த மக்­களின் உட­னடி தேவை என்ன என்­பது குறித்து நாங்கள் நிச்­சயம் ஆராய்ந்து பார்ப்போம் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நாடாளுமன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தேர்தல் முடி­வுகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமது தரப்பு வேட்­ப…

  6. யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. வாயு சக்தி விற்பன்னர் தனியார் நிறுவனம், 2.2 பில்லியன் ரூபா முதலீட்டில் ஒரு காற்றாலை மின் நிலையத்தையும், யாழ் வாயு பகவான் தனியார் நிறுவனம் 2.2 பில்லியன் ரூபா முதலீட்டில் மற்றொரு காற்றாலை மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளன. இந்த நிறுவனங்கள், 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளன. இதன் மூலம், எரிபொருள் மூலம் பூர்த்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்படும் என்றும்ம் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. http:…

  7. ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர் இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர். ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தல…

    • 7 replies
    • 1.4k views
  8. புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார். இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…

  9. விடுதலை புலிகளிற்கு ஆயுதம் விநியோகிப்பதாக தெரிவிக்கப்படுவதை கம்போடியா மறுத்துள்ளது.< நிஷாந்தி கம்போடியா விடுதலைப்புலிகளிற்கு ஆயுதம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டினை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரூபன்ஷா மறுத்துள்ளார். இவ்வறிக்கையில் உண்மையில்லை இதனை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லை கம்போடிய அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதங்கள் கம்போயியாவிலுள்ளன. அதனை யாரும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என கப்போடிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார். கம்போடிய விடுதலை புலிகளிற்கு ஆயுதம் விநியோகிப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக கூறுகையிலேயே கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் ரீ பன்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளத…

  10. இங்கு ஏன் வந்தோம் வவுனியா தடுப்பு முகாம்களின் சோகக் கதை தொடர்கிறது கடிதம் கூறும் துயரம்:

  11. பி.பி.சி தமிழர் கொலைகளை மறைப்பதேன். - பி.பி.சி பணிப்பாளரிடம் நேரடியாக முறையிடுங்கள். 004420-7557-3798 தொடர்புகொண்டு உங்கள் எதிர்பை தெரிவியுங்கள் Chapman.Nigel@bbc.co.uk Nigel.Chapman@bbc.co.uk bernard.gabony@bbc.co.uk

    • 0 replies
    • 1.4k views
  12. என்ன... ஊடக சுதந்திரம் இல்லையா...? பத்திரிகைகள் என்னைத் தினமும் விமர்சிக்கின்றன அதைப் பொறுத்துக்கொண்டுதானே இருக்கிறேன்! கொழும்பு, மே 15 ""நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையா? யார் சொன்னது? பத்திரிகைகள் எல்லாம் என்னைத் தினமும் விமர்சிக்கின்றனவே. அதற்கு நான் ஏதாவது கேட்டேனா? பொறுத்துக்கொண்டுதானே இருக்கிறேன். பிறகேன் ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள்...?'' இப்படிக் கேள்விகளை அடுக்கியிருக்கிறார் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இளம் பிக்குமார்களுக்கான சமய வைபவம் ஒன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார் ஜனாதிபதி. அதன்போதே ஊடகங்கள் தொடர்பான தனது ஆதங்கங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அனைத்து இன…

  13. ""நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாரதீய ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிச்சயம் துணை போகாததுடன், ஈழத் தமிழினம் சுயகௌரவத்துடன் வாழும் சூழலும் விரைவாக உருவாக்கப்படும். அதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிய நிலைப்பாடு வருவதற்கும் சாதகமான வாப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன என்பதை பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவரும், பிரதம வேட்பாளருமான எல்.கே.அத்வானியுடன் டில்லியில் நான் நடத்திய பேச்சுவார்த்தையில் காணக்கூடியதாக இருந்தது' என்று இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் "தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவி…

  14. "தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ? அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம் இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாத உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின் பால் நிற்பவர்கள் நம்முடைய ஒற்றுமையையும், மன வலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் மு…

    • 2 replies
    • 1.4k views
  15. ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! யோகி. மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட…

  16. திங்கள் 28-05-2007 15:25 மணி தமிழீழம் [சிறீதரன்] உண்மையைக் கூற மறுத்துவரும் அதிகாரிகள் யாழ் குடா நாட்டில் கடமையாற்றும் பல உயர் அதிகாரிகள் உண்மையைப் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தாது ஏமாற்றிவருகின்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் மீது கட்டுப்பாட்டு விலையை கடைப்பிடிக்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதிலும் எந்த வகையான நடவடிக்கையையும் இந்த அதிகாரிகள் தொடர்ந்து மேற் கொள்வதில்லை. வர்த்தகர்கள் குறிப்பிடும் விலையை இவர்கள் சட்டப்படி பொது மக்களுக்கு ஏற்று வெளிப்படுத்தும் நடவடிக்கையே இடம் பெற்று வருகின்றது. விலைப்பட்டியல் வர்த்தக நிலையங்களில் வைக்கப்படுவதும்…

