Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சி.ஐ.டி. எனக்கூறி வடபகுதி மக்களிடம் கொள்ளையடித்தவர் நையப்புடைப்பு. தன்னை குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.) பொலிஸ் என அறிமுகப்படுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒருவர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த நபர் வடபகுதி மக்களை இலக்கு வைத்து சி.ஐ.டி. பொலிஸ் எனக் கூறி நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி இவர் வெள்ளவத்தையில் வைத்து வடபகுதி இளைஞர் ஒருவரை வழி மறித்து தன்னை சி.ஐ.டி. பொலிஸ் எனக்கூறி விசாரித்து சோதனை செய்வது போல் பாசாங்கு…

    • 3 replies
    • 1.4k views
  2. டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!! காய் காய் கய் ... மீண்டும் உங்களுடன் கோணல் .... காய் ... ... என்ன இந்தப் பக்கம் காணேலை எண்டு யோசிச்சிருப்பியள்??? என்ன செய்யிறது ... இளவு விழுந்த வாழ்க்கை! நக்கிறதை நக்கி, கழுவுறதை கழுவி சொறி பிடித்து தெருநாயாய் வாழும் எனக்கு, என்டை "அறசியள் ஆளோசகர்கல்" சொன்னார்கள் .. "..மாண், உங்களை இப்போ பங்கருக்கு பங்கர் மாற்றும் அரசுகள் ஒருநாள் கைவிட்டாலும், ... நீங்கள் தூக்கிக் கொண்டு ஓடிவந்த பைசாவெல்லாம் ஓல்ரெடி முடிச்சுது, இப்பவே நக்கி, கழிவி, கடத்தி, ... அ"றோ"கராப் போட்டுத்தான் பைசாவிற்கு தடுங்கினத்தோம் போடுகிறீங்கள்!! ... நாளை??? .. ஆகவே பேசாமல் ஒரு கோயிலைத் தொடங்கு…

  3. கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் பாரதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கருணாகுழு உருவாகிய போது கருணாவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர் இந்த பாரதியாவார் இந்த நியமனம் தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவால் கடந்த சனிக்கிழமை கையளிக்கப்பட்டதாக பாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஷ்பாகரன் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். “ஜனாதிபதியின் அம்பாறைமாவட்ட இணைப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஜனாதிபதியுடன் கலந்தாலோசிப்பதே எனது கடமை” என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜுன் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பி…

  4. இலங்கையின் இனக்குழுமச் சதுரங்கம் அடுத்த காய் நகர்த்தல்கள் யாவை? [07 - December - 2008] பீஷ்மர் * கருணாநிதி-மன்மோகன் சிங்-ராஜபக்ஷ கிளிநொச்சியை நோக்கிய அரசுப் படை நடத்துகையின் வெற்றி விபரங்கள் பற்றி தென் இலங்கைக்குச் சொல்லப்பட்டவை இந்தியாவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி அத?ல் பிரtப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்ற மன்மோகன் சிங் கூற்று இந்தப் பிரச்சினையில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இலங்கையின் தேசிய முன்னணி என்ற ஜே.வி.பி, ஹெல உறுமய கூட்டு சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கை எதிர்பார்த்தபடி இந்தியாவைத் தாக்குகின்றது. இலங்கைஇந்திய சதுரங்கத்தில் காய்நகர்த்தல்கள் ஒரு மிகவும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு அல்லது அரசாங்க நிலைப் …

  5. வியாழன் 10-01-2008 02:59 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்கா விமான சேவையிலிருந்து விமானிகள் பதவி விலகல் வருகிற பெப்ரவரியிலிருந்து சிறீலங்கா விமான சேவையிலிருந்து பெரும்பாலான விமானிகள் பதவி விலகவுள்ளனர். மார்ச் 31ம் திகதி தொடக்கம் ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்கா அரசுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்காததை அடுத்தே, சிறீலங்கா விமான சேவை விமானிகள் பதவி விலகுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காவின் 14 விமான சேவையில் 200 விமானிகள் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையான விமானிகள் இலங்கையர்கள். ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்காவின் முதன்மைப் பங்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ’எமிரேட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த பீற்றர் ஹில் உட்பட மூவர்களின் தொழில் அனுமதிப் பத்திரத…

  6. புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] [Font Size - A - A - A] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது…

  7. இனப்படுகொலையாளியுடன் கம்சாஜினி குணரத்னம் சந்திப்பு! நோர்வே வாழ் தமிழீழ மக்களின் வாக்குகாளால் ஒஸ்லோவில் அரசியலுக்கு வந்த கம்சாஜினி குணரத்னம் நேற்றைய தினம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, நில மீட்பு போராட்டங்களை நடத்திக்கொண்டும், காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒருவருடமாக வீதியில் போராடியும் கொண்டு இருக்கும் இவ் வேளையில் கம்சாஜினி குணரத்னம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. நீயா தமிழனின் பிள்ளை? சூடு சொரணை கொஞ்சமும் இல்லை சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை? தோட்டத்தில்…

