ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
நேற்று(15.11.2009) அன்று "சண்டே ரைம்ஸ்'"எழுதியிருந்த அரசியல் நோக்கிலிருந்து சில பகுதிகள் இவை. கடந்தவாரம் வியாழக்கிழமை பாது காப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார். அதன்மூலம் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவிருப்பதைத் தவிர்த்து விடுவார் என்று சில வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறான பதவி விலகல் கடிதம் ஒன்று வருமானால் அரைமணி நேரத்துக்குள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும் என்று ஜனாதிபதி ஏற்கனவே தெரிவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது: யோ.யோகி. எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். இரண்டாம் லெப். ஜீவன் பயிற்சிப் பாசறையின் 23 ஆம் அணிக்கான பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. பயிற்சி ஆசிரியர் பொதிமைமலர் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பனும், இரண்டாம் லெப். ஜீவனின் உருவப்படத்திற்கான பொதுச்சுடரினை மணலாறு ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை வெள்ளி, 13 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை பெறும் காலம் நெருங்கி வருவதாக, பா.நடேசன் தெரிவித்துள்ளார். இன்று கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி பிரதேச தேசிய பணிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், வன்னியின் யுத்த களமுனைகளில், படுதோல்வியை சிறீலங்கா படைகள் தழுவி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் போராட்டத்திற்கு, அவ்வப்பொழுது சோதனைகள் - சவால்கள் ஏற்படும் வேளைகளில், மக்கள் அணிதிரண்டு விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையூடாக திருப்பி விடுவது, விடுதலைப் போ…
-
- 0 replies
- 1.4k views
-
-
Three dead in Sri Lanka bus blast At least three people have been killed and 35 injured by a bomb that hit a passenger bus in northern Sri Lanka, the country's defence ministry says. The attack, in Vavuniya district, about 250km (155 miles) north of the capital, Colombo, happened late on Monday night. Vavuniya is the last government-held garrison town before territory held by the separatist Tamil Tigers, blamed for the attack by Sri Lankan officials. It is the third bombing of a civilian bus so far in April. Military officials said the blast was probably caused by a mine planted by the side of the road to target the bus, which was travelling …
-
- 3 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையே போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது 2011-02-03 23:04:04 மதவாச்சிக்கும் அநுராதபுரத்துக்கும் இடையே றம்பவ என்ற இடத்தில் உள்ள கனந்தலாவ குளத்தின் அணைக்கட்டு நேற்றுப் பிற்பகல் உடைந்தது. இதனால் குளத்து நீர் ஏ9 வீதியைக் குறுக்கறுத்துப்பாய்வதால் அந்த வீதியூடான போக்குவரத்து நேற்று பிற்பகலில் இருந்து முற்றாகத் தடைப்பட்டு கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த அணைக்கட்டு நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் உடைந்தது. இதனால் ஏ9 வீதியை மேவி சுமார் 10 அடி உயரத்துக்கு வெள்ளநீர் பாய்ந்தது. வெள்ளத்தில் சில வாகனங்கள் சிக்கித் தடம்புரண்டன. எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து இப்பகுதி ஊடான போக்குவரத்து நேற்றுப் பிற்பகலில…
-
- 1 reply
- 1.4k views
-
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி Vhg அக்டோபர் 20, 2024 தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19-10-2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை அரசியல்வாதிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். தமிழ் தேசிய ஒற்றுமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோ…
-
-
- 22 replies
- 1.4k views
- 1 follower
-
-
பொது பல சேனாவிற்கு அரசு நேரடியாக ஆதரவளிக்கவில்லை - ரிஷாத் பதியுதீன் இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார். ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவு…
-
- 10 replies
- 1.4k views
-
-