  17. இலங்கையின் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் (வயது 55) கொலைச் சம்பவம் மகிந்த ராஜபக்ஷவை வெகுவாக பாதித்துள்ளது........................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1591.html

  18. கடலில் நீந்தி யாழ்ப்பாணம் வர முயன்றவர் கைது வீரகேசரி இணையம் 11/12/2008 9:56:46 AM - கேரதீவுக் கடலிலிருந்து நீந்தி யாழ்ப்பாணம் வர முயற்சித்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் நாவாந்துறை தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வன்னியில் இடம் பெறும் படை நடவடிக்கைகள் காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் துணிச்சலாக கேரதீவுக் கடலிலிருந்து நீந்தி யாழ்ப்பாணத்திற்க்கு வர முயன்ற வேளையில் இடையில் கடலில் கண்ட படையினர் அவரை கைது செய்து சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அவர்கள் மேற் கொண்ட விசாரணையைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மேலதிக நீதிபதி திருமதி ஜோஜ் மகாதேவா இவ் இளைஞனான உ…

    • 2 replies
    • 1.4k views
  19. வெற்றிகரமான யுத்தம், மீதம் வைத்துள்ள சிக்கல்கள் யுத்த ரீதியில் எதிர்நோக்கப்பட்ட சவால்களை விடவும் பாரதூரமானது ‐ றாவய: யுத்தம் தற்போது முடிவடைந்துள்ளது. வெற்றிகரமான யுத்தம், மீதம் வைத்துள்ள சிக்கல்கள் யுத்த ரீதியில் எதிர்நோக்கப்பட்ட சவால்களை விடவும் பாரதூரமானது என ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது. யுத்தம் மூலம் நாட்டில் வாழும் மற்றுமொரு இனம் தோல்வியடைந்த இனமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்லாது உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையர் அல்லாத தமிழர்கள் இடையிலும் இந்த உணர்வு அழுத்தமான பதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வுக்குள் வாழும் தமிழர்கள் மனதில், இலங்கை அரசாங்கம் மற்றும் சிங்களவர்கள…

    • 2 replies
    • 1.4k views
  20. மாமனிதர் குமார்பொன்னம்பலம் நினைவு வணக்க கூட்டம் மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(8-1-2011) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக வைத்தியகலாநிதி திருமதி.யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் ஈகைச் சுடர் ஏற்றிவைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முத்தியஸ்த்த…

  21. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி தமிழ் மக்கள் ஒன்றுமே செய்யமுடியாது: இயற்கைக் கடன் கழிக்கவும் அனுமதி பெறவேண்டி வரலாம் என எச்சரிக்கிறார் அருட் தந்தை தமிழ்மக்கள் எதைச் செய்வதென்றாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. இதுவே யதார்த்தமாகும். இதனைத் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நல்லூர் பங்குத்தந்தை அருட்பணி ஐ.டி.டிக்சன் தெரிவித்தார். நல்லிணக்கத்துக்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பங்குத்தந்தை இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் த…

  22. 'உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்ளவே நாம் விரும்புகின்றறோம். இதற்கான புற நிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கிறோம். தமிழீழ தேசத்தினதும் தமிழ் மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்து விட விரும்புகிறோம். இந்த நல்லெண்ண நடவடிக்கiயாக, சார்க மாநாடு நடைபெறும் ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்ககைகளற்ற அமைதி நாட்களாகக் காத்து ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தைக் கடைப்படித்;து, மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்போம்." இவ்வாறு அறிவித்திருக்கின்றனர் புலிகள். நேற்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து புலிகள் வெளியிட்ட அறிக்கையிலேயே 'சார்க்' மாந…

    • 0 replies
    • 1.4k views
  23. இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும். ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

    • 4 replies
    • 1.4k views
  24. தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் உத்தரவொன்றை அடுத்து, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் தமிழக அமைச்சர்கள் நேற்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குறைகளைக் அமைச்சர்கள் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 117 அகதி முகாம்களில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகில் உள்ள அகதிகள் முகாமில், உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆய்வு நடத்தியுள்ளார். அந்த முகாமில் 475 குடும்பங்களைச் சேர்ந்த 1,728 பேருக…

  25. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார். குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் மனித உரிமை த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.