ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
பெருமளவிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம் பெயர்ந்து [பிரித்தானிய நேரம் : April 22nd, 2009 at 21:06] இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மாறாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நகர்கின்றதாக அறியப்படகின்றது. வலைஞர்மடத்தில் தங்கியிருந்த மக்கள் இப்பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பிரிவின் பேச்சாளர் இளம்பருதி தெரிவிக்கையில் இன்னும் 200,000 மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அவசரக்கூட்டம் ஒன்றை தனது மந்திரிகளுடனும் அதிகாரிகளுடனும் கூட்டி இலங…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபீக் ரஜாப்டீன் பதவி பிரமாணம் 1/8/2008 1:27:39 PM வீரகேசரி இணையம் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் பாராளும்னற உறுப்பினராக இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின், இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வு இன்று காலை கூடியபோது சபீக் ரஜாப்டீன் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமானம் செய்துக்கொண்டதன் பின்னர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
. வீரகேசரி இணையம்;நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது. …
-
- 6 replies
- 1.4k views
-
-
கணினி அறிவியல் பட்டம் பெற்ற ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் முருகன், நளினி மற்றும் பேரறிவாளன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய இருவரும் சிறையிலிருந்தபடியே பி.சி.ஏ. பட்டப்படிப்பை முடித்துள்ளனர். முருகனின் மனைவி நளினி எம்.சி.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் ஆகிய இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த மூவரும் இந்திரா காந்தி திறந்த ந…
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்தவின் நீண்ட ஆயுளுக்காக ”3 வயது குழந்தையைப் பலி” கொடுக்கத் திட்டம்! March 16th, 2012 மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் ‘மனித பலி” கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பலி பூஜை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மேற்பார்வையில் தயாராகி வருகிறது. அத்துடன், இந்தப் பூஜைக்குத் தேவையான மிகவும் அரிய வகை எண்ணெய்யை எடுத்துவருவதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றிரவு (15) மியன்மார் பயணமானார். இந்த பலி பூஜைக்கு மூன்று வயது பிள்ளையொன்று தேவையென இந்திய பூசாரியொருவர் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்குக் கூறியுள்ளார். இந்த பலி பூஜை குறித்து எமக்குக் கிடைத்துள்…
-
- 6 replies
- 1.4k views
-
-
தேவை அவதானம்! ஐ.நா. மனித உரிமைக் குழுவின் பத்தாவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் சிறி லங்காவி;ல் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை மனித உரிமை மீறல்கள் பற்றி பல்வேறு மட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. கூட்டத் தொடரின் ஆரம்ப நாட்களில் அமைச்சர் மட்டத்திலான கலந்துரையாடல் நடைபெற்ற போது மேற்குலக நாடுகளின் அமைச்சர்கள் தமிழ் மக்களின் அவலம் பற்றி ஆதாரங்களுடன் முன்வைத்த போதிலும் சிறி லங்காப் பிரதிநிதிகள் அவற்றை வலுவாக மறுத்துள்ளனர். எனினும், பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சந்திப்பை நடாத்திய மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை சிறி லங்கா அரசைக் காரசாரமாகக் கண்டித்தார். தவறைச் செய்பவர்கள் அவற்றை மற்றவர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவுஸ்த்திரேலியாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் - கொலைகாரன் வருவானா?? இவ்வருட இறுதியில் அவுஸ்த்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவிருப்பதாக ஆஸிப் பிரதமர் ஜூலியா கிலாட் அவர்கள் இன்று தெரிவித்தார். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றும் நாட்டுத் தலைவர்களுக்கு உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறப்போகின்றனவாம். தமிழினக் கொலைகாரன் ராஜபக்ஷவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து இங்கு வர முனையக்கூடும். ஆகவே இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அவன்மீதும் அவனது பரிவாரங்கள் மீது போர்க்குற்றங்களுக்காகவும், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள…