இலங்கைப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையைத் தொடங்கியிருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவிவருவதால், பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திரமாகவே வானொலி சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. 1925-ல் "கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்நிலையம் 1972-ம் ஆண்டிலிருந்து "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில் ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டு வந்தது. இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலையில் ஒலிப்பரப்பாகிவந்த "கொழும்பு சர்வதேச நிலைய அலைவரிசை' கடந்த மே 31-ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்-தமிழ்மதி எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் விமானக்குண்டு வீச்சுக்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களது தாக்குதல்களை முறியடி த்த நிலையில் தமிழீழ விடுதலைப்பு லிகளின் வான்படையினர் முப்படை களின் பெரும் படையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. இவ் வாறு மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி தெரிவித்தார். மட்.முனைக்காடு விவேகனந்தா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற லெப்டினன் புயலவன் அவர்களது வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்க உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில்:- …
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=4]இலங்கைக்குள் நவநீதம்பிள்ளை காலடி எடுத்து வைக்க அரசாங்கம் இடமளிக்குமானால் அது எமது நாட்டின் அழிவிற்கு ஆரம்பமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாட்டை பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்காவினதும் நாடகத்தின் இறுதிக் கட்டம் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.[/size] [size=4]இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெளிவுபடுத்துகையில்:[/size] [size=4]வேலுப்பிள்ளை பிரபாகரனை பயன்படுத்தி பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் இந்தியாவினதும், அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் முயற்சிகள் தோல்வி கண்டதையடுத்து தற்போது அரசியல் கருத்துக்கள் மூல…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரச ஓய்வூதியம் பெறும் சுமார் 20,000 பேர்வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆழ அவதானிக்கப்பட்டு வருவதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரட்ன தெரிவித்தார். வெளிநாடு சென்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த இரு வருடங்களில் வெளிநாடுகளில் சென்று ஓய்வூதியம் பெறும் 3000 பேர் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கைப் பணம் அநாவசியமாகச் செலவிடப்படுவதாகவும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களை பெற்று புதிய முறையின் கீழ் அதனை வழங்கவுள்ள…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா ஜனாதிபதி, புத்தரின் ஒரு அவதாரமாகின்றார் !!. Le Temps France Vanessa Dougnac Sri Lanka samedi13 juin 2009 Mahinda Rajapaksa, le président-Dieu பெரும்பான்மை சிங்களர்கள் (விடுதலைப்புலிகளிடமிருந்து) நாட்டை விடுவித்ததற்காகவும் ஒன்றுபடுத்தியதற்காகவும் நாட்டின் அதிபரை கொண்டாடுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. மிக குறைந்த எதிர்ப்பே இருந்ததால் அதிகாரம் ராணுவமயப்படுத்தப்பட்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் சக்திவாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். வெள்ளை மேலங்கி, சிவப்பு நிற கழுத்து துண்டு சகிதம் கருப்பு மீசையுடன் புன்னகைக்கும் மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் கொழும்பு நகர சுவரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. சிலவற்றில் ராணுவ வீரர்களுடனும், சிலவற்றில் அதிபரின் ஆலோசகரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
அம்பாறை மாவட்டம் கல்முனை நகரிலுள்ள வீதியொன்றுக்கு எம்.எஸ் காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் ஆதரவாளர்களும், பகிரங்கமாக வீதியின் பெயரிடப்பட்ட கல்வெட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். வீதிக்கு காரியப்பர் பெயர் சூட்டியதை எதிர்த்த ததேகூ இன்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று சாத்தான்கேணி மைதானத்தில் நடைபெறுவதற்கு ஒரு சில மணித்தியாலயத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கல்முனை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சாத்தான்கேணி மைதானம் வழியாக பொதுச் சந்தைக்கு செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முதலியார் எம். எஸ். காரியப்பர் வ…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை 3/15/2008 12:02:29 AM வீரகேசரி இணையம் - இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இவ்வாரம் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, அமெரிக்க இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நாட்டின் சமகால நிலைமைகளை பிரதிப்பலிப்பதாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர், இது குறித்து தாம் மிகுந்த க…
-
- 6 replies
- 1.4k views
-
-
January 14, 2019 புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாடங்களின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2019/109900/
