Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆலையடிவேம்பு மக்களை படையினர் வீடியோ படம் எடுத்தமை கண்டிக்கத்தக்கது - பத்மநாதன் எம்.பி. ஜனாதிபதியிடம் புகார் ! March 01,2008 ஆலையடிவேம்புப் பிரதேச மக்களை கடந்த புதன்கிழமை படையினர் வீடியோப் படம் எடுத்த சம்பவம் குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார் பள்ளிமுனையில் பொதுமக்களை வீடுகளில் கடற்படையினர் படம் எடுத்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மன்னார் நீதிவான் கடற்படையினரின் இந்த நடவடிக்கையானது சட்டத்துக்கு மாறானது என்று அதற்கு தடை விதித்திருந்தார். மன்னாரில் ஒரு சட்டம், ஆலையடிவேம்பில் ஒரு சட்டமா? எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.…

    • 0 replies
    • 794 views
  2. Posted on : Tue Feb 19 10:25:00 2008 ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் படையினர் சுற்றிவளைப்பு; 2,000 பொதுமக்கள் வளைத்து பிடிக்கப்பட்டு விசாரணை! அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பகுதியை நேற்று மாலை திடீரெனச் சுற்றிவளைத்த விசேட அதிர டிப்படையினர் சுமார் இரண்டாயிரம் பொது மக்களை வளைத்துப் பிடித்து பாடசாலை ஒன்றுக்கு கூட்டிச் சென்று விசாரணைக் குட்படுத்தினர். அக்கரைப்பற்றில் நேற்று அதிகாலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடை யாளந் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல் லப்பட்ட சம்பவத்தை அடுத்தே விசேட அதிரடிப்படையினர் பெருமெடுப்பிலான சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற் கொண்டனர் என்று ஒரு தகவல் தெரிவித் தது. ஆலையடிவேம்புப் பகுதிக்கு வந்த பெரும் எண்ணிக்கையான படையினர் அப் பகுதியைச…

  3. Started by Thalabathi,

    ஆலோசனைகள்: 1. அமெரிக்கா தமிழீழத்தை அமைத்துக் கொடுத்தால் திரிகோணம்லையில் Base "பேச்" அமைத்துக்கொள்ளலாம் என்ற உடன்பாட்டை அமெரிக்காவுடன் போடலாம். 2. பாகிஸ்தானின் ஐ ஸ் ஐ உடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுக்கு தொல்லைகள் தரலாம். ஐ ஸ் ஐ இந்தியாவில் எப்படியாவது பிரச்சனையை உருவாக்க காத்துக்கொண்டிருக்கிற்து. பிரதி பலனாக, அவர்களிடமிருந்து விமான, ஆயுத பயிற்சி பெறலாம். சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா???

  4. ஆலோசனைக்கு அமைய பணியாற்றாவிடின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் -செல்வநாயகம் கபிலன் யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை அதிகாரிகள் மாவட்ட செயலாளர், முதலமைச்சர், ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமையவே பணியாற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பஸ், போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நேர அட்டவணை தயாரிப்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டு வந்த நிலையில், பிராந்திய முகாமையாளர் ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு செய்த…

  5. Report us Steephen 1 hour ago நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை - மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இன்று மதியம் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கொட்டுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் மற்றும் தங்கொட்டுவை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதார துறையினர் மற்றும் பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனைகளை மீறி இவர்கள் ஜெபக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததாக தங்கொட்டுவை சுகாதார அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மோருக்குளிய பிரதேசத்தை சேர்ந…

    • 1 reply
    • 458 views
  6. ஆளணி தெரிவு தொடர்பில் ரெலோ, புளொட் அமைப்புக்கள் அதிருப்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் ஆளணி தெரிவுகள் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (05) இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில், வட, கிழக்கு மாகாண ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, ஆளணிகள் அமைப்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. அத்துடன், ஆளணிகள் தொடர்பில் ரெலோ அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழரசு கட்சி…

