ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
பாலியல் தொழிலில் வளர்ந்துவரும் நாடாக சிறிலங்கா Friday, September 16, 2011, 22:51 தென் இலங்கையில் நாற்பதாயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என சிங்கல அரசின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. கொழும்பு, அம்பாந்தோட்டை,காலி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த இவர்கள் உள்ளனர். இவர்களில் 1388 பேருக்கு எயிட்ஸ் நோய் தொற்று உள்ளது. இதனைவிட முப்பத்தைந்தாயிரம் ஆண் தன்னின சேர்க்கையாளர்களும் இந்த மாவட்டங்களில் உள்ளனர். பெண் தன்னின சேர்க்கையாளர்களின் மதிப்பீடு இன்னமும் செய்யப்படவில்லை எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. ஆசியாவில் பாலியல் தொழிலாளிகள் அதிகரித்துவரும் நாடாக சிறிலங்கா இருப்பதாகவும் கூறப்படுகின்றது.இதுதானா மஹிந்த சிந்தனையின் வளர்ச்சி என ஊடகவியலாளர்கள் கேல்வி எழுப்பியு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
இந்தியாவுக்கும் எனக்கும் சண்டையை மூட்டிவிட முயன்றார் ரணில் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு தனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று, மைத்திரி- மகிந்த அணிகள் இணைந்து நடத்திய ‘ஜன மகிமய’ என்ற பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சரவையில் இந்தியா தொடர்பாகப் பேசப்பட்டதாக, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் சிலர் ஊடகங்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்களை கசிய விட்டனர். அதன் விளைவாக, என்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால் இந்தியாவின்…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம் 2 Views மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் …
-
- 13 replies
- 1.4k views
-
-
ம.தி.மு.க தலைவர் வை.கோ இன்று புதன் கிழமை (26 11 2008) பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் ,விளக்கவுரை ஒன்றையும் நிகழ்த்தியதாக செய்தியாளர் அறியத்தருகிறார். பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையை ஆண்டபோது (1883)பிரிந்திருந்த சிங்கள தமிழ் இராட்சியங்களை ஒன்று சேர்த்ததாகவும் , பின்னர் 1948ல் சுதந்திரம் கொடுத்தபோது சிங்கள ஆட்சியாளர்களிடம் ஆட்சிப் பொறுப்பை விட்டுச் சென்றது பெரும் தவறாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டத்தின் முடிவில் எமது அதிர்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சமீபத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனோர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_4.pdf
-
- 2 replies
- 1.4k views
-
-
11/04/2009, 03:58 [] பிரித்தானியாவில் தமிழர்களின் தொடர் போராட்டம் முக்கிய திருப்பத்தில் பிரித்தானியாவில் நான்காவது நாளாக உணர்வெளிச்சிவுடன் இடம்பெற்று வரும் போராட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுபப்பினர் சைமன் குரூஸ் அவர்கள் கலந்து கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இதுதொடர்பில் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள். பிரித்தானிய அரசாங்கம் மாணவர்களுடன் இணைந்து நாளையில் இருந்து எதிர்வரும் 10 நாட்களுக்குள் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று மாணவர்கள் வீதம் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஒரு குழுவும் மற்றைய குழு பெல்லியத்தில் ஐரோப்பிய ஆணையகத்திற்கும், மூன்றாவது குழு பிரித்தானியாவில் க…
-
- 5 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி ,பேடர்ன் பவுல் உருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டு தகர்ப்பு இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் உருவச்சிலைகள் மட்டக்களப்பு நகரில் தாகர்க்கப்பட்டுள்ளன. சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டு ள்ளன. மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இவ்உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மாசிலாமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச்சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்தில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக …
-
- 24 replies
- 1.4k views
-
-
"எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது" யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூறமுடியாது என யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் இரத்தம்தான் இங்குள்ள பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது. இனி இவர்களால் ஒரு போதும் தாங்கள் சுத்தமான தமிழர்கள் என கூற முடியாது. என்றார். யாழ். வைத்தியசாலைக்கு தேவைப்படும் இரத்தத்தை இராணுவமே வழங்குவதாக குறிப்பிட்ட மஹிந்த ஹத்துருசிங்க, சிங்களவர்களின், எங்கள் இராணுவ வீரர்களின் இரத்தம் அவர்களிடம் உள்ளது. அந்தளவிற்கு இங்கு நாங்கள் கடமையாற்றியுள்ளோம் எனக் குறிப்பிட்டார். யாழ்பாணத்தின் 52 ஆவது படையணியை மிருசுவில் பிரதேசத்தில் ஸ்தாபிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபா…
-
- 9 replies
- 1.4k views
-
-
இராதா கிருஷ்ணனிடமிருந்து பிரதி அமைச்சுப் பதவி பறிப்பு. மலைய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதா கிருஷ்ணனின் பிரதி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு அவர் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி பிரதி அமைச்சராகவிருந்தார். தமிழர்கள் கடத்தப்படுவதற்கும் கைதுசெய்யப்படுவதற்கும் எதிராக அரசிற்குள் இருந்துகொண்டுஅவர் பேசிவந்தார். இருநாட்களுக்கு முன் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் 33 பேர் விடுவிக்கப்படுவதற்கு இவரது கடும் முயற்சி காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளிவிவகாரத்தை இழந்தார் மங்கள! அதிர…
-
- 2 replies
- 1.4k views
-
-
மன்னார் மடுப் பிரதேசத்தில் 17 அப்பாவிப் பொதுமக்களைப் பலியெடுத்த பஸ் மீதான கிளைமோர் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசு நேற்று அறிவித்துள்ளது. புனிதப் பிரதேசமான மடுப்பிதேசத்தை மிகவும் மதித்து அங்கு அரசு சண்டையில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை என்றும், அங்கு புலிகளே அடிக்கடி வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது. தேசியப் பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கெஹெலிய ரம்புக்வெலவே இதைத் தெரிவித்துள்ளார். மேலும் மன்னார் மடுப்பிரதேசத்தில் சிவிலியன்கள் பயணம் செய்த பஸ் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் குறித்து நாம் மிகவும் கவ…
-
- 1 reply
- 1.4k views
-
-
வடக்கில் ஒரு படைத்துறை வெற்றியை கொடுத்துவிட்டால் அது பல அனுகூலங்களை ஏற்படுத்தலாம் என்பது அரச தரப்பின் ஆவலாக உள்ளது. எனவே தான் மடுப்பகுதி நோக் கிய நகர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த இந்த நகர்வை மேற்கொண்டு வரும் 57 ஆவது படையணியின் 1 ஆவது மற்றும் 2 ஆவது பிரிகேட்டுக்கள் மடுவுக்கு ஒரு கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளன. இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி மடு புனித தேவாலயத்தில் இருந்த மடுமாதா சிலை அங்கிருந்து தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_694.html
-
- 1 reply
- 1.4k views
-
-
புதிய அமைச்சரவை விபரம் – LIVE UPDATE புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை விபரங்கள் வருமாறு- ♦ ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ♦ மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம் ♦ ராஜித சேனாரத்ன – சுகாதார அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசம்! புதிய அரசாங்கத்தின் விளையாட்டு தொலைத்தொடர்பு டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பொறுப்பு ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரி…
-
- 9 replies
- 1.4k views
-
-
Posted on : Sat Jun 2 7:09:22 EEST 2007 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை கண்காணிப்புக் குழு அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக எந்த விதமான மாற்றமும் தம்மைப் பொறுத்தமட்டில் இல்லை என்று இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதனையா வது கொண்டுவருவதா அல்லது ஒப்பந் தத்தை ரத்துச் செய்வதா என்பது குறித்து அரசு தமக்கு எந்தவித அறிவுறுத்தல்களை யும் இதுவரை விடுக்கவில்லை என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்க ளுக்கு அமைய போர் நிறுத்த ஒப்பந்தம் தம்மால் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது என்றும் அது தெரிவித் துள்ளது. (சி) ந…
-
- 3 replies
- 1.4k views
-
-
