Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 615, 000 மக்களே யாழில் உள்ளனர்: மாவட்ட செயலாளர் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய யாழ் மாவட்டத்தில் இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் யாழ். மக்களின் சனத்தொகை விருத்தி குறைவடைந்து வருகின்றது என யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், 30 வருட கால யுத்தம் முடிவடைந்து இன்று மக்கள் மிகவும் அசௌகரியமான நிலையில் விரக்தியோடு இரு…

  2. வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா? நிலாந்தன்:- http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122752/language/ta-IN/---.aspx#.VcbgSoi9VL8.facebook

    • 2 replies
    • 1.6k views
  3. 13 JUN, 2024 | 05:36 PM அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக்கு கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தாய் மீன்கள் வழங்கப்படுகின்றன. …

  4. மக்களின் ஆணைக்கு மதிப்பளியுங்கள் – மைத்திரிக்கு மகிந்த பதில் கடிதம்AUG 14, 2015 | 10:25by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆணைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு வழிவிடும் வகையில், ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஐந்து பக்க கடிதம் ஒன்றை மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியிருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச இன்று ஒரு பக்க கடிதம…

    • 0 replies
    • 356 views
  5. பாதுகாப்பின் காரணமாகவே நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது என பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் நிலை குறித்து சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும், மதுபோதையில் சிலர் குளியாபிட்டிய – ஹெட்டிபொல பகுதியில் நேற்று சில வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு குறித்த பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது. இந்த நிலை முடிவடையும் என நாங்கள் நம்பினோம். எனினும், இன்றும் சிலர் சொத்துகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பின் நிமித்தம் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை…

    • 2 replies
    • 884 views
  6. தோல்வியுற்ற எம்.பிக்கள் தேசியப்பட்டியலுக்காக முண்டியடிப்பு! [Thursday 2015-08-20 07:00] பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.எஸ்.பி.திசாநாயக்க, நந்திமித்ர ஏக்கநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, மஹிந்த சமரசிங்க ஆகியோரே அவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சிக்குள் தனது கையை பலப்படுத்த மேற்குறித்த நால்வருடன் பிரசன்ன சோலங்க ஆராச்சிக்கும் தேசியப் பட்டியல் உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்…

  7. பயிற்சி வகுப்புக்குச் சென்று திரும்பிய 20 வயது மாணவி மீது கத்திக்குத்து பதுளை லுணுகலையில் சம்பவம் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார். இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலைப் பொலிஸ் பிரிவில…

  8. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களின் போது தென்ஆபிரிக்காவின் அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.குறிப்பாக தென் ஆபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின பரிந்துரைகளை கவனத்திற் கொண்டு இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்க முடியும்என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு நூறு ஆண்டுகள பூர்த்தியாவதனை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தென் ஆபிரிக்க தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்…

  9. சர்வதேச விசாரணையே வடக்கு மாகாணசபையின் நிலைப்பாடு! - ஜப்பானிய இராஜதந்திரியிடம் சிவிகே [Thursday 2015-08-27 18:00] வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போர் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை தான் என்று சொல்லி வருகின்ற நிலையில் அது பற்றி எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அவ்வாறு சொல்வது அவர்களுடைய நி…

    • 0 replies
    • 394 views
  10. வியாழன் 06-12-2007 05:55 மணி தமிழீழம் [சிறீதரன்] மக்களின் அவலங்களுக்கு உடன் தீர்வு எட்டப்படாவிடின் ஒட்டுமொத்த மக்களும் போராத்தில் குதிப்பர் - யாழ் மாணவர் ஒன்றியம் அரசு தனது செயற்பாடுகளை தொடர்ந்த தீவிரத்தினைப் பின்பற்றுவார்களானால் ஒட்டு மொத்த மக்களும் உயிரை துச்சமென மதித்து அரசுக்கும் அதன் இயந்திரத்திற்கும் எதிராக போராட்டங்களை மேற்கொள்வதற்கான காலம் தொலைவில் இருக்கப் போவதில்லை என யாழ் மாவட்ட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று புதன்கிழை விடுத்துள்ள அறிக்கை வருமாறு.... 05-12-2007 யாழ் மக்களின் அவலங்களுக்கு உடன் தீர்வு எட்டப்படாவிடின் ஒட்டுமொத்த மக்களும் உயிரை வெறுத்து போராத்தைக் குதிக்கும் சூழல் மிக விரைவில் உருவாகும் கட்ட…