  7. தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும். 20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை... என அரசின் எடுப்பு டக்ளஸ் கருத்து ப…

  8. ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த இந்தியா தீர்மானம் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருகையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கரையோரங்களைக் கண்காணிப்பதற்கு உச்சிப்புள்ளியில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து சிறிய அளவிலான ஆளில்லாத உளவு விமானங்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொச்சிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இ…

    • 0 replies
    • 561 views
  9. ஆளில்லா உளவு விமானமொன்று இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழ பொறியியல் பீடத்தினாலேயே இந்த விமானம் ஆளில்லா உளவு விமானம தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து தயாரித்துள்ளனர்.என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69595-2013-06-…

    • 5 replies
    • 1.2k views
  10. தமிழகத்தில் இன்று இலங்கை பாதுகாப்பு பேரவை அறிவித்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என கலைஞரின் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது . தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்துவதாக கூட அறிவித்திருந்தது . பொது வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என தலைமை செயலாளர் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அருப்பியிருந்தார்கள் . ஆனால் நேற்றே உயர் நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது . சட்ட விரோதமில்லை மக்களின் உணர்வை காட்ட இதுவும் ஒரு போராட்டம் தான் என உயர்நீதி மன்றம் தெரிவித்திருந்தது . இதிலும் தோற்று போய் விட்ட திமுக அரசு காவல் துறை பாதுக்காப்போடு இன்று பேருந்துகளை இயக்கி வருகிறது . மக்கள் பயணங்களை தவிர்த்துள்ள காரணத்தால் பேருந்துகள் பெரும்பாலும் காலிய…

    • 6 replies
    • 1.4k views
  11. ஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019 நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. நேற்று இரவு முதல் மீள் அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/119289/

  12. இலங்கை வான்படைக்குச் சொந்தமான ஆள் இல்லா உளவு விமானம் அனுராதபுரத்தின் நுவரவௌ பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8.45 அளவில் விமானம் அனுராதபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விமானப்படைப் பேச்சளாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்திய விமானமொன்றும் அண்மையில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது நன்றி தமிழ் வின்

  13. அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் இடம்பெற்று ஓரு வாரம் கடந்துவிட்ட நிலையில் இழக்கப்பட்ட வானூர்திகளுக்கு மாற்றீடாக புதிய வானூர்திகளைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  14. ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்கிறது சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 10:18 ஈழம்] [க.திருக்குமார்] இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொறிசோன் - 02 எனப்படும் ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வானூர்தித்தொகுதிகளை சிறிலங்கா அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளாது, வேறு விநியோகஸ்தர்களிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை கோராது கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த வானூர்திகள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்ற…

  15. ஆளு­நர், அவைத் தலை­வ­ரு­டன் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­கள் சந்­திப்பு – விக்­கி­யின் உரைக்கு எதிர்க்­கட்சி தலை­வ­ரும் இன்று பதி­லடி வடக்கு மாகாண சபை­யின் இன்­றைய சிறப்பு அமர்வு தொடர்­பாக, ஆளும் கட்சி உறுப்­பி­னர்­கள் சிலர் ஆளு­ந­ரு­டனும், அவைத் தலை­வ­ரு­ட­னும் சந்­திப்பு நடத்­தி­யுள்­ள­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் கடந்த அமர்­வில் ஆற்­றிய உரைக்கு, வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் இன்று பதி­லடி கொடுக்­க­வுள்­ளார். வடக்கு மாகாண சபை­யில் டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம் தொடர்­பில் இன்று சிறப்பு அமர்வு நடை­பெ­ற­வ…

  16. யாழ்ப்பாணத்தில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களிடையே இன்று முரண்பாடு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைக்காக இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தந்திருந்தார். தேலுக்கான பிரசாரக் கூட்டம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது. ஜனாதிபதி மேடைக்கு வருவதற்கு சற்று முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்களுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக மக்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஈ.பி.டி.பி கட்சியினரே மேற்கொண்டிருந்தனர். கிராமங்கள் தோறும் கூட்டங்கள்…

