Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மிருசுவில் படுகொலை - குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்! [Tuesday 2020-01-21 08:00] யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை, வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள், அச்சுறுத்தும் வகையில் விவரங்களைச் சேகரித்துள்ளனர் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே, பாதிக்கப்பட்டவர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் உள்ள நிலையில்,…

  2. சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்து அவற்றினை வெற்றித் தாக்குதல்களாக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  3. [size=4]இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]சென்னை, அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் என பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.[/size] [size=4]மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர்…

  4. தெல்லிப்பழையில் 700 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியால் மீளக் கையளிக்கும் போது முதலமைச்சரின் உரை தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன ஆகியன மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு நடேஸ்வராக் கல்லூரி காங்கேசன்துறை - 12.03.2016 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே, அமைச ;சர் கௌரவ னு.ஆ. சுவாமிநாதன் அவர்களே, அரசியல் பிரமுகர்களே, உயர் அதிகாரிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! வலிகாமம் வட…

    • 4 replies
    • 659 views
  5. கனேடிய தமிழர்களே உங்களின் ஒன்று பட்ட எழுச்சியை கனேடிய அரசிற்கு வெளிப்படுத்த யூலை ஐந்தாம் நாள் தயாராகுங்கள். நீங்கள் பொங்கியெழும் இடம் மற்றும் நேரத்தை ஏற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் உங்களிற்கு அறியத் தருவார்கள். தயவு செய்து சனிக்கிழமையை முழுமையான விடுமுறை நாளாக வைத்திருங்கள். ஒன்ராரியோ சட்டமன்று முன்பாக நடத்த பொங்கு தமிழைபோன்று இல்லை இல்லை அதைவிட எழுச்சியாக அதைவிட பெரும் எண்ணிக்கையில் நாங்கள் அணிதிரள்வோம். எமது போராட்டத்திற்கு பக்க பலமாக எமது மக்களின் தாயகம் - தேசியம் - தன்னாட்சி போன்ற இலட்சிக் கோட்பாடுகளை உரத்து ஒலிப்பதுடன் கனேடியத் தமிழர்களால் போராட்டத்திற்கு வலுவுட்டும் செயற்பாடுகளிற்கு எதிரக கனேடிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைளை கண்டிக்கவும், இனி எந்தவொரு நடவடி…

    • 12 replies
    • 2.1k views
  6. சப்ரகமுவ தமிழர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும்: யோகராஜன் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத் தமிழ் மக்களை பணத்தினாலும், அச்சுறுத்தல்களினாலும் அடக்குவதற்கு முயற்சித்தால் விபரீத விளைவுகளே ஏற்படும் என்பதை எச்சரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஆர். யோகராஜன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சப்ரகமுவ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். ராஜாவை ஆதரித்து காவத்தை நகரில் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யோகராஜன் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், “இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் 60 ஆயிரம் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்துச் சென்று வழிகாட்ட மு…

    • 0 replies
    • 497 views
  7. அன்று முகம் மலர்ந்து புன்னகைக்காத வடக்கு மக்கள் இன்று நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்புடன் புன்னகைப்பு! ஜனாதிபதி பெருமிதம்! முன்னைய அரசு வடக்கு மக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக கோடிக்கணக்கான பொருள்களை வாரி வழங்கியபோதும் அன்று அம்மக்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. ஆனால், அம்மக்களுக்கு எவ்வித பொருட்களையும் பகிர்ந்தளிக்காத நான் இன்று வடக்கிற்கு செல்லும்போது மிக மகிழ்ச்சியுடனும் அன்புடனும் அவர்கள் வரவேற்கின்றார்கள். இதற்கு காரணம் யாதெனில் இதயத் துடிப்பை இனங்கண்டு நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று க…

    • 1 reply
    • 304 views
  8. ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் விடுதலைப் புலிகளின் தலைவரைப் பிடிப்பார்களா? ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ யோககுமார் ஸ ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் ஒருபோதும் புலிகளின் தலைவர் பிரபா கரனைக் கண்டுபிடிக்கமுடியாது. இவ்வாறு கூறுகிறார் ஐ.தே.கட்சி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வரு மாறு: யுத்தம் ஒன்று இல்லாவிட்டால் இந்த அரசால் உயிர் வாழ முடியாது. யுத்தத்தைக் காரணம் காட்டியே நாட்டிலுள்ள அனைத்து விடயங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. நிர்வாகத்திறன் அறவே இல்லாத இந்த அரசை வாழ வைப்பது இந்த யுத்தம் மாத் திரம்தான். விலைவாசி உட்பட அனைத்து விடயங்களுக்கும் காரணம் யுத்தம் என்று தான் அரசு சொல்கி…

