ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
சமாதான பேச்சு என்று கூறியே ரணில் புலிகளை அடக்கி வைத்திருந்தõர் ஆனால் ஜனாதிபதி யுத்தத்தை ஆரம்பித்து அவர்களை திறந்துவிட்டுள்ளார் விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் காரணமாக நாட்டு மக்கள் அச்சமடைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமாதான காலத்தில் ரணில் தலைமையில் எமது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடைத்து வைத்திருந்த புலிகளை இந்த அரசாங்கம் திறந்து விட்டுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/
-
- 0 replies
- 1.4k views
-
-
சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கே…
-
- 2 replies
- 1.4k views
-
-
தென்னிலங்கையில் அவியும் பருப்பு! 07.04.2008 இலங்கையின் இனப்பிரச்சினையை ஒட்டிய கோர யுத்தம் தொடர்பாக செய்தி நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வரும் புதினங்களில் ஒரு முக்கிய விடயம் விசேடமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் உயிரிழக்கும் புலிகளின் எண்ணிக்கை என்று தெரிவித்து இலங்கை அரசுத்தரப்பு வெளியிடும் புள்ளி விவரங்கள் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களால் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த விடயத்தை ஒட்டி இலங்கையின் மூத்த படை அதிகாரி ஒருவர் அவ்வப்போது பகிரங்கமாக வெளியிட்டு வந்த தகவல்களை வரிசைப்படுத்தி, ஆங்கில வார இதழ் ஒன்று நேற்று நியாயமான சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. அந்த வினாக்களை ஒரு தடவை இங்கு நோக்கு…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல்! [சனிக்கிழமை, 14 சனவரி 2006, 02:13 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள அபயபுர கிராமத்தில், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜேசேகர, வழிமறிக்கப்பட்டு, இவரது வாகனம் தாக்கப்பட்டதுடன், இவர்மீதும் தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த சிறீலங்கா பொலிசார், ஆத்திரத்துடன் தாக்குதல் நடாத்திய சிங்கள மக்களைக் கலைத்து, விஜேசேகரவைக் காப்பாற்றியுள்ளனர். சிங்கள விமுக்தி முன்னணி (எஸ்.வி.எஃப்) என்ற அமைப்பினால் நான்கு நாட்களுக்கான கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்றும் ஹர்த்தால் தொடர்கிறது. இந…
-
- 2 replies
- 1.4k views
-
-
திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக்கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள் [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2015, 12:29.15 AM GMT ] இந்தியாவின் பிரபல்யமான ஆலயங்களில் ஒன்றான திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக் கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள் காணப்படுவதாக, திருப்தி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பணத்தை, கதிர்காம தேவாலயத்தின் அபிவிருத்திக்காக வழங்கத் தயார் என திருப்பதி ஆலய பரிபாலன சபையினர், கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகே தெரிவித்துள்ளார். சுமார் இருபது லட்ச ரூபா பெறுமதியான பணம் இவ்வாறு நாணயக் குற்றிகளாக ஆலய உண்டியல்களில் முடங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவான நாணயக் குற்றிகள் காணப்படுவதனால் விமானம் ஊட…
-
- 4 replies
- 1.4k views
-
-
Posted on : 2007-12-28 மகிந்தரின் பெருமிதம் தென்னிலங்கையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசு அண்மைக் காலத்தில் களமுனைகளில் இராணுவ ரீதியாகவும் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாகவும் பெரு வெற்றிகளை ஈட்டி யிருப்பதாகத் தெரிவித்துப் பெருமிதம் கொண்டிருக்கின்றார். கிழக்கில் நிலப்பரப்புகளை விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்டமையையும், சர்வதேச மட்டத்தில் தமது யுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு பெருமளவு நிதியைப் பெற் றுக்கொண்டமையையும் இத்தகைய பெரும் சாதனையாக அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்? சிறையில் இருக்கும் சீமானை விடுதலை செய்ய வலியுறுத்தி 'கருத்துரிமைக்களம்', சார்பில் கோவையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.இன்று அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.இதன்போது, "இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. நியூசிலாந்தில் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,"விடுதலைப்புலிகள் அமைப்பு என்…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது - இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை : ஜெயலலிதா திகதி: 21.04.2009 // தமிழீழம் // [சோழன்] ‘'இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் சிறிலங்கா இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது. அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திரு…
-
- 3 replies
- 1.4k views
-
-
அனைத்துலக அரசியல் சூழ்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடிநிலை - சில வரலாற்றுப் படிப்பினைகள்; -புரட்சி (தாயகம்)- அண்மைக்காலமாக சர்வதேச ரீதியாக இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளானது உலகம் அமெரிக்காவின் ஒரு துருவ ஒழுங்கிற்குள் இருந்து பல்துருவ ஒழுங்கிற்கு அல்லது பனிப்போர் கால இரு துருவ உலக ஒழுங்கிற்கு மாறுவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கப்பண்ணியுள்ளதா என எண்ணவைத்துள்ளது. அதாவது ஒரு பக்கத்தில் ருஸ்யாவானது அதிபர் புட்டின் தலைமையில் மீண்டும் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறை வல்லாண்மையினைப் பெற்று கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களிலே செல்வாக்கினை பெற்றுவருவதை அவதானிக்கலாம். மறுபக்கத்திலே அமெரிக்காவானது நேட்டோவினை அகட்டி பரவலாக்குதல் என…
