Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி adminSeptember 8, 2023 “யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறித்த கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழில். உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஐங்கரன் மீடியா சொலுஷன் பணிப்பாளர் நடராஜா கார்த்திக் தெரிவிக்கையில், கண்காட்சியில், கட்டிட நிர்மாணம் தொடர்பான சகல விதமான சேவைகள், விபரங்…

  2. சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றின் பொறுப்பாளரான கருணா, சிறிலங்காவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கருணாவின் குழுவுக்குள் உள்மோதல்களானவை படுகொலைகளாக வெடித்துள்ளன. இதனையடுத்து கருணாவை சிறிலங்காவை விட்டு தப்பி ஓடுமாறு சிறிலங்கா புலனாய்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்: கிழக்கில் வலுத்துள்ள கருணா மற்றும் பிள்ளையான தரப்புக்களுக்கு இடையிலான மோதல் வெளிப்படையான மோதல்களாக வெடித்துள்ளதுடன் கடந்த இரு வாரங்களில் பலர் பலியாகியும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் கருணாவை அவரது சகாக்களுடன் நாட்டை…

  3. திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது [Tuesday, 2011-07-19 17:41:41] திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும்நேற்றிரவு கை சேய்யப்பட்டனர் என திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த ஜெயகசூரிய தெரிவித்தார். பேரம்பலம் விஜயராஜா (வீரா) என்பவரும் அவரது ஆதரவாளர்கள் உட்பட நான்கு பேருமே சம்பவதினம் நள்ளிரவு 12.15 மணியளவில் திருக்கோவில் பிரதான நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தே…

  4. சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக, பொதுஜன முன்னணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளதை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்திருப்பாதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது நடந்து கொண்டிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மகிந்த ராஜபக்ச தனது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பதவியை விட்டு விலக வேண்டும் என்று மங்கள சமரவீர கோரியிருந்தார். அதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடும் …

    • 4 replies
    • 957 views
  5. ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட இரும்புத் தகடு அகற்றப்பட்டது news ஜனாதிபதியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காலி புதிய பஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட் டிகமவினால் நேற்றுமுன்தினம் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை இந்த இடத்துக்குச் சென்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்து ஹெட்டிகம, இரும்புத் தடுப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரும்புத் தடுப்பை அகற்றுமாறு வலியுறுத்தி, காலி பஸ் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பஸ் ஊழியர்கள் கடந்த புதன் கிழமை தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறித்த இரும்பு தடுப்பால…

    • 2 replies
    • 746 views
  6. November 19, 2018 இலங்கை நாட்டில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் சிறந்த பொறுப்புடன் தெரிவு செய்வதாகவும், சிறந்த தலைவனுக்கு தமது வாக்குகளை பிரயோகிப்பதே மக்களின் கடமை எ…

  7. உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாமாம் [Wednesday, 2011-07-27 23:28:52] உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாம் என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியும் எனினும் வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்கள் காரணமாக 2009 ஆம் ஆண்டுவரை அந்த இலக்கை அடைய முடியவில்லை என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுத்தின் 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூத…

  8. Published By: VISHNU 08 OCT, 2023 | 01:50 PM இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதன் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஏனைய சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166385

  9. 19வது திருத்தச்சட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா? - உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம். [Thursday 2015-04-02 07:00] உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19ஆவது சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் நீதிபதிகளான சந்திரா ஏக்கநாயக்க பிரியசத் டெப் ஆகிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் அம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…

  10. அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் மக்கள் சிரமம் December 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். http://globaltamilnews.net/2018/105878/

  11. அம்­பாறை ஆலை­ய­டி­வேம்பில் நேற்று நடை­பெற்ற காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்தும் ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அமர்வை நேற்­றைய தினமும் அதி­க­மான மக்கள் பகிஷ்­க­ரித்­த­துடன் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர். பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­ட­வர்கள் அழு­த­வாறு எம்மை தொடர்ந்தும் ஏமாற்­று­வதை விட்டு விடுங்கள், இனியும் இழப்­ப­தற்கு ஒன்­று­மில்லை என அமை­தி­யாக கோஷங்­களை எழுப்­பினர். அத்­துடன் ஐ.நா. விசா­ர­ணையே வேண்டும். உள்­நாட்டு விசா­ரணை வேண்டாம். நாங்கள் கேட்­பது எங்கள் சொந்­தங்­களை. நீங்கள் ஆடு, மாடு, கோழி­களை சர்­வ­தே­சத்தை ஏமாற்ற வழங்க முற்­ப­டு­கின்­றீர்கள். இது காணா­மற்­போனோர் தொடர்­பான விசா­ரணை. நல்­லி­ணக்கம் சொல்லும் அரசே ஐ.நா.வின் விசா­ர­ணைக்­கு­ழுவை அழை. உண­…

    • 1 reply
    • 278 views
  12. Published By: RAJEEBAN 07 NOV, 2023 | 06:14 AM சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித்கொத்தலாவலை சிலரால் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார் என அவர் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லலித்கொத்தலாவலையை பணயக்கைதியாக வைத்திருந்த சட்டத்தரணிகள் உட்பட்ட குழுவினர் அவரை அச்சத்தின்பிடியில் சிக்கவைத்தனர் என அவரது உறவினரான சிறீனி விஜயரட்ண நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் லலித்கொத்தலாவலையில் மரணவிசாரணை இடம்பெற்றபோதே குடும்பத்தவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். லலித்கொத்தலாவலையை சுற்றியிருந்தவர்கள் அவரின் சொத்துக்களை தங்கள் ப…