  9. இந்நாட்களில் உடற்பயிற்சி வேண்டாம் : காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை நாட்டில் நிலவிவரும் அதிக வெப்ப நிலை காரணமாக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனவும் இந்த வெப்ப காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பகல் பொழுதுகளில் உடற்பயிற்சி அல்லது விளையாடுவது கட்டாயம் என கருதினால் வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதும் அவசியமானதொன்று என விளையாட்டுத் துறையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக குழந்தைகளின் இருதயம் மற்றும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உடலில் நீர் குறைவடைவதனால் இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும் சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்து…

  10. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமையினால் அதிஷ்டான பூஜை என்ற போர்வையில் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. சில பௌத்த பிக்குகளின் ஊடாக இந்த சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்தத் தகவல்கள் சுட்டிக் காட்டி உள்ளன. இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்த்து நாடு இன்று எதிர்நோக்கியுள்ள சமூக பொருளாதார கலாசார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் ஜாதிகதி`டான…

    • 1 reply
    • 1.1k views
  11. [size=4]கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏற்பாட்டில் ஆலையடி வேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]இன்றைக்கு தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. தேசியப் பிரச்சினை …

  12. வீரகேசரி நாளேடு 7/17/2008 10:12:35 PM - தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் போது இவ்விடயம் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்துரையாடப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியஸ்தரும் சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. குழுவினர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர…

  13. ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பார்வையாளர் பகுதியில் இருந்தவேளை சபையில் சிவாஜிலிங்கம்-டக்ளஸ் வாய்ச்சண்டை [புதன்கிழமை, 23 யூலை 2008, 07:25 மு.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவுக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சென்றதுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்து அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர். அச்சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் சிறிலங்காப் படையின் துணைப் படைக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் நேற்று சார்க் மாநாட்டு…

    • 0 replies
    • 848 views
  14. படுகொலைகளாலும், கடத்தல்களாலும் இதுவரை காலமும் நசுக்கப்பட்ட ஊடக சுதந்திரம் தற்போது சட்டத்தின் கோரப் பிடிகள் ஊடாக அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பத்திரிகை சுதந்திரம் ஒன்றும் விதிவிலக்கில்லை. அதுவும் தமிழ் தேசியத்தை இன்றும் தமது நினைவுகளில் வைத்திருக்கும் ஊடகங்கள் ஒவ்வொன்றும் நீதிக்கு முன்னால் தலைகுனிய வைக்கப்படுவதோடு தண்டிக்கவும் படுகின்றது. ஜனநாயகத்தினை தாங்கி நிற்கும் 4 தூண்களில் ஒன்றாக சொல்லப்படும் ஊடகத்திற்கே இந்த நிலை என்றால். அந்த நாட்டில் வாழுகின்ற சாதாரண மக்கள் இந்த சட்டத்தினால் நீதியான பார்வையில் பார்க்கப்படுவார்கள் என்று நம்புவது முட்டாள் தனமானது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைள் என்று எடுத்துப்பார்த்தால் பத்திரிகை தர்மத்தில் நின்…

  15. எலும்புக்கூடுகள் கழுத்தை இறுக்கப்போகின்றதென அஞ்சும் பேரினவாதம் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - ஐங்கரநேசன் 28 JUL, 2025 | 05:40 PM வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுஎனதமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார் கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஆற்றியஉரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும்தமிழ் மக்களின் மனங்க…

  16. தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 567 views
  17. 4ஆவது இடத்தில் இருந்த பிள்ளையான் 1ஆவதாக உயர்த்தப்பட்டார் - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 110000 வரையிலான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களில் அதிகாரிகளிடம் இருந்து குனோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிக வாக்குகளும் அதன் அடிப்படையில் 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 4 ஆது இடமே கிடைக்கப்பெற்றது. பொதுஜனஐக்கிய முன்னணியில் முதலாவது கூடிய வாக்கு அமீர் அலிக்கே கிடைக்கப்பெற்றது. எனினும் இது குறித்து …

