ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
கூட்டமைப்பின் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்கள்! 1) பேரானது 2009 ஆண்டு இறுதிக்கட்டத்தினை அடைந்தபோது எவ்வித முயற்சிகளும் போராட்டங்களும் செய்யாமல் இந்தியாவில் ஒளித்திருந்தமை 2)போர் முடிவுக்கு வந்ததும் சம்பந்தன் பாராளுமன்றில் உரையாற்றும்போது பயங்கரவாதத்தினை ஒழித்தமைக்காக மகிந்த இராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார் .அதேவேளை புலிகள் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றார் 3) கட்சியின் முடிவை மீறி சுமந்திரன் தம்பதியினருடன் சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். ஆனால் எந்தப்பொழுதிலும் முள்ளிவாய்க்கால் மக்கள் நினைவு தினத்தில் எந்த ஒரு நிகழ்விலும் பங்கெடுக்கவில்லை 4)சம்பந்தன் யாழில் நடை பெற்ற மேதினக்கூட்டத்தில் ரணிலுடன் இணைந்து தேசியக்கொடியினை தூக்கிப்பிடித்ததுடன் அதனை நியாயப்…
-
- 21 replies
- 1.4k views
-
-
இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?’ யாழில் துண்டுபிரசுரம் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் யாழ் நகரில் இன்று (வியாழக்கிழமை) துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்று காலை யாழ் நகரப்பகுதியிலுள்ள கடைகள், மற்றும் பொதுமக்களிடம் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ‘ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?’ என்ற தலைப்பிலான துண்டுபிரசுரங்கள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் ஜனநாயகம், அடக்குமுறை, மக்களின் வாழ்க்கை, தலைவிதி ஆகிய உப தலைப்புக்களில், மக்களுக்கான தெளிவுபடுத்தல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. …
-
- 1 reply
- 1.4k views
-
-
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த வரைதல் செயற்பாடுகளை தன்னார்வலர்களாக இளைஞர்கள் முன்வந்து செய்தனர்.அது போல வடக்கிலும் அதற்கான அடித்தளம் போடப்படுகிறது.. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இந்த நடவடிக்கைகளை தமிழ் இளைஞர்கள் தாமாகவே முன் வந்து சுவரோவியங்கள் வரைவதற்கு சுவர்களை தூய்மைப்படுத்துதல் செயற்பாடுகளை செய்து வரைதலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் தயாராக உள்ளனர். இந்த முயற்சி நிறைய திறமையாளர்களை ஊக்குவிப்பதோடு சமூக பொறுப்புணர்வுள்ள இளைஞர் சமுதாயத்தையும் உருவாக்குகிறது.. அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் நீங்கள் செல்லும் வழியிலேயே இப்படியான நிகழ்வுகளை காணும் போது அவர்களோடு பேசி உங்கள் ஆதரவுகளை வழங்குதல் சிறப்பானது. …
-
- 9 replies
- 1.4k views
-
-
தமிழ் இளைஞர்களிடம் ஓர் அன்பு வேண்டுகோள் - யாழ் இளைஞர்களின் தற்போதைய நிலை பற்றி வலம்புரி பத்திரிகையின் தலையங்கம் சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும். தென்பகுதி இளைஞர்களை ஒருகணம் பாருங்கள். யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தை ஈட்டுவதில் அவர்கள் காட்டும் அக்கறை, எத்தனை வடிவங்களில் அவர்கள் நம் மண்ணுக்கு வந்து எங்கள் நிதித் தேட்டத்தை அள்ளிச் செல்கின்றனர். அன்புசால் இளைஞர்களுக்கு! அவசரமாக இக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம். தமிழினம் படும் துயர்பற்றி எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். அதுபற்றி எல்லாம் எழுத விருப்பவில்லை. எழுதாக் குறைக்கு அழுதால் தீரு…
-
- 4 replies
- 1.4k views
-
-
குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு 33 Views முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது. புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதிய…
-
- 9 replies
- 1.4k views
-
-
மாரிகாலத்தில் வன்னி களமுனையில் எதிர்மறையான மாற்றம் ஏற்படும். நெப்போலியனை ரஷ்யா விரட்டியடித்ததைப் போன்று வன்னியில் நுழையும் படையினர் விரட்டியடிக்கப்படுவர் என்று த.தே.கூட்டமைப்பின் யாழ். பா.உ ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இக் கொடிய யுத்தம் முன்னெடுக்கபட்டால் அழகிய இலங்கை நாடு பாரிய அழிவை சந்திப்பதை தடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாரளுமன்றில் நேற்று கடல் சார் தீர்ப்புத் தடைசட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவறு தெரிவித்தார். மேலும் : பரந்து விரிந்த ஐரோப்பாவை கட்டியாண்ட நெப்போலியன் ரஷ்;யாவை கைப்பற்ற முயன்றபோது, மொஸ்கோவினால் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று வன்னியினுள் நுழையும் படையினர் விரட்டியடிக்கப்படுவர். எதிர்வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