  8. தமிழர்கள் தங்களது அடிமைகள் என இலங்கைப் படையினர் முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய தமிழர்களிடம் கூறியமை தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் இருந்து உயிருடன் வெளியேற அனுமதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்துக் கேலியாகச் சிரித்த இலங்கையின் சிறப்புப் படையினர், தமிழர்கள் இனிமேல் தங்கள் அடிமைகள் எனக் கூறினார்களெனத் தெரியவந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போரின் முடிவு குறித்து நியூயோர்க்கர் மகசீனில் ஜனவரி மாதம் வெளியான கட்டுரை ஒன்றை எழுதிய ஊடகவியலாளர் ஜொன் லீ அன்டர்சன் (Jon Lee Anderson,) அமெரிக்க வானொலி நிலையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். போரின் இறுதிக் கட்டத்தில் உயிருடன் தப்பியிருந்த அனைவரையும் கொல்லும் உத்தரவுடன் சிறப்புப் படையினர் அனுப்…

    • 1 reply
    • 1.4k views
  9. 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டுக்கு ! இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடையுள்ளது. முட்டை விலை அதிகரிப்பிற்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கமைய, இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்படவுள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2023/1325437

  10. தமிழ்-பெளத்த சங்கத்துக்கு வரணிவாசி காணி அன்பளிப்பு கரம்பைக்குறிச்சி வரணியைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக் காணியின் ஒரு பகுதியை தமிழ் பௌத்த சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகச் சங்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர் அ.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ், பௌத்த சங்கமானது யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன் இன, மத வேறு பாடின்றி பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளும் முகமாக பௌத்த தர்ம பாடசாலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைக்கவுள்ளது. இதற்கு உதவிபுரியும் பொருட்டு உடுவில் கிழக்கைச் சேர்ந்த அ.அதிஷ்டராசா என்பவர…

  11. புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுகின்றன: சிறிலங்கா குற்றச்சாட்டு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துலக மனித உரிமை சட்ட விதிகள் அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீறுகின்ற போது அனைத்துலக நிறுவனங்கள் அதனை புறக்கணித்து விடுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். ஆனால் செத்துப்போன கனவை அடைவதற்காக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்த…

    • 2 replies
    • 1.4k views
  12. வியாழன் 13-03-2008 04:20 மணி தமிழீழம் [நிலாமகன்] மட்டக்களப்பு மாவட்டத்தின் மேயராக பிள்ளையான் குழுவின் ஆயுததாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேயராக துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவின் ஆயுததாரிகள் நியமனம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மேயராக ஆயுததாரி பிள்ளையானின் சகாவான பத்திமினி பிரபாகரனையும், துணை மேயராக ஆயுததாரி பிரதீப் மாஸ்ரரையும் நியமிக்க பிள்ளையான் தீர்மானித்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 4 replies
    • 1.4k views
  13. வணக்கம், நான் நீண்ட காலமாக குரல் அமெரிக்கா வானொலி (VOICE OF AMERICA) வலைத்தளத்தில் பதியப்படும் செய்திகளை அவதானித்து வருபவன் என்றவகையில் இன்று அங்கு பதியப்பட்ட செய்தியில் ஓர் மாற்றத்தை காண முடிகின்றது. வழமையாக சிறீ லங்கா பெளத்த தீவிரவாத, பயங்கரவாத அரசாங்கத்திற்கு துதிபாடும் - ஒத்து ஊதும் அமெரிக்காவின் குரல் இன்று ஓரளவு நடுவுநிலமையான வகையில் கீழ்வரும் பதிவை சொல்லி இருக்கின்றது. தொடர்ந்து மாற்றங்களை - எமக்கு சார்பாக இல்லாவிட்டாலும் நீதியான, நேர்மையான செய்திகளை அமெரிக்காவின் குரலினூடாக எதிர்பார்ப்போம்..! தகவல் மூலம்: http://www.voanews.com/english/2009-05-23-voa10.cfm

