Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று இரவு சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்கும்பலான ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சுப்பரமணியம் இராமச்சந்தரன் (37) என்ற துன்னாலை வாசியாவார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் இவர், கடந்த 5 வருடங்களாக தினக்குரல், வலம்புரி ஆகிய பத்திரிகைகளின் வடமராட்சி செய்தியாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார். கரவெட்டி அரசடியில் தனியார் கல்வி நிலையம் (Talent Institute, Kodikamam Road, Karaveddy) ஒன்றை வைத்திருக்கும் இவர், நேற்றிரவு கற்பித்தலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், நேற்றிரவு முதல் காணவில்லை என நெல்லியடி சிங…

  2. யாழ்ப்பாணம் ஓர் சுற்றுலா புரியாக மாற்றப்பட உள்ளதாக சுற்றுலா மேம்மாட்டு அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஹிக்கடுவ கரையோரப் பகுதி சுற்றுலாத் தள அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் யுத்த களமாக அன்றி யாழ்ப்பாணத்தின் பல்வகைமையை பிரச்சாரம் செய்வதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கிலும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அரசாங்கம் அதிக நாட்டம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதன் மூலம் சுற்றுலாப் பயணி…

    • 12 replies
    • 1.4k views
  3. விடுதலைப் புலிகள் அரச படையினருக்கு எதிரான பெரிய தாக்குதல்ளைத் தொடர்வார்களெயானால், அந்த இயக்கத்தை இலங்கை அரசு தடை செசெய்யும் என்ற தமது திட்டத்தை கோடி காட்டியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. 'இரண்டு மூன்று தாக்குதல்கள் நடந்தால், எமக்கு வேறு மாற்று மார்கம் ஏதும் இருக்காது. புலிகள் இயக்த்தைத் தடை செய்வதைத் தவிர' என்னறார் அவர். 'எங்கள் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஓர் எல்லை உண்டு.' தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் ஒடுக்கினால் மட்டுமே சமாதானம் சாத்தியமாகும் என்று நாம் நம்புகின்றோம்.' என்றார் மேலும் மஹிந்த புலிகள் மீது தடை விதிப்பது என்பது அரசின் நோக்கம் இராணுவத் தீர்வு தான் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும். அந்த நடவடிக்கை பேச்சுக்கான கதவை நிரந்த…

  4. எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள்மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: அன்பான தமிழ் மக்களே, இலங்கைத் தீவிலே தமிழர் த…

  5. போரின் இறுதிக்கட்டத்தில் வெளிநாட்டு அழுத்தத்தை தடுத்து நிறுத்திய இந்தியா - இந்து தகவல் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் அதிகரித்த மக்கள் படுகொலைக்கெதிராக எழுந்த வெளிநாட்டு அழுத்தத்தை இந்தியா தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாவித்து தடுத்து நிறுத்தியதுடன், இலங்கை தனது கொடூரப் போரில் தடையின்றித் தொடர்ந்து செல்வதற்கும் உதவியதாக விக்கிலீக்கின் தகவல்களை ஆதாரம் காட்டி இந்துவில் நிருபமா சுப்ரமணியன் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டதாம், ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபடியினால் அது போரை நிறுத்துவதை விரும்பவில்லையாம். http://www.thehindu.com/opinion/lead/article1544202.ece?sms_ss=facebook&at_xt=…

  6. இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று திங்கட்கிழமை 'வடக்கு - தெற்கு ஒத்துழைப்பு : விவகாரங்களும் எழுந்துவரும் சவால்களும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக…

  7. "போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்தி…

  8. எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் 13ஃ07ஃ2009 -------------------------------------------------------------------------------- தாய் ஆடு மேய்ச்சலுக்குப் போகும் நேரத்திற்காகவே காத்திருக்கிறது ஓநாய். பட்டிக்கு வெளியே மறைந்து நின்று குரலைமாற்றிப் பேசுகிறது. சற்றேறக்குறைய ஆட்டின் குரல். தாய் ஆட்டுக்கு நெருக்கமான அத்தனை ஆட்டையும் தனக்குத் தெரியும் என்கிறது. இலை தழைகளை எடுத்து வந்திருப்பதாகக் கூறிஇ பட்டியின் கதவைத் திறக்கச் சொல்கிறது. குட்டி ஆடுகள் மிக மிக "ஸ்மார்ட்". கதவு சிறியதாக இருப்பதாகவும் முதலில் வாலை உள்ளே நீட்டி நுழையும்படியும் கேட்டுக்கொள்கின்றன. முட்டாள் ஓநாய் வாலை நீட்டியது. அந்த வால்இ அது யாரென்பதைக் காட்டிக்கொடுத்தது. கத்திரிக்கோலால் வால…

