ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
Published By: DIGITAL DESK 7 09 APR, 2024 | 05:33 PM (எம்.மனோசித்ரா) 'அனைவருக்கும் ஆங்கிலம்' வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆங்கில மொழியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கான பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை 4441 ஆக இருப்பினும், அதற்காக 6500 ஆசிரியர்களின் தேவை காணப்படுகிறது. பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 JUN, 2023 | 04:20 PM அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் ந…
-
- 4 replies
- 405 views
- 1 follower
-
-
வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி இன்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த விவாதப் போட்டியில் இறுதி சுற்றுக்கு 16தொடக்கம் 17 வயதிற்குட்பட்டவர்கள் மேற்பிரிவு எனவும் 12தொடக்கம் 15 வயதிற்குட்பட்டவர்கள் கீழ்ப்பிரிவு எனவும் ஆறு பாடசாலைகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் இன்று நடைபெற்றன. மேற்பிரிவிலிருந்து இறுதிச் சுற்றுக்கு வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் முதலில் போட்டியிட்டன.இதில் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலை வெற்றியீட்டியது. அதேபோல கீழ்ப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சுண்டுக்குளி மகளிர் பாடசாலையும்,யாழ் இந்துக்கல்லூரியும் போட்டியிட்டன.இதில் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை வெற்றியீட்டியது. ம…
-
- 2 replies
- 461 views
-
-
ஆங்கிலக் கல்வியை முன்னேற்ற கிளிநொச்சியில் நவீன பயிற்சி கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் ஆங்கிலக் கல்விப் பயிற்சி இலங்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகிய கிளிநொச்சி மாவட்டத்தில், ஆங்கிலக் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நவீன கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். சிங்கப்பூரின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என தன்னைக் குறிப்பிடுகின்ற கலைவாணி ராகுலன் என்ற ஆங்கில ஆசிரியை இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார். சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை கற்பித்து வரும் இவர், மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக…
-
- 4 replies
- 670 views
-
-
ஆங்கிலத்துக்கு மகுடம் சூட்டும் உயர் கல்வி அமைச்சு! எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழக அனுமதியை மாணவர்கள் பெறுகின்றமைக்கு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் பொது ஆங்கிலம் என்கிற பாடத்தில் சித்தி பெற வேண்டியமை கட்டாயம் ஆகும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது உயர் கல்வி அமைச்சு. உயர்தர மாணவர்கள் 'பொது ஆங்கிலம்' பாடப் பரீட்சைக்கு கட்டாயம் தவறாது தோற்றியே ஆக வேண்டும் என்றும் இல்லா விட்டால் பல்கலைக்கழக அனுமதியை பெறுகின்றமைக்கு அருகதை அற்றவர்கள் என்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க அறிவித்து உள்ளார். மாணவர்கள் பொது ஆங்கில பாடப் பரீட்சையில் பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவார்கள் என்று உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ண தெ…
-
- 0 replies
- 757 views
-
-
ஆங்கிலமும், அரபும் மாத்திரமே இருந்தால் அது தப்பு. இப்படி இருப்பது பிரச்சினை இல்லை என்று ராஜித சேனாரத்ன சொல்லுவதும் தப்பு. அதே வேளை அரபு மொழி இருக்கவே கூடாது எனக்கூறுவதும் தப்பு. கட்டித்தரும் அவர்கள், அவர்களது மொழியும் இடம்பெற வேண்டுமென அவர்கள் எதிர்பார்ப்பது நியாயமே. (நாடெங்கும் சீன மொழி இருக்கிறதே!). தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் இங்கே இடம் பெற்றிருக்க வேண்டும். இது மொழித்துறை சார்பான அதிகாரபூர்வ அமைச்சரின் தீர்ப்பு. முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=173189 .