-
- 0 replies
- 1.4k views
-
-
தொடர் தாக்குதல்களும் வெளிவராத உண்மைகளும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதற்கான விடையை நாம் கூறும் முன்னர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து விடும். அந்தளவிற்கு ஒவ்வொரு கணமும் வன்னியில் கொல்லப்படும் மற்றும் காயப்படும் மக்களின் எண்ணிக்கைகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து செல்கின்றன. தினமும் மேற்கொள்ளப்படும் பல நூற்றுக்கணக்கான எறிகணை வீச்சுகள் மற்றும் வான் தாக்குதல்களால் பொதுமக்கள் பேரழிவுகளை சந்தித்து வருகின்றனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பல தடவைகள் வான்குண்டு மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகிய நிலையில் அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் கொழும்பு வதிவிடப் பேச்சாளர் கோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரணில் அவசர இந்திய விஜயம்: இந்திய அரசு அழைப்பு Sunday, 08 June 2008 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா விடுத்த அழைப்பைத் தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் இந்தியா மீண்டும் தன்னுயை பங்களிப்பொன்றை மேற்கொள்வதற்கு முற்பட்டுள்ளதா என்ற கேள்வி கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் உருவாகியிருக்கின்றது. இந்தியாவின் அவசர அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை பயணமான ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்களுக்கு அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவியுடன் சென்னை சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மும்பாய், புதுடில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்லவிருக்கின்றார். இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவசர அறிவித்தல் – பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தகர்கள் சங்கம் பாரிஸ், லாச்சப்பல் கடைத் தெருவில் உள்ள கடை ஒன்றில் ஆயுத முனையில் கப்பம் பெறப்பட்ட விடயம் தொடர்பாக, லாச்சப்பல் வர்த்தகர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கான அவசர பொதுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (20.07.2009) மாலை 3 மணிக்கு பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வர்த்தகர்கள் அனைவரையும் கலந்து கொண்டு நல்ல தீர்வொன்றை காண்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: 06 63 07 22 43 http://www.meenagam.org/?p=6059
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது? [29 - July - 2007] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தவின் தொப்பிகல திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது.இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மாறியுள்ள நிலையில் இவ்விழவின் மூலம் பொலிஸ் அலுவலர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருந்தனர். கொழும்பு வடக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பொலிஸ் அலுவலர்களே வெற்றிக் கொடியேற்றி பாற்சோறு வழங்கினர். பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்கனவே அச்சடித்து வழங்கப்பட்ட அறிக்கையையும் வாசித்தனர். கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளே அவ்வறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. படையினர் மேற்கொண்ட கூட்டுக்கொலைகள் பற்றி மூச்சே விடப்படவில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தாங்கள் எதுவும் உரையாற…
-
- 1 reply
- 1.4k views
-
-
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நாட்டின் சாத்தியக்கூறுகளால் தான் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309755
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
ப.சி., தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும்:ஜெ. புதுடெல்லி, ஜூன் 14,2011 மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், தயாநிதி மாறனும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியது: "பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்தார். தமிழகத்தில் தொழில்துறை, வேளாண்துறை உட்பட பல்வேறு துறைகளும் மின் பற்றாக்குறை காரணமாக முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் கோரியபடி, மத்திய மின் தொகுதிப்பில் இருந்து தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங…
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியா பொது மருத்துவமனையில் சிறிலங்கா படையினர் குவிப்பு: அச்சத்தில் நோயாளர்கள் வவுனியா பொது மருத்துவனை சிறீலங்காப் படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கட்கிழமை முதல் வவுனியா பொது மருத்துவமனையின் நுழைவாசல், பின்புறம் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் சிறீலங்காப் படையினரும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையின் நோயாளர் பகுதிகள், சிகிற்சைப் பகுதிகள், நோயாளர்கள் நடமாடும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் குவிக்கபட்டு கண்காணிப்பு நவடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அங்கு செல்லும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்க…