  13. [saturday, 2011-08-27 11:48:44] இலங்கையில் உள்ள தமிழர்கள் தனியொரு இனமான தமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும் அவர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அங்கீகரிப்பது இன்றியமையாததாகும். இதனடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு அமையவேண்டும் என்று இந்தியாவும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தவேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பி. யுமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் புதுடில்லியில் துயரும் தீர்வும் எனும் தலைமைப…

  14. மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும 24ம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்கட்சிகள் குழப்பம் விளைவித்தன. எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்கு பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நாடாளுமன்றம் நாளைய தினம் காலை 9.30 வரையில் சபாநாயகரால் பிற்போடப்பட்டது. எனினும் விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்கட்சிகளின் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் வரையில், தாங்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தவிருப…

    • 5 replies
    • 702 views
  15. அரந்தலாவவில் தாக்குதல் - நான்கு படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூன் 27, 2007 - 03:33 AM - GMT ] வவுனியா அரந்தலாவ பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா படையினர் மூவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது இரு படையினரும், ஊர்காவற் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரு படையினரும், ஓர் ஊர்காவற் படையாள் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட படையினரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி அங்கு உயிரிழந்தாக தெரியவருகி…

  16. கிளிநொச்சியில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதம் January 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. இவற்றுள் பல வீதிகள் மிகவும் மோசமாகவும், ஏனையவை பகுதியளவிலும் சேதமுற்றுள்ளன. இவ்வாறு சேதமுற்றுள்ள வீதிகளை விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் விரைந்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக காணப்படும் …

  17. தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்க அரச மரத்துடன் இணைந்தது கண்டல்! (புதியவன்) இதுவரை தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்கும் மரமாக வெள்ளரசு மரம் இருந்து வருகின்ற நிலையில், அதற்கு பக்கத் துணையாக இன்று கண்டல் தாவரங்களும் இடம்பிடித்திருக்கின்றன. அராலி தொடக்கம் பொன்னாலை வரையும் மற்றும் காரைநகர் பிரதேசம் போன்ற இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கடற்படையினரால் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன. தொடர்ந்து அரச திணைக்களங்கள் பிரதேசத்திலுள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றலுடன் இந்த மரங்களை கடலுக்குள் மற்றும் கடற்கரையோரமாக நாட்டினர். அந்த மரங்கள் ஓரளவு வளர்ந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்ட தற்போதைய நிலையில், காடுகளை பராமரிக்கவேண்டிய வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் குறி…

  18. மன்னார் தம்பனையில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 10 இராணுவத்தினர் பலி. மன்னார் மாவட்டம் தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் 10-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மன்னார் தம்பனைப் பகுதியூடாக இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் பின்தள எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். இம் முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய இரண்டு மணிநேர எதிர்த்தாக்குதலில் 10 க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் கிளைமோர்கள் - 08 உட்பட இராணுவத் தளபாடங்களும் தொலைத் தொடர்பு சாதனமும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப…

    • 3 replies
    • 1.5k views
  19. மைத்திரியை மனநல சோதனைக்குட்படுத்தக் கோரும் மனு நிராகரிப்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அங்கொட மனநல மருத்துவ ஆய்வகத்தில், மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின், நடவடிக்கைகள், அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால், அவரை அங்கொட மனநல மருத்துவமனையில் மேனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு …

    • 1 reply
    • 747 views
  20. 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடக்காது 2011ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி தேர்தல் இல்லை வீரகேசரி நாளேடு அரசாங்கம் எக்காரணம் கொண்டும் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தாது. அத்துடன் 2011 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தலும் இடம்பெறாது. இதற்கான தேவைகள் தற்போது ஏற்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சி பலமடைய ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்யின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று மஹரகமையில் இடம்பெற்ற கட்சியின் 17 ஆவது தேசிய சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: எதிர்வரும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுத்தேர்த…

  21. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அங்கு சந்தித்துப் பேசவுள்ளார் என புதுடில்லி தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது ஈழத்தமிழர் பிரச்சினை, மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடுவார் எனத் தெரிவித்துள்ள புதுடில்லி, அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் திட்டம் எதுவும் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்றும் கூறியது. http://www.eeladhesa...ndex.php?option

  22. Published By: VISHNU 11 JAN, 2024 | 07:34 PM தேசிய ரின்மீன் உற்பத்தி தொழிலைப் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து ரின்மீன் இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை இன்று வியாழக்கிழமை முதல் (11) தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று கடற்றொழில் அமைச்சில் இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இதன் போது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் அமைச்சரிடம் சுட்டிக்காட…

  23. சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொலியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ்…

  24. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த இராணுவ அணிவகுப்பை புறக்கணிப்பது என்ற தெளிவான நிலைப்பாட்டை, கூட்டமைப்பு எடுத்திருக்கிறது. ஆனால், இரா.சம்பந்தனின் சார்பிலோ, சுமந்திரனின் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், வெற்றி விழா நிழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே தெளிவான நிலைப…

    • 31 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.