Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோக வலையமைப்பின் பிரதி தலைவர் ஐயர் உள்ளிட்ட ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய புலிகளின் 6 முகவர்களை மலேசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசிய ஆகிய நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்தவர்களே ஐயருடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐயர் என்பவர் கே.பி.என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் நெருங்கிய சகா என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் ஊசேன் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் ஞாயிறு வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பி.யிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே ஐயர் உள்ளிட்ட 6 பேரை கைதுசெய்ய முடிந்த…

    • 8 replies
    • 1.4k views
  2. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தியாளர் ரகுராம் அவர்கள் ஊடகத் துறையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளதை இங்கு கள உறவு ஒருவரால் இணைக்கப்பட்ட விடயத்தில் இருந்தும் இன்றைய வானொலி நிகழ்ச்சிகளின் மூலமும் அறிய முடிகின்றது. மிகவும் வருந்தத்தக்க ஒரு முடிவினை அவர் எடுத்திருந்தாலும் அவ்வாறான ஒரு முடிவினை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்றே அறிய முடிகின்றது. திரு.ரகுராம் தனது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என யாழ் இணையம் வேண்டிக் கொள்வதோடு இந்த முடிவினை எடுக்கத் தூண்டியவர்கள் மீது கண்டணத்தினையும் இத்தால் பதிவு செய்து கொள்கின்றோம். திரு.ரகுராம் தனது முடிவினை அறிவித்தபின்னர் வானொலிக்கு வழங்கப்பட்ட செவ்விகள் திரு.ரகுராமினை ஊடக…

    • 4 replies
    • 1.4k views
  3. கிளிநொச்சியில் இன்று காலை குண்டுவீச்சு [ த.இன்பன் ] - [ யூலை 30, 2008 - 02:38 AM - GMT ] சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு குண்டு வீச்சு வானூர்திகள் இன்று காலை 6.20 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் கடைப்பிடித்து வரும் நிலையில் சிறிலங்கா வான்படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 3.00 மணிமுதல் சிறிலங்கா வான்படையின் உளவு வானூர்தி ஒன்று வடக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளிற்கு மேலாக பறப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி நகருக்கு தென்கிழக்காக உள்ள பகுதி ஒன்றின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு கிபிர் வானூ…

    • 1 reply
    • 1.4k views
  4. சென்னை: "சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என சொல்லியதில் என்ன தவறு?' என, முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நான், எனது கடிதத்தில், இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என எந்த இடத்திலும் எழுதவில்லை. பொதுவாக என் வேதனையை வெளிப்படுத்தினேன். அதற்காக என்மீது வசைபாடுவது ஜோடித்த நாடகம். சகோதர யுத்தம் நடந்தது என்றேன். அதனால், பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை."வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும…

    • 3 replies
    • 1.4k views
  5. மகிந்த ராஜபக்ஸ - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு. சுவிஸிற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சிறீலங்கா அரசு, மனித உரிமை மீறல்களைக் குறைப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அதிபர் மகிந்த ராஜபக்ஸவினால் இந்த சந்திப்பில் எடுத்து விளக்கப்பட்டதாக, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஐ-நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளபட்டுவரும் மனித உரிமை மீறல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது. சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல…

  6. ஆடும் வரை ஆடட்டும் ஆட்டம் முடியும்போது... இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையயனவும் ஜனாதிபதியால் கூறப்படுகின்றது. வன்னிப் போரை நடத்திய அரசு போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்வதா? அவ்வாறு போரைத் தொடர்ந்தால் வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் நிலைமை எப்படி அமையும்? என்றெல்லாம் ஆரா…

    • 0 replies
    • 1.4k views
  7. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்: புதுச்சேரியை கலக்கிய ரவீந்திரன் இலங்கைத் தமிழர்களுக்காக காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், இலங்கையில் வாழும் தமிழர்களைதமிழராக மட்டும் பார்க்காமல், மனிதர்களாகவும்பார்க்க வேண்டும், இலங்கை தமிழர்கள் படும்துயரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும்வகையில், 26.03.2012 அன்று காலை நூதன போராட்டம் நடத்தினார். சிலுவை போன்ற மரக் கட்டையை ஏந்தி, கை மற்றும் கால்களைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, கடற்கரை காந்தி சிலை அருகிலிருந்து,நேற்று காலை நடைபயணத்…

