ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆன்மீகப் பணியை தமிழ் மக்களின் விடுதலைக்காக பயன்படுத்தியவராக கருணாரட்ணம் அடிகளார் விளங்கினார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 605 views
-
-
ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தலுக்கு அனுமதி! நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கூறிய அவர், இந்த முன்மொழிவுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது, குருநாகல் மற்றும் அனுராதபுரம் இடையே மட்டுமே ஆன்லைன் அபராதம் செலுத்தும் முறை உள்ளது. இப்போது, அனைத்து…
-
- 0 replies
- 102 views
-
-
o ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவு வடக்குக் கடலில் கொட்டப்படுகின்றதா? காலாவதியான மருந்துப் பொருள்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசிவகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த மூன்று நாள்களாக வடமராட்சி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்குகின்றன. இவை ஆபத்தான மருத்துவக் கழிவுகளா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்தப் பொருள்கள் இந்தியாவிலிருந்தே இங்கு வருகின்றன என சுகாதாரப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். பொருள்களில் உள…
-
- 12 replies
- 2.2k views
-
-
இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு மாதாந்தம் 175, 490 ரூபாய்கள் தேவைப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதே மிகக்குறைவு என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறிருக்கையில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரச ஊழியர்களின் இந்த 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பதென்பது போதாத ஒ…
-
- 0 replies
- 331 views
-
-
ஆபத்தான ‘அல்பா கொரோனா’ இலங்கையிலும் பரவல் – ஒன்பது இடங்களில் அடையாளம் 2 Views இந்தியாவில் புதிய திரிபாக மாறிவரும் பி.1.617.2 (டெல்டா) எனும் ‘அல்பா கொரோனா’ தொற்றுக்குள்ளான ஒருவர், தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர, இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட குறித்த கொரோனா தொற்றுக்குள்ளாகி, இலங்கையில் இனங்காணப்பட்ட இரண்டாவது நபர் என்றார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “இலங்கையில் கொர…
-
- 0 replies
- 214 views
-
-
ஆபத்தான அமைதி! யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கொலை நிகழ்ந் துள்ளது. துப்பாக்கியால் சுட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏற்கனவே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் மற்றொரு கொலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்ற மர்மம் நேற்று இரவு வரையில் துலங்கவில்லை. போதைக் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் உலாவுகின்றன. ஆனால், சம்பவத்துக்கான காரணமோ குற்றவாளிகள் தொடர்பான தகவல்களோ திட்டவட்டமாக வெளிவரவில்லை. படைகளின் புலனாய்வுக் குழுக்கள் இந்தக் …
-
- 0 replies
- 338 views
-
-
ஆபத்தான ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரின் சோகக்கதை! ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பி விட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது சோகக் கதையினை பகிர்ந்து கொள்கிறார். ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரி கிறிஸ்மஸ் தீவை வந்தடைபவர்களை தென் பசுபிக் கடற்பரப்பிலுள்ள நாவுறு தீவில் தங்கவைத்து விசாரணைகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதிக்கு பின்னர் புகலிடம் கோரி வருபவர்கள் அந்த தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு செல்ல விரும்பாதவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம் என அறி…
-
- 0 replies
- 688 views
-
-
ஆபத்தான கடற்பயண பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம் உள்நாடுமுக்கிய-செய்திஇணைய-பதிப்புகொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, யூலை 16, 2010 ஆபத்தான கடற்பயண பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கப்பல் காப்புறுதி நிறுவனமான லொயிஸ் கம்பனி தனது ஆய்வின் மூலம் அறிவித்துள்ளது. இதனால் கொழும்பு ஊடாக செல்லும் கடல்பயணங்களின் காப்புறுதி கட்டணம் குறைந்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு மீண்டும் பெருமளவு கப்பல்கள் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டும் விடுதலைப்புலிகளினால் கட்டு நாயக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கப்பல் கம்பனிகள் தமது காப்புறுதி கட்டணத்தினை அதிகரித்திருந்தன. அன்றில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களின்…
-
- 0 replies
- 717 views
-
-
கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பிலான பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்காக அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ள நபர் கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சாரதியாக செயற்பட்டுள்ளார். ரவிராஜ் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்த நபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றவர் என தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் அவர் தற்போது அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ளார். …
-
- 4 replies