-
- 0 replies
- 451 views
-
-
ஆங்கிலமொழி மூலமான தனியார் முன்பள்ளிகளை வடக்கில் தடை செய்யுங்கள் வடக்கு மாகாணத்தில் தற்போது ஆங்கில மொழியை அடிப்படையா கக் கொண்ட தனியார் முன்பள்ளிகள் அதிகரித்துள்ளன. அவற்றின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும். அத்தோடு வடக்கு மாகாண முன்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் சரியான ஒரு நிலை ப் பாட்டை உண்டாக்க வழிவகைகள் செய்ய வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட் டுள்ளது.அதில்தெரிவிக்கப்பட்டதாவது: வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்க ளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வ…
-
- 0 replies
- 371 views
-
-
http://www.yarl.com/files/110531_english_to_tamil_software_part%201.mp3
-
- 1 reply
- 1k views
-
-
http://www.yarl.com/files/110607_english_to_tamil_software_part2.mp3 ஆங்கிலம் to தமிழ் மென்பொருள் தயார், ஒலி வடிவத்திலும் வருகின்றது.(பாகம் 1) http://www.yarl.com/files/110531_english_to_tamil_software_part%201.mp3
-
- 0 replies
- 901 views
-
-
காலி திக்குவளை பிரதேசத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் மதகுரு ஒருவர் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார நாட்களில்இந்த தேவாலயத்தில் ஆங்கில வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்கில வகுப்புக்கு வரும் சிறுமியை தேவாலயத்தில் இருக்கும் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று இந்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி வந்துள்ளார். சிறுமியின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த தாய், சிறுமியை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று சோதித்துள்ளார். இதன்போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். இதனையடுத்து தாய், திக்குவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார். திக…
-
- 6 replies
- 703 views
-
-
சுமந்திரனிடம் செவிப்பறை வெடிக்க வாங்கிக்கட்டினார் யோகேஸ்வரன். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுக்கு தேசியப் பட்டியல் எம்பி செவிப்பறை வெடிக்க அடித்தாரா? தலையங்கம் சற்றுச் சங்கடமாகத்தான் இருக்கும், ஆனால் செவிப்பறை வெடிக்க கையால் அல்ல சொல்லாலும் செயலாலும் குடுத்திருக்கின்றார் சுமந்திரன் யோகேஸ்வரனுக்கு. இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது …
-
- 5 replies
- 2.3k views
-
-
ஆங்கிலம், தமிழ், கொலைக்களம். நான் சில ஆண்டுகளாக கவனித்துவரும் விடையம் இது.. இணையத்தளங்களில் தமிழில் எழுதும் சில தமிழர்கள்,.. பிந்தங்கிய பகுதிகளில் வசித்துவருவதனாலும் , மற்றும் உலகமயமாக்கம் பற்றிய குழப்பம் காரணமாகவும், பாரிய தமிழ் கொலை நடந்துவருகின்றனர்.. இதை தடுக்கும் முகமாகவும் , இந்த பிந்தங்கிய தமிழர்களுக்கு அறிவூட்டும் முகமாகவும் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்.. என்னை பின்பற்றி நீங்களும் உங்களுக்கு தெரிந்த தமிழை கொலை செய்யும் சொற்களை இனையுங்கள்.. தமிழ் = Tamil ( Not Tamizh ) குழு = Kullu ( Not Kuzu ) mixer = மிக்க்ஷர் ( மிச்சர் இல்லை ) Israel = இஸ்ரைல் ( இஸ்ரவேல் இல்லை wtf! ) தயவுசெய்து இணைக்கவேண்டிய முறையை கவனிக்கவும்... …
-
- 6 replies
- 998 views
-
-
ஆங்கிலேயரின் தொற்று நோய் கட்டுப்படுத்தல் சட்டமே இங்கு உள்ளது சுகாதார அமைச்சரினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி மக்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும். எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொரோனா கட்டுப்படுத்தலுக்கு பிரயோசனமாக அமையாது” இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். மேலும், “தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது 1981ம் ஆண்டு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட தொற்று நோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டமாகும். இந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது பரிச…
-
- 0 replies
- 280 views
-
-
ஆங்கிலேயர் காலத்துக்குப் பிந்திய இனப்படுகொலைகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை. [Monday, 2014-02-17 07:28:54] இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றி மட்டுமல்லாமல், ஆங்கிலேயர் இந்த நாட்டைவிட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்ற இனப்படுகொலைகளை விசாரிப்பதாக சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுச்சபை கோரியிருக்கிறது.அந்தக் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மார்ச் மாதம் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக…
-
- 0 replies
- 353 views
-
-
ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல் [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 02:27.14 AM GMT ] ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா இணக்கப்பாட்டின்…
-
- 38 replies
- 1.9k views
-
-