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிரடித்தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்குள்ளது என்பதை அவர்கள் பறைசாற்றியுள்ளனர் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத்தலைமை தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் இராணுவ விமான தளம் மீது முதன்முதலில் விமானத்தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப்புலிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். புலிகள் போன்ற இயக்கங்கள் விமானப்படை வைத்திருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும். இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது எ…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானிடம் இருந்து ரூ.450 கோடிக்கு இலங்கை அரசு ஆயுதம் வாங்குகிறது. மகிந்தா ராஜபக்சே அதிபராக பொறுப்பேற்ற பிறகு உள்ள தமிழர் பகுதிகள் மீது போர் விமானங்கள் அடிக்கடி குண்டு வீசுகின்றன. இதில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர். புலிகளை ஒடுக்க இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து ரகசியமாக ஆயுதங்களை வாங்கி குவிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த தகவலை ஜேன் என்ற பாதுகாப்பு துறை பத்திரிகை தற்போது உறுதி செய்து உள்ளது. அந்த பத்திரிகையில் கூறி இருப்பதாவது:- இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து 450 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் ஆளில்லா விமானங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள், வெடிபொருட்கள், பல்வேறு வகையான வெடிகுண்டுகள், ஏவ…
-
- 3 replies
- 1.4k views
-
-
மக்கள் மனு வட-கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு, மனோ கணேசனுடன் சந்திப்பு March 22, 2024 தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது. கொழும்பில் மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில், இன்று நிகழ்ந்த இந்த சந்திப்பில் மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ. ஜதீந்திரா, எஸ்.எஸ். குகநாதன், எஸ். மகாலிங்கசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதுபற்றி ஊடகங்களுக்கு கூறியதாவது, எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரத…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கும் சதியில் `றோ' [23 - December - 2007] -கலைஞன்- தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்குவதற்கான சதி வேலைகளில் இந்திய உளவுத்துறையான `றோ' முனைப்புடன் ஈடுபட்டுவரும் அதேவேளை, இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதில் இந்திய அதியுயர் மட்ட பாதுகாப்புக் குழு வெளிப்படையாகவே களமிறக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழகத்தில் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது. இத் தடை இரு வருடங்களுக்கொருமுறை நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளை இந்தியாவில் தடைசெய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தவகையில் எதிர…
-
- 1 reply
- 1.4k views
-
-
முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [தனது முப்பதாவது வயதில் உள்ள துசியின் கணவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்தார். ஆனால் இப்போது இவர் காணாமற் போய்விட்டார். அத்துடன் துசியின் கணவரின் தங்கை [மைத்துனி] நிலானி தற்போது இருபதாவது வயதில் உள்ளார். ] நாங்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சொடுகுங்கள் இங்க http://www.isaiminnel.com/video/index.php?...8&Itemid=43
-
- 0 replies
- 1.4k views
-
-
கே.பி. இலங்கையிலிருப்பதை இன்டர்போலுக்கு அறிவிப்பேன்: ஜயலத் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதம ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார். இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளதாகவும் எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன நேற்று கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி. தேடப்படுகிறார். அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்'…
-
- 5 replies
- 1.4k views
-
-
பாறுக் ஷிஹான்--என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது.அது எங்களுடைய தேசிய தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை.சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரிவிற்கான பொதுமக்கள் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(12) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பாண்டிருப்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற வேளை அங்கு கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தனது கருத்தில்தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல பிளவுக…
-
- 4 replies
- 1.4k views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய றாஜபக்சவின் உத்தரவுக்கமைய உளவுப் பிரிவினரால் தயாரிக்கப்பட்டிருந்த கொலைப் பட்டியல் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தப் பட்டியல் குறித்த விடயங்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரித்தானிய ஊடகப் பணிப்பாளர் மைக் பிளேக்மோர் அம்பலப்படுத்தியுள்ளார். இந்தப் பெயர் விபரங்கள் வேண்டுமென்றே அரச தரப்பால் கசிய விடப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் குறித்த நபர்களை அச்சுறுத்தி அவர்களது செயற்பாடுகளைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தப் பட்டியலிலுள்ளவர்களின் பெயர்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப புள்ளிகள் வழங்கப்பட்டு இருந்ததாகவும் இந்தப் பட்டியலிலுள்ளோர் உளவுப் பிரிவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப…