கட்டுநாயக்கா தாக்குதலில் சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கு ஏற்;பட்ட பாரிய இழப்புகள் மூடிமறைப்பு. - பண்டார வன்னியன் Tuesday, 27 March 2007 11:23 நேற்று அதிகாலை 12.45 மணியளவில் சிறிலங்காப் படையினரின் அதியுயர் பாதுகாப்பு தளமான கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலின் போது சிறிலங்கா வான்படைக் கலங்களுக்கும், இராணுவத்தினருக்கும் பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலின் போது இரண்டு போர் உலங்கு வானூர்த்திகள் மாத்திரமே சேதமடைந்தன என சிறிலங்கா அரசாங்க தரப்புத் தெரிவித்தாலும், தளப்பகுதி தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததாகவும் அப்பிரதேசம் புகைமண்டலமாக காட்சியளித்ததாகவும் உடனடியாக வெளிவந்த …
-
- 0 replies
- 1.4k views
-
-
படுகொலைகளும் சிங்கள ஊடகங்களும் யாழ் செம்மணியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி,புங்குடுதீவு தர்சினி படுகொலையினை,நாவலப்பிட்டி உமாதேவி படுகொலையினை, திருகோணமலை மாணவர் படுகொலையினை அல்லைப்பிட்டி பொதுமக்கள் படுகொலையினை, வடமுனையில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களை மற்றும் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் வங்காலை தோமஸ்புரியில் இடம்பெற்ற படுகொலையென வட,கிழக்கில் இடம்பெறும் படுகொலைகளை வகைதொகையின்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை இன்று ஊடகங்களும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டனர். சம்பவமொன்றினைப் பின் தொடர்ந்து செல்லுதலே ஊடகத்தின் பொறுப்பு. இச்சம்பவங்களினூடாக அவை அக்கடமைகளிலிருந்தும் தவறிவிட்டன.எது எவ்வாறிருப்பனும் இச்ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: மாவடி ஓடைப் பாலத்திருந்து சிறீலங்காப் படைகள் பின்வாங்கல். மட்டக்களப்பு குடும்பிமலை எல்லையோரக் காட்டுப்புறத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முற்பகல் 11.20 மணியளவில் மாவடிஓடைப் பாலத்திருந்து விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள காட்டுப் பகுதிகள் நோக்கி எறிகணைச் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். ஒரு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமர்களையடுத்து சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடினர். படையினரின் முன்னேற்ற முயற்சியின் பின்னர் படையினர் ஏற்கனவே நிலைகளை அமைத்திருந்த மாவடிஓ…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் தென்மராட்சிப் பகுதியில் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அப்போஸ்தல போதகரான 32 அகவையுடைய வின்சன் வினோதராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் இவரது மனைவி தங்கம் வினோதராசாவும் மற்றும் இவரது பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 5 replies
- 1.4k views
-
-
போர்க்குற்ற விசாரணை: ஜகத் ஜயசூரிய மீது வழக்குத் தாக்கல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போர்க்குற்றம் புரிந்ததாகக் குற்றஞ்சுமத்தி, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது பிரேஸில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஜகத் ஜயசூரிய மீது தென் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனவென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/போர்க்குற்ற-விசாரணை-ஜகத்-ஜயசூரிய-மீது-வழக்குத்-தாக்கல்/150-203002
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழர்கள் கைது விவகாரம் [01 - December - 2007] தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் கொழும்பிலும் தமிழ் மக்கள் வாழும் சுற்றுப்புறங்களிலும் தமிழ் மக்கள் விசாரணைக்காக என்ற போர்வையில் வகைதொகையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கூடுதலாக இளைஞர்களும் யுவதிகளுமே விசாரணைக்கென்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொழும்பு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய, வத்தளை, பேலியகொடை போன்ற பகுதிகளிலும் புத்தளத்தில் உடப்பு, முந்தல், முன்னேஸ்வரம் ஆகிய இடங்களிலும் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி கைது செய்து அழை…
-
- 0 replies
- 1.4k views
-
-