ஆசன வாயில் 330 கிராம் தங்கத்தை பதுக்கி வந்த பயணி மதுரை ஏர்போர்ட்டில் கைது. மதுரை: இலங்கையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் தனது ஆசன வாயில் ரூபா எட்டரை லட்சம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது . அவரை பின்னர் போலீஸார் கைது செய்தனர். மதுரைக்கு கொழும்பிலிருந்து தனியார் விமானம் ஒன்று நேற்று மாலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது 3 பேர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள சோதனையிட்டனர். அப்போது அதில் ஒருவரின் ஆசன வாயில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை அதிகாரிகள் வெளியே எடுத்தனர். மொத்தம் 3…
-
- 2 replies
- 861 views
-
-
2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார். 86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வ…
-
- 8 replies
- 2k views
-
-
ஆசனப் பங்கீட்டில் அநீதி – கூட்டத்திலிருந்து சித்தார்த்தன் வெளியேற்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான ஆசனப் பங்கீட்டில் புளொட் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து தற்போது இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியேறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டம் யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இன்றிரவு 7 மணி முதல் நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்திலும் தமிழ் அரசுக் கட்சிக்கு 60 சதவீதமும் ரெலோ, புளொட் கட்சிகளுக்கு தலா…
-
- 1 reply
- 377 views
-
-
ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி மீறிவிட்டது! உள்ளுராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக எமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்…
-
- 2 replies
- 471 views
-
-
ஆசனமின்றி அல்லாடிய அத்தநாயக்க – ஆளும்கட்சி வரிசையில் அமர்வதற்கு இடம் JAN 21, 2015 | 0:07 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படாததால், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், மகிந்த ராஜபக்சவுடன் கடைசி நேரத்தில் இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறினார். நேற்று புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாடாளுமன்றம் கூடிய போது, உறுப்பினர்களின் ஆசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதன்படி, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆளும்கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றச் செயலரிடம் சென்ற அவர், தனக்கு ஆளும்கட்சி வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும்…
-
- 0 replies
- 439 views
-
-
ஆசனம் ஒதுக்கப்படவில்லை ; ஏமாற்றத்துடன் திரும்பினார் டக்ளஸ் வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா புறக்கணித்திருந்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். எனினும் கரு ஜெசூரியவை அழைத்து வந்த டக்ளஸ் தேவானந்தா நூலக கேட்போர் கூடத்தில் விட்டுவிட்டு கூட்ட அறையை விட்டு வெளியேறினார். தொடர்ந்தும் ஈ.பி.டி.பி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சப…
-
- 4 replies
- 753 views
-
-
26 JUN, 2024 | 04:53 PM ஆசனவாயிலிலும் பயணப் பொதிகளிலும் சுமார் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 06 இலங்கையர்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்முனை, மூதூர், கொழும்பு-10, கலகெடிஹேன மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதன் போது …
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
ஆசி அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரண்டாவது ரோந்துப் படகு கொழும்புத் துறைமுகத்தில்! [Thursday, 2014-06-26 10:43:57] அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரண்டாவது ரோந்துப் படகு நேற்று கொழும்புத் துறைமுகத்தை அடைந்திருக்கிறது. இந்தப் படகு துறைமுகத்தை அடைந்த சமயத்தில், இதற்கு கடற்படையின் பாரம்பரியங்களுக்கு அமைய வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே, இது இலங்கை கடற்படையின் வரலாற்றில் மிகவும் முக்கியமான தினம் என்றார். அவுஸ்திரேலிய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கிய படகு 38 மீற்றருக்கு மேலான நீளமும், 2.3 மீற்றர் அகலமும் கொண்டது. இது 24 கடல் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். கடந்தாண்டு பொதுநலவாய நாடுகளின் இ…
-
- 0 replies
- 326 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 180 பேர் உட்பட 208 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 28 குழந்தைகள் உட்பட 51 பேர் காணாமற்போயுள்ளனர். நேற்று மாலை 4 பேரின் சடலங்கள் கரையொதுங்கியதாகவும் அதில் இருவர் குழந்தைகள் எனவும் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஆஸ்திரேலியா எடுத்துள்ள புதிய கொள்கையின் பின்னர் இடம்பெற்ற படகு விபத்து இதுவாகும். இந்தோனேஷியாவிலிருந்து 208 புகலிடக்கோரிக்கையாளர்களுடன் படகு ஒன்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுள்ளது. இதில் 180 தமிழர்களும் மத்திய கிழக்கு நாடொன்றைச் சேர்ந்த 28 பேரும் பயணித்துள்ளனர். படகு புறப்பட்டு நான்…
-
- 0 replies
- 333 views
-
-
ஆசிரியர் யார்? மாணவர் யார்? -கண்டறிவதே பெரும் சிக்கல் -வடக்கு முதல்வர் கவலை!! வீதியில் ஒரு ஆசிரியர் செல்லும் போது அவரின் உடையலங்காரத்திலிருந்து ஒரு ஆசிரியர் என்பதனை முன்பு இலகுவில் அடையாளம் காணமுடியுமாக இருந்தது. ஆனால் இன்று நிலமை அவ்வாறில்லை. ஆசிரியர் யார்? மாணவர் யார்? என்று ஆராயவேண்டியுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந…
-
- 0 replies
- 397 views
-