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இணைக்கப்பட்ட வட கிழக்கை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கு "ஜன பிரணாபிமானி" என்ற பெயரில் விருது வழங்கும் வைபவமொன்றை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம ஒழுங்குசெய்துள்ளது. வடகிழக்கை பிரிப்பதற்காக தாக்கல் செய்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி எச்.எல். சில்வாஇ சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகரஇ சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் சட்டத்தரணி மனோலி ஜினதாச உட்பட வழக்கை தாக்கல் செய்த ஜே.வி.பி. எம்.பி. ஜயந்த விஜேயசேகரஇ வசந்த ஜினதாச எம்.பி. மற்றும் ஏ.எஸ்.எம். புஹாரிஇ ஜீ.எம். பீரிஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. நன்றி : பதிவு.கொம். ஆடுர ஆட்டமெல்லாம் ஆட…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழ நீதித்துறை தமிழீழத்தில் வாழும் சிறுவர்களின் உரிமைகளை பேணும் பொருட்டு "சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை" உருவாக்கி வெளியிட்டுள்ளது. 83 பிரிவுகளை அடக்கிய இச் சட்டமூலத்தில் சிறுவர் தொழில், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. இச் சட்டத்தை தமிழீழ நீதித்துறை உருவாக்கி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொள்ளத்தக்கது. தமிழீழத்தின் இறமையை இச் சட்டம் காத்து நிற்கிறது. இச் சட்டம் படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கான வயது எல்லைகளை நிர்ணயிக்கிறது. 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இச் சட்டத்தின்படி குற்றங்கள் ஆகின்றன. தமிழீழ விடுதலைப்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!" சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்! ப.திருமாவேலன் முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம். "இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமி…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்டக் கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்." "இந்தி"ய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் "இந்தி"ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை இலங்கை பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''சிங்கள இன வெறியர்களின் கொலை வெறித்தனமும், பிடிவாதப்போக்கும், சர்வதேச சமூகத்திற்கு கட்டுப்படாத நடவடிக்கைகளும் மிகுந்த அச்சத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசின் அதிகார வர்க்கம் இதனை கண்டும் காணாமல் மெத்தனமாக இருப்பதும், வேடிக்கை பார்ப்பதும் சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது. ஈழத்தமிழர்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க சிங்கள அரசுக்கு துணை நிற்போம் என்று…
-
- 2 replies
- 1.4k views
-
-
புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதல்: ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 01:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் ஆசிரியரான சு.தயாபரன் (வயது 45), க.பசுங்களி (வயது 35) ஆகியோர் ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
கொழும்பிலிருந்து புறப்பட்ட மகன் வீடு திரும்பவில்லை. 26.02.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு டாம் வீதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவருடைய தாயார் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நான்காம் வட்டாரம் வேலணை கிழக்கு வேலணையைச் சேர்ந்த சதாசிவம் யோகேந்திரன் என்பவர் வவுனியா செல்வதற்காக கடந்த 16ஆம் திகதி விடுதியிலிருந்து புறப்பட்டுள்ளார். எனினும், அவர் வவுனியாவுக்கோ அல்லது விடுதிக்கோ திரும்பவில்லையென அவருடைய தாயார் நேற்று திங்கட்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கைதடி தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
சித்திரவதைகள் தொடர்பாக சிறிலங்கா நம்பகமான விசாரணைகள் எதையும் நடத்தவில்லை என்றும் இன்று நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம் குறித்த மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புசபை கோரியுள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை இதுதொடர்பாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு அறிக்கை ஒன்றையும் கையளித்துள்ளது. சிறிலங்கா படைகளுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜொலன்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_con…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாவிலாறு கால்வாயை 24 மணித்தியா லங்களுக்குள் திறந்து விடுவோமென அரசு நேற்றுமுன்தினம் அப்பகுதி மக்களுக்கு உறுதி யளித்தித்திருந்தது. 24 மணித்தியாலக் கெடு நேற்றுமாலையுடன் முடிவடைந்தது. இது தொடர்பாக கேட்டபோதே அமைச்சர் கெஹே லிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித் தார். இதேவேளை, அப்பகுதியில் காணப்படும் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ந்தும் விமா னத் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் வாசிக்க........... http://www.uthayan.com/pages/news/today/01.htm :P :P
-
- 2 replies
- 1.4k views
-