  8. தமிழ் தேசியத்தின் நீண்டகால அபிலாஷைகளை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கத்தினால் இரண்டு கூலிப்படைகள் ஏவப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வேலை முடிந்தவுடன் அந்த கூலிப்படைகளுக்கு என்ன நடக்குமென்று எங்களுக்கு தெரியும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். மேற்கே மன்னார் முதல் கிழக்கே பொத்துவில் வரையிலும் பரந்து விரிந்து கிடக்கின்ற எமது இனத்தின் மரபுவழி தாயகத்தை வடக்கென்றும் கிழக்கென்றும் பிரித்து பார்க்க முடியாது. ஆனால் இனவாதிகளுக்கும் தமிழினத்தின் துரோகிகளுக்கும் அது தனித்தனியாகவே தெரியும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்…

    • 1 reply
    • 1.4k views
  9. இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! adminJanuary 29, 2024 இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று (28.01.24) யாழில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கமாக செயற்பட மாட்டார்கள். தம்மை பொறுத்த வரையில் தாம் இணையப்போவதில்லை அது வேறு விடயம், ஆனால் மற்றைய கட்சிகள் இணைய வாய்ப்புக்கள் இருக்கலாம். தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா…

  10. சுமார் நூற்றி ஐம்பது பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உயிருடன் விளையாடிய அமைச்சரும் அவரது மகனும்.... திங்கட்கிழமை, 14 பிப்ரவரி 2011 16:45 அமைச்சர் விமல் வீரவங்சவும் அவரது புதல்வனும் விமானமோட்டும் பயிற்சி பெற்றுக் கொள்ள முயன்றதில் நூற்றி ஐம்பது விமானப் பயணிகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள நோ்ந்துள்ளது. அமைச்சர் விமல் வீரவங்ச அண்மையில் தன் குடும்பத்தினருடன் விமானப்படையினருக்குச் சொந்தமான சாலி-130 வகை விமானமொன்றில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது மகனுக்கு விமானமோட்டிப் பார்க்க ஆசை பிறந்துள்ளது. அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச பலவந்தமாக விமானியின் அறைக்குள் பிரவேசித்து தன் மகனுக்கு விமானமோட்டக் கற்றுக் கொடுக்குமாறு உத…

  11. சிறிசேனவின் கடந்த கால வரலாறு... அம்பலப்படுத்தும் வைகோ! Posted Date : 12:07 (14/02/2015)Last updated : 12:45 (14/02/2015) சென்னை: இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அம்பலப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி வந்த ஈழத் தமிழ் இனம், ஐரோப்பியரின் படையெடுப்புகளால் அதிகாரம் இழந்து, 1948 பிப்ரவரி 4 முதல், சிங்கள இனத்தின் வல்லாதிக்க அரசின் கீழ் உரிமை இழந்தது. மானத்தோடும் கண்ணியத்தோடும், சிங்…

  12. [size=2][size=4]'இந்திய அதிகாரிகள் என்னிடம் இருமுறை விசாரணைகளை நடத்தினர். முதல்முறை இந்திய புலனாய்வு நிறுவன (சீ.பீ.ஐ) அதிகாரிகளும் இரண்டாவது முறை சீ.பீ.ஐ.யை சேராத வேறு பலரும் (அவர்கள் றோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளாகவும் இருக்கலாம்) இருந்தனர். அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடலாக மட்டுமே இருந்தது. நாம் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினோம். இதன்போது நான் எனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினேன். அவர்கள் எனது நேர்மையான அபிப்பிராயங்களால் ஆச்சரியமடைந்தனர். அவர்கள் அவற்றை மதித்தனர். எனது கருத்துக்களையும் தகவல்களையும் அவர்கள் ஏற்றுக்கொண்டது போலவே தெரிந்தது' என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்தா…

  13. தமிழீழ தேசியத்தலைவர் சாகவில்லை: சேலத்தில் ஆர்ப்பாட்டம் பலர் கைது தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய சிங்கள பொய் பரப்புரைகளை ஆங்கில ஊடகங்கள் அப்படியே ஒப்பித்துவருவதைக்கண்டித்து தமிழகத்தில் தமிழுணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகளை கண்டித்தும் தவறான செய்திகளை ஊடகங்கள் பரப்புவதைக்கண்டித்தும் சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று(19.5.09) காலை 10 மணிக்கு தமிழீழ ஆதரவு முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் செய்தனர். அங்கு “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்,25,000 தமிழர்களை ஒரே நாளில் கொன்று குவித்ததை மறைக்கவே இப்படி பொய்களை பரப்புரை செய்கின்றனர்.பிரபாகரன் தலைமையில் ஈழம் அமைந்தே தீரும்” என முழக்கமிட்டனர். அப்பொழுது உண…