  17. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்... தற்போதைய எண்ணிக்கை 116 – பெரும்பான்மையை, இழக்க வாய்ப்பு? நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பைசல் காசிம் நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த நில…

  18. ஆளுங்கட்சிக்கு... ‘113’ இல்லையேல், புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படும். இது அரசமைப்பிலுள்ள ஏற்பாடு. அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு(வியாழக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள …

  19. 29 Sep, 2025 | 02:39 PM (இராஜதுரை ஹஷான்) தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்கள் மாதாந்தம் சுமார் 3 கோடி ரூபாவை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு வழங்கி மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில் ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (29) முறைப்பாடளித்ததன் பின்னர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு பின்வருமாறு குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான தேவானந…

  20. Posted by இரும்பொறை on 29/06/2011 ஆளுங்கட்சியின் அடாவடித்தனத்துக்குப் பதிலளிக்கும் வகையிலான துணிச்சலான பதில் நடவடிக்கையொன்றை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 01ம் திகதி மேற்கொள்ளவுள்ளது. துணிச்சல் இருந்தால் காலி மாவட்டத்தினுள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்திக்காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆளுங்கட்சியின் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அடிதடியில் மோ்வின் சில்வாவுக்கு இணையானவருமான நிசாந்த முத்துஹெட்டிகம சவால் விடுத்திருந்தார். அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 01ம் திகதி காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேசத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதனையடுத்து தற்ப…

  21. கம்பஹாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் வகித்த ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஸ மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் பெயர்கள் மூன்று குழுக்களினால் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மஹிந்தானந்த அலுத்கமகே, ஜகத் புஸ்பகுமார, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் மேர்வின் சில்வா ஆகிய அமைச்சர்கள் ஜனாதிபதியின் சகோதரர் பெசில் ராஜபக்ஸவை பிரதம கொறடாவ…

  22. அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவின் மறைவினால் ஏற்பட்டுள்ள பிரதம கொறடா பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்னவிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது,.................. தொடர்ந்து வாசிக்க...................... http://isooryavidz.blogspot.com/2008/04/blog-post_15.html

    • 0 replies
    • 666 views
  23. ஆளுங்கட்சியை எதிர்த்து அடிவாங்கிய பிக்கு! தாக்கியது இன்னோர் பிக்கு! ரதுபஸ்வல தெரிபெஹெ என்ற பெயருடைய இந்த பிக்கு கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய பகுதியில் உள்ள விகாரையில் பிரதம மதகுருவாக உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் நீண்டகாலமாக கடுமையான குடிதண்ணீர்ப் பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பில் அரசின் அலட்சியப் போக்கு குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு இந்த பிக்கு ஆட்களைத் திரட்ட முயன்றுள்ளார். இது தொடர்பாக கேள்வியுற்ற பொதுபல சேனா பிக்கு ஒருவர் நன்சாக்கு எனும் குங்பூ ஆயுதம் கொண்டு தெரிபெஹெ தேரரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேரர், சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார். http:…

  24. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது, அதேபோல வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதையும் நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே வட மாகாண ஆளுநராக வர வேண்டும் என நாங்களும் மக்களும் விரும்புகின்றோம் என வட மாகாண சபையின் முதலாவது அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை காலை உரையாற்றும்போது தெரிவித்தார். இன்று காலை கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடமாகாணசபை கட்டிடத்தை வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் திறந்து வைத்தனர். வடமாகாண கொடியினை முதலமைச்சர் விக்னேஸ்வரனும் சிறிலங்கா தேசிய கொடியினை ஆள…

  25. யாழ்.மாவட்டத்திற்கு விஐயம் மேற் கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கும் நிமித்தம் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. மக்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஐ. நா செயலாளர் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு உத்தியோக பூர்வ வாயிலைத் தவிர்த்து பின்வாசல் வழியாக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாகும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.