- 770 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசம் மிகுந்த ஆபத்தான கட்டத்தை இன்று எதிர்நோக்கியுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகளவில் பல நாடுகளும் கொரோனா நோய் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் அந்நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கணிசமாகப் போராடி வருகின்றனர். அதற்கு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களும் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கமைய ஆதரவு தெரிவித்து வருகின்றது. சிறிலங்காவில் மட்டுமே சுகாதாரத்துறையினரைவிட இராணுவத்துக்கு முதன்மையளிக்கும் செயற்பாடு நடைபெற்று வ…
-
- 1 reply
- 501 views
-
-
ஆபத்தான சூழலானாலும் புனைபெயரிலாவது உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்- சிறிதரன் எம்.பி! Published on May 24, 2011-10:24 am · No Comments எமது இனம் எதிர்கொண்ட எல்லாவற்றையும் பதிவாக்குவதன் ஊடாக அறுந்து போகாத வரலாற்றின் தொடர்ச்சியை எமது எதிர்கால சமுகத்திற்கு வழங்கவேண்டும். படைப்புக்களை உருவாக்குவதற்கும் உண்மைகளை உரைப்பதற்கும் ஆபத்தான சூழல் இங்கு நிலவுகின்றபோதும் படைப்பாளிகள் தமது படைப்பியல் சாதுரியத்தால் புனைபெயர்களிலாவது உண்மைகளை படைத்து புலம்பெயர் தேசங்களிலாவது அவற்றை பாதுகாப்பது எமது காலப்பண என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியைசேர்ந்தவரும் தூயதமிழ் பற்றாளருமான நாவை. மகேந்திரராஜர (குமரிவேந்தன்) எழுதிய ‘பெய்யென…
-
- 0 replies
- 647 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை அமைப்பை இராணுவ ரீதியாக முறியடித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும் அந்நாட்டில் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம், அங்கு பயணம் செய்யும் தமது குடிமக்களை அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிவித்தல் ஒன்றை அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கின்றது. அதில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் சிறிலங்காவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட உறுதியற்ற நிலை அங்கு தொடர்வத…
-
- 0 replies
- 233 views
-
-
நாடு மிகவும் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலைமைக்கு மஹிந்த ராஜபக் அரசே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. நாடு படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்படுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. எனினும், இதுவரை அரசு காத்திரமான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணைகளை நடத்த நடவடிக்கை …
-
- 0 replies
- 257 views
-
-
ஆபத்தான நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்க பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் [ செவ்வாய்க்கிழமை, 12 மே 2009] கடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சி னைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நட வடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தமழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப் பான எஸ்.பத்மநாதன் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் 24 மணி நேரத்தில் 2,000 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயம் என வரையறுக்கப்பட்ட, மக்கள் …
-
- 0 replies
- 519 views
-
-
ஆபத்தான நிலையில் ஒருவர் ; 4 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனியிலும் இரவிரவாக இன்று நான்காவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில் ஒருவர் மயக்கமுற்று ஆபத்தான நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடிய…
-
- 3 replies
- 501 views
-
-
ஆபத்தான நிலையில் மகசீன் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 56 தமிழ் இளைஞர்கள், களுத்துறை சிறைச்சாலையிலிருந்து மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மாற்றப்பட்டதையடுத்து, மகசீன் சிறைச்சாலையில் உள்ள சிங்கள கைதிகளும் காடையர்களும், புலிகளை அங்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்து, கடும் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். நேற்றுக்காலை மகசீன் சிறைச்சாலை சுவர்களில் விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் கொச்சைப்படுத்தும் மிரட்டல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்த கைதிகள் மற்றும் காடையர்களால், தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள் என்ற சந்தேகம் மட்டுமே உள்ள இந்…
-
- 0 replies
- 962 views
-
-
ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் 11 Aug, 2023 | 11:34 AM முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர, நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பாலத்தின் மையப்பகுதியில் உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது. ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் ப…
-
- 0 replies
- 423 views
-
-
ஆபத்தான நிலையில் இருந்து “குணமடையும் நோயாளியை” செப்டம்பர் 21ஆம் திகதி அவசர சிகிச்சையின் போது தகுதியற்ற மருத்துவரின் கவனிப்புக்கு மாற்றி தவறு செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்களை எச்சரித்துள்ளார். நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவரின் அனுமதிப்பத்திரத்தை இலங்கை மருத்துவ சபை இரத்து செய்வது போன்று, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடமையை கைவிட்ட அரசியல் வாதிகளை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் நெருக்கடியான நிலை அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் மாநாட்டிலேயே இன்று(17.09.2024) இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். இதேவேளை, நெருக்கடியான நிலையில் இருந்த பொர…