  14. சம்பந்தர் ஐயாவுடன் தொடர்பு கொள்ள வேண்டுமா? பலர் ஆவலாக இருக்கலாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்த்தல் பற்றி கூட்டமைப்பினருடன் உங்கள் கருத்துக்கள், கேள்விகள் இருக்கலாம். மின்னஞ்சல் முகவரி :samtco@yahoo.com தொலபேசி :2778470

  15. யாழ்ப்பாணத்திற்கு கிருஷ்ணன் வருகை தந்த மகிழ்வில் அவரின் முன்னால் மகிழ்ந்து ஆடும் கோபியர்களின் அழகிய நடனக் காட்சிகள்.... பாரதப் போரில் துரியோதனனிடம் எதுவும் தராவிட்டாலும் 5 வீடுகள் வாங்கித் தாருங்கள் எனக் கேட்ட பாண்டவர்களின் கோரிக்கையை ஏற்று தூது வந்த கிருஷ்ணர் நிகழ்வில் தன்னுடைய கோரிக்கையான வீடுகள் கிடைக்கப் பெற்ற சந்தோசத்தில் திளைத்திருக்கும் காட்சி thx http://newjaffna.com

  16. யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று இரவு சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்கும்பலான ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சுப்பரமணியம் இராமச்சந்தரன் (37) என்ற துன்னாலை வாசியாவார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் இவர், கடந்த 5 வருடங்களாக தினக்குரல், வலம்புரி ஆகிய பத்திரிகைகளின் வடமராட்சி செய்தியாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார். கரவெட்டி அரசடியில் தனியார் கல்வி நிலையம் (Talent Institute, Kodikamam Road, Karaveddy) ஒன்றை வைத்திருக்கும் இவர், நேற்றிரவு கற்பித்தலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், நேற்றிரவு முதல் காணவில்லை என நெல்லியடி சிங…

  17. [ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 00:39 GMT ] [ கார்வண்ணன் ] நியுயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகம் அருகேயுள்ள ஐ.நா தேவாலய நிலையத்தில் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் நேற்று திரையிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழு ஆகியன இணைந்து இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளன. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கு இந்த ஆவணப்படம் சாட்சியாக உள்ளது என்று, இதனை திரையிட முன்னர் அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்ட முன்னுரையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அழைக்கப்பட…

    • 5 replies
    • 1.4k views
  18. மாவையின் தலைமைக்கு சோதனை ; மேயர் யார் எனத் தீர்மானித்த டக்ளஸ் – அகிலன் 164 Views பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துப் போட்டி இப்போது யாழ். மாநகர சபையை இழக்கும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. இது மாவை. சேனாதிராஜாவின் தலைமைக்கு ஏற்பட்ட கடும் சோதனை. அதேபோல, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய சவால் ஒன்றைச் சந்தித்திருக்கின்றது. மாநகர சபையில் அதற்கிருந்த 13 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருப்பது கஜேந்திரன்களுக்குப் பலத்த அடியாக விழுந்திருக்கின்றது. எந்தக் கட்சியிலிருக்கின்றார் என்பதே தெரியாமல் தனித…

    • 9 replies
    • 1.4k views
  19. வியாழன் 05-07-2007 17:36 மணி தமிழீழம் [கோபி] வவுனியா பூவரங்குளத்தில் படையினரின் வலிந்த முன்னேற்ற முயற்சி முறியடிப்பு வவுனியா பூவரசங்குள முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் பூவரங்குள முன்னரங்க நிலைகள் ஊடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டபோதே இம்மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்றைய மோதலில் இரு படையினர் கொல்லப்பட்டு மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக சிறீலங்காப் படைத்தரப்பு அறிவித்துள்ளது. எனினும் இன்றைய மோதலில் படைத்தரப்புக்கு பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேந…