  11. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குமா ஐ.நா அறிக்கை? – அமந்த பெரேராSEP 08, 2015 | 6:28by நித்தியபாரதிin கட்டுரைகள் ஜெனீவா எங்குள்ளது என்பது தவராசா உத்தரைக்கு மிகத் துல்லியமாகத் தெரியாவிட்டாலும், சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சுவிசில் உள்ள நகரில் மிக விரைவில் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார். சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற அறிக்கையை ஆறு மாத காலம் தாமதித்து வெளியிடுமாறு கோரிக்கை விடுத்த நிலையில் ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையகமானது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் வெளியிடவுள்ளதாக இறுதியாக அறிவித்துள்ளது. இந்த அறி…

  12. 3 விசேட குழுக்களை நியமித்தார் ஜனாதிபதி ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான உயர்மட்ட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மின்சார…

  13. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஜே.வி.பி.யின் உண்மை முகம் ஜப்பானில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  14. யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவருக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் “V Awards ” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “V Awards” விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ் விருது வழங்கும் வைபவமானது இரத்மலானையிலுள்ள Stain Studioவில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது. அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அர்ப்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு ஜேர்ம…

    • 17 replies
    • 1.9k views
  15. வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் வேலியில் பாய்ச்சப்பட்ட மின்சாரத்தில் சிக்கி பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் குறித்து முகாம் பொறுப்பதிகாரிக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா செட்டிக்குளம், அடப்பன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 7 மணியளவில் பெண் ஒருவர் வீட்டிற்குப் பின்புறமாக இருக்கும் வேலியில் நின்ற வேப்பமரத்தில் கிளை பறிப்பதற்குச் சென்ற போது, அடம்பன் குளம், குருஸ் அதிரடிப்படை முகாமின் வேலியில் செலுத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியது. ஆபத்தான நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கந்தசாமி ராஜேஸ்வரி (வயது 55) என்ற பெண் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் …

  16. தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகா் விசேட சந்திப்பு! தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகா் சந்தோஸ் ஜாவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகரசபை முதல்வர், இளைஞர் அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் கலந்து கொண்டதோடு திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்துகொள்ள முடியவில்லை எனத…

  17. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு அவர்,நேற்று பிற்பகல் 4.35 மணியளவில் சிங்கப்பூர் செங்கீ விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கு அவரை சிங்கப்பூர் வர்த்தக கைத்தொழில் மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வரவேற்றார். சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அந்த நாட்டின் அதிபர், பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபடுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடுகளிலும் கையெழுத்திடவுள்ளார் என அறியப்படுகிறது. ஜனாதிபதியுடன் சிராந்தி ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல…

    • 2 replies
    • 771 views
  18. கூட்டு அனுசரணையாளர்களின் வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தொடர்பில் கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்த வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது. இந்த வரைவை வரவேற்று அக்கட்சி விடுத்த அறிக்கையின் விவரம் முழுமையாக வருமாறு: கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்துள்ள இலங்கை மீதான தீர்மானம் தொடர்பான வரைவு ஆவணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றச்செயல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் உட்பட்ட ஒரு விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை இங்கு ஸ்தாபிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இது இலங்…

  19. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும். அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும். பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட விண்ணப…

  20. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். எனினும் இது தொடர்பான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இலங்கை ஆதரவிக்க…

  21. விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து ராணுவச்சிப்பாய் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய் ஒருவரே குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இறுதிக் கட்டப் போரின்போது மின்னேரிய ராணுவ முகாமின் புலனாய்வாளர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட, இதுவரை வெளிவராத பாரியளவான போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள் இவரது வாக்குமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ராணுவச்சிப்பாயின் வாக்குமூலத்தைக் கொண்டு தற்போதைக்கு ராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு…

  22. ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலம் உத்தியோகபூர்வமாக எப்பொழுது முடிவடைகிறது என்ற அபிப்பிராயத்தை உயர்நீதி மன்றத்திடம் ஜனாதிபதி விரைவில் கோரவுள்ளதாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளா, ஆறு ஆண்டுகளா என்ற சர்ச்சை தோன்றிய போது, ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடியிருந்தார். 19வது திருத்தத்தின் பின்னர், தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலமா அல்லது இனிமேல் பதவியேற்கும் ஜனாதிபதிக்கு 5 வருட பதவிக் காலமா என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதிக்கும் 5 வருட பதவிக்காலம்தான் என உயர்நீதிமன்றம் விளக்கமளித்திருந்தது. இந்தநிலையில், மீளவும் உயர்நீதிமன்றத்தை ஜனாதிபதி நாடவுள்ளார் எனத் தெரிகிறது. ஜனாதிபதி ப…

    • 1 reply
    • 750 views
  23. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து. தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவு…

  24. நாட்டில் இனியும் எந்தவொரு மத அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலின் பூஜைகள் மற்றும் தேர்த் திருவிழா எந்த வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு ஆகும். இந்த நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்துக்கும் இடம் கொடுக்க முடியாது. கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.