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
ஆபத்தான பயணங்களைத் தொடரப் போவதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=24281
-
- 0 replies
- 438 views
-
-
ஆபத்தான புலிகளையும் விடுவித்துவிட்டு எனது பாதுகாப்பையும் குறைக்கிறது அரசு மறுவாழ்வு வழங்கி விடுவிக்க முடியாதவர்கள் எனக் கருதி தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆபத்தான உறுப்பினர்களை விடுதலை செய்துகொண்டு மறுபுறத்தில் தனக்கான பாதுகாப்பையும் இந்த அரசு குறைத்துள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவலையும் விசனமும் தெரிவித்துள்ளார். அவரது ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகைக் குறிப்பில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீதிமன்…
-
- 3 replies
- 392 views
-
-
ஆபத்தான வாக்குறுதியை கூட்டமைப்புக்கு கொடுக்கவில்லை – அர்ஜூன ரணதுங்க கொழும்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:50 by in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசாங்கம், நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். “பிரிவினைவாதம் அல்லது இனப் பிளவுகளைத் தூண்டிவிடும் செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன். தனிநாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கூட்டமைப்புக்கு அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருப்பதாக, பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை. ஆனால் நாட்டைப் பிளவுபடுத்த, கூட்டமைப்புக்…
-
- 0 replies
- 284 views
-
-
ஆபத்தான விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து 06 டிசம்பர் 2015 அரசாங்கம் ஆபத்தான விடுதலைப்புலிகளை விடுதலைசெய்து வருவதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரின் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 500 ,ராணுவத்தினரை அரசாங்கம் விலகிக்கொண்டுள்ளதாக ,ன்று ஊடகங்களில் பரவலாக செய்திவெளியாகியுள்ளது. ,து சரியான தகவல் அல்ல ,முன்னாள் ஜனாதிபதிக்கு 120 ,ராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பினை வழங்கிவருகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆபத்தான விடுதலைப்புலி உறுப்பினர்களை அரசாங்கம் விடுதல…
-
- 0 replies
- 708 views
-
-
ஆபத்தின் விளிம்பில் வவுனியா நகரசபை! கேள்விக்குள்ளாகும் தமிழர்களின் எதிர்காலம்? நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பல்வேறு பிரதேசங்களிலும் எதிர்பாராத பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழர் பிரதேசங்கள் பலவற்றில் தேசிய கட்சிகளினதும், பெரும்பான்மை இன கட்சிகளினதும் ஆதிக்கம் தழைத்தோங்கியுள்ளது. தமிழர் தரப்பு கணிசமான ஆசனங்களைப் பெற்றிருந்தாலும் கூட அதனால் ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழலை இந்த தேர்தல் முறைமை உண்டாக்கியுள்ளது. வவுனியா நகர சபையில் ஆட்சி அமைப்பதிலும், தமிழரின் அரசியல் தரப்பு பாதுகாக்கப்படுவதிலும் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை இதற்கு ஓர் சிறந்த உதாரணம். வவுனியா நகர சபையில் தமிழரசுக் கட்சி கணிசமான ஆ…
-
- 0 replies
- 233 views
-
-
வவுனியா மாவட்டத்தில், கந்தன்குளம் கிராம மக்கள் குடிப்பதற்கு 2 கி.மீ தூரம் நடந்து சென்று பூவரசங்குளத்திலிருந்தே தண்ணீர் எடுத்துவர வேண்டியுள்ளது. இன்று காலை வழக்கம்போல் கிணற்றுக்கு நீர் எடுக்கச் சென்ற 10 வயது சிறுமி தடுமாறி கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணித்துள்ளார். இதுபற்றி தெரியவருவதாவது: பூவரசங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமம் கந்தன்குளம். இந்த கிராமத்தில் இப்பொழுது 45குடும்பத்தினர் சுமார் 20வருடங்களின் பின்னர் கடந்த மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மீள்குடியேற்றங்களைப் போன்றே இவர்களுக்கும் 12 தகரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அத்துன் இந்த மக்களின் பாவனைக்காக ஒரு கிணற்றைக்கூட சுத்தம் செய்துகொடுக்காமல் விட்டுள்ளனர். ஆகவே…
-
- 0 replies
- 4.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 32ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், இலங்கை தொடர்பில் பல்வேறு பட்ட வாத பிரதிவாதங்கள் ஐ.நா சபையின் வெளியிலும் உள்ளேயும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதில் இலங்கையின் நிலைபாடுகள் எப்படி இருக்கப்போகின்றன? இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு ஐ.நா சபையின் நிலைப்பாடு எப்படியான தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்பது பற்றி லங்காசிறி 24இன் செவ்வியில் ஆராயப்பட்டுள்ளது. மேலும் தமிழர் அரசியலில் ஐ.நா சபையின் பங்களிப்பு சரியானதாக இருக்கின்றதா? தமிழர் அரசியல் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கம் செலுத்துகின்றதா? என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு பிரான்சஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும…
-
- 4 replies
- 489 views
-