உள்ளூர் சந்தையில் திடீரென காய்கறி விலை அதிகரித்துள்ளது இதனால் ஏற்கனவே விலை அதிகரிப்பால் அதிருப்தியில் இருந்த மக்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மரக்கறி ஓர் அத்தியவசியப்பொருள் என்பதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதனால் மஹிந்தவிற்கு வருகின்ற உள்ளூராட்சி தேர்தல்களில் பாதிப்பு ஏற்படலாம். இதனைப்போக்குவதற்கு இராணுவத்தினரை மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுமாறு மஹிந்த பணித்துள்ளார். இதன்படி இராணுவம் கிராமங்களில் மரக்கறிகளை குரைந்த விலைக்கு பெற்று (பறிமுதலும் செய்யலாம்) அதனை கொழும்பு சந்தைகளில் நேரடியாக விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதன முத்தாவின் திட்டத்தினால் மரக்கறி வியாபாரிகள், விவசாயிகள் மனம் நோகலாம் இது எதிரணிக்கு நல்லதோர…
-
- 4 replies
- 1.4k views
-
-
பாதுகாப்புய் வலயத்தினுள் சிங்களம் நடத்திய 20000 படுகொலைகளுக்கு சாட்சியமுண்டு - வாஷிங்டன் போஸ்ட் Evidence points to Colombo culpability to Tamil massacre - Washington Post [TamilNet, Saturday, 30 May 2009, 13:24 GMT] Adding to the increasing international media coverage of Government of Sri Lanka's culpability to the massacre of more than 20,000 Tamil civilians in Mullaitheevu, Emily Wax of Washington Post in a Saturday story said, the beach "shows clear signs of heavy artillery shelling, according to a helicopter inspection of the site by independent journalists, interviews with eyewitnesses, and specialists who have studied high-resolution satellite imagery from…
-
- 0 replies
- 1.4k views
-
-
Tamil doctor on the mat for expressing private opinion A Tamil doctor has been interdicted by the ministry of health allegedly for expressing a private opinion to a Sinhala doctor that was interpreted as “causing disrepute to the Government of Sri Lanka”. The incident has caused ripples among Tamil academia and begs the question where freedom of speech is the prerogative of the majority community - and whether only certain types of views are tolerated under the brand of “free speech” now practised in Sri Lanka. One Tamil activist questioned how it was possible for a Sinhala doctor to complain about a Tamil doctor on a matter of ethnic interest or disp…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் சமூகம் தொடர்பில் தமிழ் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன - சுதந்திர ஊடக்குரல் அமைப்பு யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் தொடர்பில் தழிம் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா போன்ற இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன: இவை தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர்களின் அமைப்பான சுதந்திர ஊடகக் குரல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு : புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழர்களால் இயக்கப்படும் சில தமிழ் இணையத்தளங்களில் தமிழ் சமூகம் தொடர்பாகவும், தமிழர் கலாசாரம், வாழ்வியல், விழுமியங்கள் தொடர்பாகவும் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுவரு…
-
- 7 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....42ae44213df6886 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம். இவ்வாரம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடர்பான உணர்வுப்பகிர்வாக இடம்பெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.4k views
-
-
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தில் அரச தரப்பு பிரதிநிதியாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அதேபோன்றதொரு சம்பவம் அங்கு சென்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கும் (கருணா) இடம்பெற்றுள்ளது. எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள், விநாயகமூர்த்தி முரளிதரனின் பாதுகாவலர் அணி அந்த விடயத்தை, வெளியில் கசிய விடாமல் அமுக்கி விட்டது. கடந்த 19ம் திகதி கல்முனை போராட்டக்களத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் சென்றிருந்தார். போராட்ட ஏற்பாட்டு தரப்பில் முரளிதரன் தரப்பும் இருந்ததால், முரளிதரன் அங்கு சென்றிருந்தார். …
-
- 13 replies