  14. இன்று இரு வருடங்கள் நிறைவு............... வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களான இவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிளைமோர் குண்டுவெடிப்பின் பின்னர் நுழைந்த அரச பயங்கரவாதப்படையினர் அருகில் வைத்து சுட்டுக்கொன்றனர். அரச பயங்கரவாதப்பேச்சாளரான கெகிலிய ரம்புக்வல்ல புலிகள் வவுனியா வந்து பிடித்த சண்டையில் இடையில் அகப்பட்டவர்கள் என ஒரு புதுப்புழுகு மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டார். ஆனால் அனைத்தும் வெளியில் தெரிந்து விட வழக்கின் அடுத்த பயங்கரவாத அணுகுமுறையான (அ)நீதி மன்றங்களின் ஊடாக அது அணுகப்பட்டதாகத் தெரிந்தது. பின்னர் அரச பயங்கரவாதிகளின் நேரடி மறைமுக மிரட்டல் காரணமாக விவசாயக் கல்லூரி முதல்வர் உட்பட பலர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது நீதவான் அவர்களின…

  15. 'தமிழ்ச்செல்வனைக் கொன்றது போல பிரபாகரனைக் கொன்றொழித்தாலும் கூட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டடம் தடையின்றித் தொடரும். தமிழ் மக்கனின் இந்தப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல. இது தமிழர்களை அழிவிலிருந்து மீட்கும் விடுதலைப் போராட்டம். இப்போராட்டம் ஒரு போதும் ஓயாது. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் :- மஹிந்த தனது வரவு செலவுத் திட்ட உரையின் முதல் பகுதியிலேயே பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்க பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லையென கூறிப்பிட்டுள்ளார். எல்லாப் போரட்டங்…

  16. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வேயில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் ஜனாதிபதியின் ஆலோசகர் மிலிந்த மொரகொட கலந்து கொள்ளவுள்ளார். இன்றைய தினம் குறித்த கருத்தரங்கு நோர்வேயில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மிலிந்த மொரகொடவை கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தி மற்றும் கூட்டுறவிற்கான நோர்வே முகவர் நிறுவனத்தினால் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்தன உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உ…

    • 2 replies
    • 1.4k views
  17. நீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்… பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளான யாழ் பல்கலை வவுனியா வளாக மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது “நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது, பெரும்பான்மை மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்ற றிலையில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர். அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாண…

  18. https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873 தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது சுமந்திரனின் தன்னிச்சையான செயல் அ…

  19. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய முடியாது ஜே.வி.பிக்கு சுதந்திரக்கட்சி பதில். நாட்டில் தற்போது தோன்றியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வது தற்போதைக்கு பொருத்தமானதல்ல என்றுசிறீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. சமர்ப்பித்த 20 யோசனைகளுக்கு, சிறீலங்கா சுதந்திரக் கட்சி அனுப்பி வைத்துள்ள பதில் யோசனைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் யோசனைகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 3 replies
    • 1.4k views
  20. 08.09.11 ஹாட் டாபிக் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தூக்கில் போடக் கூடாது என தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், தீக்குளிப்புப் போராட்டம் என அனல் பறக்கிறது. அதிலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம்பெண் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்து இறந்த சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியிருக்கிறது. போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சட்டரீதியான வழிகளைக் கையாண்டனர் பழ.நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள். நீண்ட ஆலோ…

  21. வாகனேரியில்_குடாமுனைகல் எனும் இடத்தில் முஸ்லிங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல வயல் செய்கை ஆடுமாடு விற்பனை மீன்பிடி என்று ஊடுருவத்தொடங்கி தற்போது தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றை அங்கு தொழில் செய்ய சென்று பாம்பு தீண்டி இறந்தவரின் உடலைவைத்து சமாதி கட்டி அதில் வழிப்பாட்டை நடத்த. தொடங்கி இருக்கிறார்கள் தயவு செய்து இப்படியான முஸ்லிங்களின் ஊடுருவலை தடுக்குமாறு கிரான் பிரதேச செயலாளர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம் http://battinaatham.com/description.php?art=10823

    • 14 replies
    • 1.4k views
  22. September 5, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது. தெல்லிப்பளை துர்க்…

    • 6 replies
    • 1.4k views
  23. Ban Ki-Moon has come under attack for failing to push for a war crimes probe in Sri Lanka. But a former UN Deputy Secretary-General tells Channel 4 News Ban is powerless to defy Russia and China. http://www.channel4.com/news/blame-russia-and-china-for-sri-lanka-failure-not-uns-ban

  24. செவ்வாய் 22-05-2007 00:58 மணி தமிழீழம் [செந்தமிழ்] கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது தென்னிலங்கையில் பௌத்த பிக்கு ஒருவர் வெலிவத்தை பகுதியில் அமைந்திருக்கும் விகாரையில் தங்கியிருந்த வணிகர் ஒருவரின் கடன் அட்டையை திருடி மூன்று இலட்சம் ரூபா பணத்தை களவாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மோசடிக்கு வெலிவத்தை விகாரையின் பணியாளரான பாதாள உலகக் குழுவொன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் உடந்தையாக இருந்ததாக தெரியவருகிறது. பதிவு

    • 3 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.