    • 3 replies
    • 1.4k views
  9. இந்திரா நகரும், சத்தியாவாநிமுத்து நகரும் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள். அங்கே ஆயிரக்கனக்கில் ஏழை மக்களும், தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடம் பிரபல மன்றோ சிலை அருகே உள்ளது. இந்திய ராணுவம் அந்த வட்டாரத்தில் தனது அலுவலகங்களை வைத்திருக்கிறது. அதன் அருகே ராணுவத்தில் வேலை செய்பவர்களது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதை ” குடிமக்கள் வாழும் இடம்” என்று ராணுவத்தினர் அழைக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று மதியம் அந்த சம்பவம் சென்னையையே குலுக்கியது. 13 வயது பய்யன் ஒருவன் துப்பாகியால் சுடப்பட்டான் என்பதுதான் அந்த செய்தி. அந்த பய்யன் “மாநகராட்சியில் அடிமட்ட பணியாளரான ஒரு பெண்ணின்” மகன். “சுத்தப்படுத்தும் பணிப்பெண்ணின் மகனை” சுத்தமாக படுகொலை செய்த ராணுவம் என்…

    • 16 replies
    • 1.4k views
  10. சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு – அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது Sunday, October 9, 2011, 10:40 நியுயோர்க் நீதிமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராஜதந்திரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961ம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜத்தந்திர விதிவிலக்கு இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழை, சவீந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியுயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள…

  11. கட்டுநாயக்கா விமான தாக்குதல் கொழும்பின் தெற்கே, அமைந்திருக்கும் நுகேகொட வரை கேட்டது என்று சன்டே டைம்ஸின் இராணுவ ஆய்வாளர் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். நுகேகொட என்பது கிட்டத்தட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரதேசமாகும். சன்டே டைம்ஸ் இக்பால் அத்தாசின் இந்த கூற்றில் இருந்து ஒன்று தெளிவாகிறது. விடுதலை புலிகளின் விமான குண்டுவீச்சு குறி தவறாது கிபீர் மீதோ மிக் மீதோ விழுந்து இரண்டாம் நிலை குண்டு வெடிப்புகளை (Secondary Explosions) தோற்றுவித்து இருக்கிறது. குண்டுகள் இணைக்கப்பட்ட மிக் அல்லது கிபீர் வெடித்து சிதறாமல் இலகுரக விமானங்களின் குண்டுவீச்சு வெடிச்சத்தம் 50 கிலோ மீட்டருக்கு கேட்க வாய்ப்பே இல்லை. ஊடகவியலாளர்க…

    • 0 replies
    • 1.4k views
  12. சிங்களவர்களைக் கொன்றவர்களை அமைச்சர்கள் கட்டியணைத்து வரவேற்பதாக பாலித ரங்க பண்டார விசனம் ஜானக பெரேராவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து எதுவும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் உறுதிப்படுத்திய நிலையில், இன்று ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பில் ஐ.தே.க.புலிகளை குற்றம் சாட்டவில்லையென அரசு கூறுவதையிட்டு கவலையடைவதாக ஐ.தே.க. எம்.பி.பாலித ரங்கபண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணத்தில் அரசின் உத்தரவுக்கமைய புலிகளிடம் சரணடைந்த 601 பொலிஸாரைக்…

  13. விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோக வலையமைப்பின் பிரதி தலைவர் ஐயர் உள்ளிட்ட ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய புலிகளின் 6 முகவர்களை மலேசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசிய ஆகிய நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்தவர்களே ஐயருடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐயர் என்பவர் கே.பி.என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் நெருங்கிய சகா என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் ஊசேன் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் ஞாயிறு வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பி.யிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே ஐயர் உள்ளிட்ட 6 பேரை கைதுசெய்ய முடிந்த…

    • 8 replies
    • 1.4k views
  14. தமிழ்நாடு, கூடங்குளம் அணு மின்நிலையத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் திட்டம் தாமதமாகும் பட்சத்தில் திருகோணமலை சம்பூர் அனல்மின் நிலையத்திற்கான இறுதி ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடு வதிலும் தாமதம் ஏற்படலாமென்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்காகவே கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதில் இந்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது என்று மறுமலர்ச்சித் திராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. "இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக ஏன் தமிழக மக்கள் தமது உயிர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும்'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார…

    • 2 replies
    • 1.4k views
  15. சென்னை: "சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என சொல்லியதில் என்ன தவறு?' என, முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நான், எனது கடிதத்தில், இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என எந்த இடத்திலும் எழுதவில்லை. பொதுவாக என் வேதனையை வெளிப்படுத்தினேன். அதற்காக என்மீது வசைபாடுவது ஜோடித்த நாடகம். சகோதர யுத்தம் நடந்தது என்றேன். அதனால், பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை."வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும…

    • 3 replies
    • 1.4k views
  16. த. தே கூ வினுள் இடம்பெறும் பனிப்போரில் நாம் நடுநிலை வகிப்போம். சித்தார்த்தன். புளொட்டினுள் சில்லறைகள் கிடையாது என்றும் கூறுகின்றார்! தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைமைப் பதவிக்காக முன்னாள் ஆயுததாரிகட்கும், ஆயுதம் தாங்காதோருக்குமிடையே பனிப்போர் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. இந்நிலைமைகள் தொடர்பாக அக்கூட்டமைப்பின் பங்காளியாக தம்மை அண்மையில் இணைத்துக்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன்அவர்களிடம் இலங்கைநெற் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. கேள்வி - நீங்கள் இப்போது முற்றுமுழுதாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து விட்டீர்களா? பதில் - எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றோம். கே…