- 1.4k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கின்றார் என்று சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் மீது அவதூறு பரப்பப்பட்டு உள்ளது. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கில் மிக முக்கியமான சாட்சி இவர். வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பிரட்ரிகாவுக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வீட்டுக்கு கடந்த 27 ஆம் திகதி தபால் மூலம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கைப்பட எழுதப்பட்ட கடிதம் இது. இம்மிரட்டல் கடிதம் குறித்து மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து உள்ளார். பொன்சேகாவின் விசுவாசிகளான இராணுவ உத்தியோகத்தர்கள…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள் -இந்தக் கட்டுரையில் உள்ளவை, கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே) திருப்பதிக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சே வருகிறார். கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்திய அரசு அவருக்கு முழுமையான பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றது. அதே நாள், அதே நேரம், நாகப்பட்டின மீனவர்கள் வேதாரணியக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சே முப்படைத் தலைவராக இருக்கும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கி வருகிறது. மீன்பிடிப் படகுகளை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுகிறது. இருவர் படகுக்குள்ளேயே பிணமாகிக் கிடக்கின்றனர். மீனவர் பலருக்குப் படுகாயங்கள் ஏற்படுகின்றன. மீன்பிடிப் படகுகளைக் குண்டுகள் துளைக்க, தண்ணீர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
29/06/2009, 13:37 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] 135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களு…
-
- 5 replies
- 1.4k views
-
-
அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்! வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்…
-
- 10 replies
- 1.4k views
-
-
நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது போரற்ற சூழ்நிலையில் ஏ9 உடனான சீரான போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதும் போன்ற பத்து நிபந்தனைகளை சொன்னாராம். தமிழர்களின் அன்றாட வாழ்வாதார உரிமைகளையே கேட்டு பெறவேண்டிய தேவை எழுந்துள்ளதை மறந்த அமைச்சர்ளும் அவரைப் போன்றவர்களும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பார்களா என்பதை மீளவும் இன்றைய நிலையில் நாம் சிந்தித்துபார்க்கவேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை மைதானத்திற…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று திங்கட்கிழமை 'வடக்கு - தெற்கு ஒத்துழைப்பு : விவகாரங்களும் எழுந்துவரும் சவால்களும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6956569.ece
-
- 6 replies
- 1.4k views
-
-
வடபகுதியில் போட்டியிடும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சுவரொட்டிகள் யாழ் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் யாழ்.செயலகத்தில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.அதனைத்தொடர்ந்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் பிள்ளையான் அங்கிருந்து சென்றவுடன் பொலீஸார் வந்து சுவரொட்டிகளை கிழித்தார்கள் என எமக்குக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. www.tamil.dailymirror.lk
-
- 18 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினை அழித்தொழிக்கும் வகையிலான சிறிலங்காவின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.. சிறிலங்காவில் சமாதானம் தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் ,இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ஆகஸ்டு மாதம் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவலை அது வெளியிட்டுள்ளது. இந்தத் வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கான முடிவை முதல் கட்டமாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் எடுத்திருந்தனர். சர்வதேச மட்டத்திலான மூன்று மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஜூன் மாதத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் முடிவை அ…
-
- 9 replies
- 1.4k views
-
-
வைகோ, பழ.நெடுமாறன் பங்கேற்ற மாவீரர் நாள் நிகழ்வு சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அய்யா தலைமையில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டன. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பலர் பங்கேற்றனர். மக்கள் அலையென திரண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலதிக படங்களுக்கு http://meenakam.com/2010/11/28/14838.html
-
- 8 replies
- 1.4k views
-
-
புதன் 01-08-2007 00:50 மணி தமிழீழம் [கோபி] அனைத்துலக கரிசனையை ஏற்படுத்த வவுனியாவில் சிங்கள மக்கள் இடப்பெயர்வு வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்கள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவின் எல்லைப் புறகிராமங்களை சேர்ந்த சுமார் 350 பேர் வரையில் இடம்பெயர்ந்து பாடசாலை ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மட்டுமே இடம்பெயர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றமை தமிழ் மக்கள் தொடர்பில் அனைத்துலக கரிசனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டே வவுனியாவின் எல்லைப்புற கிராமங்களை சேர்ந்த சிங்…
-
- 2 replies
- 1.4k views
-