-
- 7 replies
- 1.4k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 2505 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவை மேற்கோள்காட்டி ராவய செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 305 பேருக்கு அண்மையில் இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இராணுவத்திலிருந்து தப்பியோடி மறைந்து வாழ்வோர் உடனடியாக தங்களது படைப்பிரிவுகளுக்குச் சென்று சரணடைவதன் மூலம் தண்டனையிலிருந்து மீள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவப் பொலிஸாரும், சாதாரண பெலிஸாரும் இணைந்து கடந்த 2ம், 3ம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்ட தேடுதலில் 80 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http…
-
- 1 reply
- 1.4k views
-
-
புதன்கிழமை, 29 ஜூன் 2011 08:53 | இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று பாரிய சத்தத்துடன் யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி இன்று புதன்கிழமை காலை 8.33 மணியளவில் பறந்து நோட்டமிட்டுள்ளது. இந்த விமானம் பறந்து நோட்டமிடுவதை யாழ். குடாநாட்டின் கரையோரப்பகுதி மக்கள் அச்சத்துடன் அவதானித்தனர். யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி பறந்து நோட்டமிட்ட இந்த விமானம் பின்னர் அப்பகுதியிலிருந்து மறைந்து சென்றுள்ளது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id
-
- 4 replies
- 1.4k views
-
-
சண்டே டைம்ஸ் செய்தியின் படி, எதிர்கட்சியில் இப்போது மகிந்த ராஜபக்சவின் கட்சி அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் ராஜபக்சவே எதிர்க்கட்சி தலைவராக வர இருக்கிறார். சம்பந்தன் வெறும் பாராளுமன்ற உறுப்பினராவார். http://www.sundaytimes.lk/181216/news/ranil-may-form-national-govt-325512.html
-
- 10 replies
- 1.4k views
-
-
அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன் In இலங்கை November 18, 2019 3:29 am GMT 0 Comments 1016 by : Dhackshala எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். தீர்வு வரும்வரை அரசில…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
யேர்மனியில் இடம்பெற்ற ஈழத்தமிழ் வாழவுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு "நாடு கடந்த தமிழீழ அரசு" குறித்து உருத்திரகுமாரன் ஆற்றிய உரையின் காணொளி : http://www.valary.tv/?p=1280 உருத்திரகுமாரன் வளரிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியின் இணைப்பு : http://www.valary.tv/?p=1282
-
- 0 replies
- 1.4k views
-
-
ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம்- இந்தியாவில் முதல் முறையாக ஒளிபரப்பாகியது சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது. இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் கூட இலங்கை என்றாலே வெறுத்துப் போய் விடுவார்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தால். அப்படி ஒரு வலி மிகுந்த உதிரம் சிந்திய போராட்டத்தின் முடிவைத்தான் லண்டன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம், காட்சிகளாக தொகுத்து உலக மக்களின் பார்வைக்கு வைத்து நியாயம் வேண்டி நின்றது.…
-
- 3 replies
- 1.4k views
-
-
சமஷ்டி முறையின் மூலம் நாட்டை பிரிப்பதற்கு சர்வதேசம் முயற்சி வீரகேசரி நாளேடு சமஷ்டி முறையின் மூலம் நாட்டை பிரிப்பதற்கு சர்வதேசம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இலங்கையின் பிரச்சினையை சமஷ்டி முறைமை அல்லது அதிகாரப் பகிர்வு மூலம் ஒருபோதும் தீர்க்கமுடியாது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:.. அதிகாரப் பகிர்வு மற்றும் சமஷ்டி போன்ற விடயங்கள் நாட்டை இரண்டாக பிரித்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனாலேயே ஜே.வி.பி. சமஷ்டி முறைமையை கடுமையாக எதிர்க்கின்றது.…
-
- 0 replies
- 1.4k views
-
-
நேற்றிரவு 8.20 மணியளவில் காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை வழிமறித்த ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழு கருணா குழுவினர், பயணிகளை மிரட்டி ஏறக்குறைய 15 லட்சம் பெறுமதியான நகைகள், பணம், உடைமைகள் போன்றவற்றை கொள்ளை அடித்துள்ளனர். இக்கொள்ளையானது மாவடியிலுள்ள சிங்கள இராணுவ முகாமுக்கும், முறக்கொட்டாஞ்சேனை சிங்கள இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியிலுள்ள கருணா ஒட்டுக்குழுவின் முகாமருகே நடந்திருக்கிறது. அரச கட்டுப்பாட்டு பகுதிகளை மையமாக வைத்தே கொள்ளைகளை மேற்கொள்ளும் கருணா ஒட்டுக்குழுவினர், அவற்றைச் செய்து விட்டு சிங்கள இராணுவ பாதுகாப்புடன் தப்புவதாக தெரிகிறது. இவ் நிலை கிழக்கில் மட்டுமல்ல நாடுகடந்தும் வங்கிமோசடிக…
-
- 5 replies
- 1.4k views
-
-
பாக்கு நீரிணையில் கூட்டுரோந்து நடவடிக்கை நேற்று முன்தினம் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோகித பொகொல்லாகம அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்திய பி்.ரி.ஐ செய்தி சேவைக்கு கருத்துரைத்த சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடல்நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாக கூட்டு கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். கடற்பரப்பை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடு என்ற வகையில் சிறீலங்கா கடற்படையினருடன் சேர்ந்து கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது இன்றியமையாதது என அவர் மேலும் தெரிவித்தார்
-
- 2 replies
- 1.4k views
-