    • 5 replies
    • 1.4k views
  17. யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது! இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர். கலாசாரம் சீரழிந்துவிட்டது! சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா…..? இந்தக் குற்றச்சாட்டுக்களில் பிரதானமாக முன்வைக்கப்படும் வாதங்கள் இவைதான். இளைஞர்கள் பள்சரில் பறக்கிறார்கள்! கைத்தொலைபேசி, நெட் கஃபே பாவனை அதிகரித்துவிட்டது! பாடசாலைப் பெண்கள் காதலிக்கிறார்கள்! கர்ப்பமடைகிறார்கள்!! இளைஞர்கள் மது அருந்துகிறார்கள்! விபசாரம் நடக்கிறது! இவையொன்றும் யாழ்ப்பாணத்தில் நடக்காத விவகாரங்களில்லைத்தான். உலகில் வேறெங்கும் நடக்காத விடயங்களும் …

  18. Tamil doctor on the mat for expressing private opinion A Tamil doctor has been interdicted by the ministry of health allegedly for expressing a private opinion to a Sinhala doctor that was interpreted as “causing disrepute to the Government of Sri Lanka”. The incident has caused ripples among Tamil academia and begs the question where freedom of speech is the prerogative of the majority community - and whether only certain types of views are tolerated under the brand of “free speech” now practised in Sri Lanka. One Tamil activist questioned how it was possible for a Sinhala doctor to complain about a Tamil doctor on a matter of ethnic interest or disp…

  19. http://www.yarl.com/videoclips/view_video....42ae44213df6886 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம். இவ்வாரம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடர்பான உணர்வுப்பகிர்வாக இடம்பெற்றுள்ளது.

  20. ஆடும் வரை ஆடட்டும் ஆட்டம் முடியும்போது... இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையயனவும் ஜனாதிபதியால் கூறப்படுகின்றது. வன்னிப் போரை நடத்திய அரசு போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்வதா? அவ்வாறு போரைத் தொடர்ந்தால் வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் நிலைமை எப்படி அமையும்? என்றெல்லாம் ஆரா…

    • 0 replies
    • 1.4k views
  21. புதன்கிழமை, நவம்பர் 24, 2010 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் கூறப்பட்ட வெள்ளக்கொடி விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கில் 5ஆவது சாட்சியமாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் இணையத்தள பத்திரிகை மூலம், தான் அறிந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் வெளிவந்ததன் பின்னர், ஐக்கிய நாடுகள் அமையத்தின், சட்டவிரோத மனிதப் படுகொலைகள் தொடர்பில் ஆராயும் பிரதிநிதி, பேராசிரியர் பிலிப் எல்ஸ்டன், சரத் பொன்சேகாவின் கருத்…

    • 0 replies
    • 1.4k views
  22. மன்னிப்பு கோரியது பெப்பர்மின்ட் கபே! | Tamil Page By admin - தமிழில் பேச முடியாதென ஊழியர்களிற்கு அராஜக கட்டுப்பாடு விதித்த கொழும்பு பெப்பர்மின்ட் கபே (Peppermint Café) தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மும்மொழியிலும் மன்னிப்புக்கடிதம் அனுப்பி வைத்துள்ளது. நிறுவனத்தின் அறிவிப்பு பலகை ஒன்றில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு …

    • 8 replies
    • 1.4k views
  23. ஞாயிறு 16-12-2007 21:10 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீ லங்கா விமானப்படைக்கு விமான எதிர்த்தாக்குதல் நடத்தும் வலிமை இல்லை சிறீ லங்கா விமானப்படை வட பகுதியில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு, பாதுகாப்பாக தளத்திற்கு திரும்பும் வலிமையை பெற்றிருக்கின்றது. ஆனால் இரவில் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல்; நடாத்தும் வலிமை விமானப்படைக்குக் கிடையாது என தெரிய வருகின்றது. இரவில் விமான எதிர்ப்புத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வலுவை சிறீ லங்காவிற்கு வழங்க பல நாடுகள் தயாராகயில்லை. அதற்கான காரணம் பாரிய நிதித் தேவையே என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஐ.எ.என்.எஸ் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். தமீழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை இ…

  24. தொடர் இரட்டை குண்டு வெடிப்புக்கள் கொலும்பை உலக்கியதை அடுத்து ஞாயிறு பிற்பகல் தொடர் திங்கள் வரையான காலப்பகதியில் 1000க்கும் மேற்ப்பட்ட தமிழர் வீடுகளை முற்றுகையிட்டு சோதனையிட்ட படைகள் சந்தேகத்தின் அடிப்படையில் 18க்கு மேற்பட்ட தமிர்களை கைது செய்துள்ளனர். விரிவான செய்தி தொடர்ந்து சில நிமிடங்களில் http://www.kalakam.com/forum/viewtopic.php?t=238

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.