  18. முல்லைத்தீவு மாவட்டம், இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடிப்படைவசதிகளற்ற நிலையில் இங்கு மக்கள் வாழ்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமொன்று காணப்படுகின்றது. மாந்தை கிழக்கு பிரதேசமே முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பின்தங்கிய பகுதி. மல்லாவியிலிருந்து சுமார் பதினொரு கிலோமீற்றர் தொலைவில் இருக்கிறது மாந்தை கிழக்கு. இந்தப் பிரதேசத்தில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2009இல் மீள்குடியேற்றப்பட்டனர். யுத்தம் முடிந்தவுடன், முதன் முதலில் இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். …

    • 0 replies
    • 517 views
  19. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை; உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இல்லை என சோமரத்னவின் மனைவி, சகோதரி சுட்டிக்காட்டு Published By: DIGITAL DESK 3 10 AUG, 2025 | 10:34 AM (நா.தனுஜா) சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் எனவும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மற்றும் சகோதரி கேசரியிடம் தெரிவித்தனர். கிருஷாந்தி குமாரசுவா…

  20. கூடங்குள போராட்டாக்காரர்கள் மீது இந்திய கப்பற்படை விமானம் தாக்குதல் நடத்தியது - கூடங்குள மக்கள் ஒருவர் பலி...! சபாஷ்....போடு இந்திய கடற்படைக்கு ..! ஈழதேசம் செய்தி..! வைக்கோ கடும் கண்டனம். இந்திய ஒருமைப்பாடு என்ற சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் கடைசி ஆணி என்று கோபம் கொப்பளிக்க கூறியுள்ளார். ராணுவ மந்திரி இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து உடனே பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். டி.வி.காரர்கள் இந்த துரத்தி விரட்டி அடிக்கும் விமானத்தை பற்றிய எந்த செய்தியும் சொல்லவில்லை. ஆக, கிளம்பிவிட்டார்கள் தமிழக மீனவர்களை கொன்றதைப் போல, கூடங்குள போராடும் மக்களையும் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக கூறிவிட்டது இந்திய ராணுவம் மட்டும் தமிழக காவல் துறையும். அப்படியென்றால் மக்கள் …

  21. சரணடைந்த போராளிகளின் பட்டியலை சமர்ப்பிக்காமல் இழுத்தடிக்கிறது அரசதரப்பு? [Tuesday 2016-04-19 18:00] இறுதிக்கட்டப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருப்பதாக அந்தப் படையணியின் தளபதி சாட்சியமளித்த நிலையில், இதனை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்ல…

    • 0 replies
    • 534 views
  22. இந்த நாட்டில் ஆட்சித் துறையால் அரங்கேற்றப்படும் அராஜகங்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் எல்லாம் எல்லை தாண்டி விட்டன. அவற்றுக்கான தண்டனைக்கு நியாயத்துக்கு நாட்டு மக்கள் இறைவனிடம்தான் இறைஞ்சவேண்டும் போல உள்ளது. அப்படித்தான் மக்களை வழிப்படுத்தும் நிலைக்கு வழிகாட்டும் கட்டத்துக்கு ஆட்சிப் பீடத்தின் முக்கிய பங்காளியான அமைச்சர்களே தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க, அரசின் ஊடகத்துக்குள்ளேயே ஓர் அமைச்சர் குண்டர் குழுவுடன் புகுந்து காட்டுத் தர்பார் பண்ணுகின்றார்; அராஜகம் புரிகின்றார். அந்த அட்டூழியங்களை அடுத்துக் கட்டவிழ்ந்த "கேவலங்கள்' அரச தொலைக்காட்சி ஊடகத்திலேயே நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இவ்வளவுக்கும் பின்னரும் இந்தக் கோணங்கித்தனத்தை ஒட்டி சட்…

  23. ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி. பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445853

  24. அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன? -ப.தெய்வீகன்- கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும். விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது. மகிந்த படைகளால் விடுவிக்கப்பட…

  25. ஸ்ரீலங்காவுடனான கடற்படை உறவுகள் வலுப்படும் ; பிரான்ஸ் கடற்படை [ Saturday,30 April 2016, 03:52:03 ] ஸ்ரீலங்கா மற்றும் பிரான்ஸிற்கிடையில் கடற்படை உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கடற்படை தெரிவித்துள்ளது. நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “எகோநிட் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தடைந்துள்ளது. இதன்போதே குறித்த கடற்படை கப்பலின் மாலுமி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இது நல்ல நேரம் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆறு ஆண்டுகளின் பின்னர் இந்தக் கப்பல் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான பிரான்ஸ் துாதுவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மே மாதம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.