சனி 01-12-2007 14:52 மணி தமிழீழம் [மயூரன்] போறூட் நிறுவனத்தின் வன்னியில் சேவைகளை இடைநிறுத்தம் நோர்வேயை சேர்ந்த மனிதநேய தொண்டு நிறுவனமான போறூட் தனது சேவைகளை வன்னிப்பிரதேசத்தில் இடைநிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களையடுத்தே இவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர். போறூட் நிறுவனமானது சிறீலங்கா, இந்தியா, நேபாளம், சேயரலியோன் ஆகிய பகுதிகளில் தமது சேவைகளை செய்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.4k views
-
-
திங்கட்கிழமை, 7, நவம்பர் 2011 (20:6 IST) 5 செய்தி இணைய தளங்களுக்கு இலங்கை தடை நாட்டு நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி இணையதளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன. அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. இலங்கை சட்டப்படி, எந்த செய்தி நிறுவங்களையும் தடை செய்ய வழியில்லை என்றாலும், அவற்றின் மீது அவதூறு வழக்குதொடுக்கலாம். இருந்தபோதும், இலங்கை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் கனேகல, இந்தத் தடையை அறிவித்துள்ளார். இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்த ஒரு இணைய தளமும், இலங்கை அரசிடம் பதிவு ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
வெளினாட்டு ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பு. இதனை பிறமொழிகள் ஆக்கத்தில் நான் பதியமால் தமிழீழம் பகுதியில் பதிந்ததன் நோக்கம் எல்லோரும் பார்ப்பதற்காக. Critics say Sri Lanka targeting civilians USA Today 6/18/2006 http://www.usatoday.com/news/world/2006-06...ce_x.htm?csp=34 - "I thought they were going to come to shoot us all," said L.R. Peiris, a 58-year-old woman crying hysterically at the thought of government forces returning a day after five villagers were killed by Sri Lankan troops. - Saturday's killings...critics charge is the brutal treatment meted out to Tamil civilians by security forces of the Sinhalese-dominated government, despite…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது மிலேனியம் சிற்றியில் செயல்பட்டு வந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் ஆழ ஊடுருவி தாக்கும் பிரிவினை ஐக்கிய தேசிய கட்சி அம்பலப்படுத்தியமை போன்று தற்போதைய அரசும் படைத்துறை புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பிலும் அதன் புற நகர் பகுதிகளிலும் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து குற்றப் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஸ்ரீலங்கா புலனாய்வு துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்யது வருவது தமது செயல்பாடுகளை பாதிக்கும் என புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பின் பாதுகாப்பை …
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தடுக்கி விழுந்ததாக `லங்கா நியூஸ்வெப்` தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அவரது கால் ஒன்றில் வலி ஏற்பட்டதால், சிறப்பு மருத்துவ நிபணர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் அவரது காலில் ஏற்பட்ட கடும் வலி தீரவில்லை. இதனால், நேற்று முன்தினம் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சிறிலங்கா அதிபர் தவிர்த்துக் கொண்டுள்ளார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து திரும்பியதில் இருந்து சிறிலங்கா அதிபர் கோபமான மனோநிலையில் இருப்பதாகவும், அமைச்சர்கள் மீது எரிந்து விழுவதாகவும் சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்…
-
- 9 replies
- 1.4k views
-
-
என் சகோதரர்கள் என்னைத் திண்றுவிட்டனர்! என்கதை முடிந்துவிட்டது!! - புலம்புகிறார் மகிந்த ராஜபக்சா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அண்மையில் மெதமுலன ராஜமஹா விகாரைக்கு சென்று விகாராதிபதியை சந்தித்து, தனது நிலைமையை கூறி புலம்பியுள்ளதாகவும் என் கதை முடிந்துவிட்டது தனது சகோதரர்கள் என்னை திண்றுவிட்டனர் எனக் கூறியுள்ளார்.ஜனாதிபதியின் நிலமையை அறிந்து கொண்ட விகாராதிபதி அங்கிருந்த ஏனைய பிக்குமாரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட ஜனாதிபதி உரையாற்றிய விகாராதிபதி பதவிகள் கிடைக்கும் அவை இல்லாமல் போகும் அதுதான் உலக வழமை. நிறுத்தியிருந்த அந்த கெட்ட பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல். மது அருந்துவதால் எந்த நன்மையும் ஏற்படபோவதில்லை…
-
- 1 reply
- 1.4k views
-