-
- 2 replies
- 1.4k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட் ரியாஜ்ஜின் மக்கள் வங்கியில் உள்ள கணக்குக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சுமார் நூறு கோடி ரூபா தொடர்பில் சி.ஐ.டி.எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்கிஸை பிரதான நீதவான் உதேஷ் ரணதுங்கவுக்கு விசாரணையாளர்கள் இன்று அறிவித்தனர். குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்லியூ. திலக்கரத்ன ஆகியோருக்கு, கடந்த பெப்ரவரி …
-
- 13 replies
- 1.4k views
-
-
உள்ளுராட்சித் தேர்தலில் தெருவிளக்கைப் பொருத்துவதற்கே கூட்டமைப்புக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது! - பசில் ராஜபக்ச உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரிக்கும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அமெரிக்க காங்கிரஸின' வெளிவிவகாரக் குழுவின் தீத்மானம் ஆகியவை தொடர்பில் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி என்பது தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணை என்று கருதமுடியாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் பிரதேச சபைத் தேர்தலில…
-
- 10 replies
- 1.4k views
-
-
சிறீலங்காவுக்கு தொடர்ச்சியாக யப்பான் உதவிகளை வழங்கும்: அகாசியின் உறுதிமொழி சிறீலங்காவுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க, யப்பானின் சிறப்பு சமாதான தூதுவர் அகாசிக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. நாற்பத்தைந்து நிமிடம் அகாசிக்கும் சிறீலங்கா அதிபருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது. சிறீலங்கா ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்தத்தில் இருந்து விலகியதற்கான நியாயங்களை மகிந்த ராஜபக்ச அவர்கள், அகாசிக்கு தெளிவுபடுத்தியதாகவும் தெரிய வருகின்றது. வருகிற சனவரி 23ம் திகதி மகிந்த ராஜபக்ச அவர்கள், அனைத்துக் கட்சி குழுவின் ஒத்துழைப்புடன் அதிகாரப் பகிர்வுத் திட்டத் தீர்வை சமர்ப்பிப்பார் என அகாசி அவர்கள் மீண்டும் தனது நம்பிக்கையை வெளிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது' என்று முன்னாள் சிறிலங்காவின் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் சிறைச்சாலை முன்றவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா, "எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன். இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன். மக்கள் எனக்கு பாரியதொரு சக…
-
- 7 replies
- 1.4k views
-
-
முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு பிக்குகள் தலைமையில் தீவைப்பு! - அளுத்கமவில் சம்பவம். [saturday, 2014-05-10 09:34:14] அளுத்கம நகரில் முஸ்லிம் வர்த்தகரின் இரண்டு மாடிக் கடை ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்தக் கடைக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று கடைஉரிமையாளரான மொகமட் நயீம்கான், பிபிசியிடம் தெரிவித்துள்ளார். சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, கடைக்குள் எடுக்கப்பட்ட எல்லா வீடியோ பதி…
-
- 25 replies
- 1.4k views
-
-
எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் மாத்திரமன்றி, அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்களைப் பதிவுசெய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவிடமிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். முக்கிய அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதி காவல்துறை கீர்த்தி கஜநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பணிகளுக்காக 17 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்குத் தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன, டி.எம்.ஜயரத்ன, அனுர பிரியதர்ஸான யாப்பா, மகிந்த யாபா அபேவர்தன, பத்ர…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாணவர்களால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை கேள்வியற்ற இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் பல்கலைகழகத்தினை சூழ்ந்துள்ளனர். அத்துடன் சில புலனாய்வாளர்களும் பல்கலைகழக வளாகத்தினுள் ஊடுருவி நடமாடி திரிவதனால், மாணவர்கள் மத்தியில் பதட்டமான நிலை காணப்படுவதாக பல்கலைகழகத்தினுள் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/39989/57//d,article_full.aspx
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி புதுச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இயக்குனர் சீமானின் காவலை ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறி இயக்குனர் சீமானை புதுச்சேரி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலை
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-