  20. எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காகப் புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? எதற்காகத் தமிழ்த் தேசியத் தளத்தைக் குறி வைத்து நகர்கிறீர்கள்? என்ற கேள்வியே இப்போது எங்கள் எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளது. மெல்ல மெல்ல உருவான உங்களின் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சி, தற்போது பகிரங்கமாக மேடை ஏறி வருவது எங்களுக்குத் திகிலான அநுபவங்களையே தருகின்றது. இப்போதெல்லாம், புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள எதிரியைப் பற்றிப் பேசுவது கிடையாது. அவலங்களே வாழ்வான எங்கள் உறவுகளை எண்ணிப்பார்க்க முடிவதில்லை. மொத்த மனத்தையும் அழுத்தும் பாரமாக, எதிர்காலத்திற்கான பாதைகளில் தடைக் கற்களாக விழுந்து எங்கள் …

    • 5 replies
    • 1.4k views
  21. கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு உறவினர்களைப் பார்வையிடுவதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெறும் 10 ஆயிரம் ரூபாவிற்காக அடித்துப் படுகொலை செய்யப்;பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கிளி;நொச்சியைச் சேர்ந்த 56 வயதுடைய சோமசுந்தரம் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிளிநொச்சி திரும்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஆலடிச் சந்தியில் பஸ் இற்காக காத்துக் கொண்டிருந்த வேளை மது அருந்தும் எண்ணம் ஏற்பட்டதால் அங்கு நடமாடிய இருவரிடம் மதுபானச்சாலை எங்கே என்று கேட்டுள்ளார். மதுபானச்சாலையைக் காட்டுவதாக அழைத்துச் மேற்படி இருவரும் அவரது தலையின் பின்புறமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம…

  22. கட்டுநாயக்கா விமான தாக்குதல் கொழும்பின் தெற்கே, அமைந்திருக்கும் நுகேகொட வரை கேட்டது என்று சன்டே டைம்ஸின் இராணுவ ஆய்வாளர் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். நுகேகொட என்பது கிட்டத்தட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரதேசமாகும். சன்டே டைம்ஸ் இக்பால் அத்தாசின் இந்த கூற்றில் இருந்து ஒன்று தெளிவாகிறது. விடுதலை புலிகளின் விமான குண்டுவீச்சு குறி தவறாது கிபீர் மீதோ மிக் மீதோ விழுந்து இரண்டாம் நிலை குண்டு வெடிப்புகளை (Secondary Explosions) தோற்றுவித்து இருக்கிறது. குண்டுகள் இணைக்கப்பட்ட மிக் அல்லது கிபீர் வெடித்து சிதறாமல் இலகுரக விமானங்களின் குண்டுவீச்சு வெடிச்சத்தம் 50 கிலோ மீட்டருக்கு கேட்க வாய்ப்பே இல்லை. ஊடகவியலாளர்க…

    • 0 replies
    • 1.4k views
  23. பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவருக்கு கௌரவம் அளித்தமை சரியானது வீரகேசரி நாளேடு ஹக்கீமின் விமர்சனத்துக்கு அதாவுல்லா பதில்(பாலமுனை மேலதிக நிருபர்) கிழக்கின் உதயம் விழா நிகழ்வின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் வாழ்த்து தெரிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில் வழங்கியதால் முஸ்லிம் சமூகத்துக்கு அவப்பெயர் எதுவும் ஏற்படவில்லை. பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவருக்கு இவ்வாறான கௌரவத்தை வழங்கியமையானது சந்தோசத்துக்குரிய ஒரு விடயமாகும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவித்ததைக் கொண்டாடும் முகமாக கடந்த வியாழக்கிழமை 19ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்…

  24. கடற்சமரில் காயமடைந்த கடற்படைவீரர் மரணம் மன்னார் நாச்சிக்குடாப் பகுதியில் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுடன் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்த கடற்படை வீரர் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்தார் காயமடைந்த மேலும் மூன்று கடற்படையினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேவேளை இந்த மோதலின் பின்னர் தொழில்களில் ஈடுபட்டிருந்த பள்ளிமுனை மீனவர்களைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மு.ப.11.00 மணியளவில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகு…

    • 0 replies
    • 1.4k views
  25. தனது உயிர் உள்ளவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா தோற்கடித்துள்ளது. இந்த நேரத்திலேயே கருணாநிதியின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக தமிழர்களுக்கு எதிராக சோனியா காந்தி இந்திய மத்திய அரசு மூலம் செய்த துரோகத்தை தடுக்க கருணாநிதி தவறியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.