Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 09:29 இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது. அதனால் பொதுமக்களின் உயிரிழப்புக்களை அது கண்டுகொள்ளவில்லை என இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையான சந்தேசியவிற்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். போரின்போது முற்றுகையினால் ஓரிடத்தில் குவிந்த பொதுமக்களின் அவலங்களைப் போக்க ஐ.நா இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும் என்று நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் ஐ.நா அதனை ஏன் செய்யவில்லை என்று எழுந்துள்ள கேள்வ…

  2. மஹிந்தவுக்கும் எமக்கும் கடந்த ஒரு வருட காலமாக எவ்வித தொடர்புகளும் இல்லை - கம்மன்பில Published By: Digital Desk 5 11 Apr, 2023 | 10:18 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எமக்கும் கடந்த ஒருவருடகாலமாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் கிடையாது. தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை பொதுஜன பெரமுன இன்று அனுபவிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  3. நள்ளிரவில் வாள்களுடன் நுழைந்த குழு அட்டகாசம்- சரசாலையில் சம்பவம்!! தென்மராட்சி சாவகச்சோி சரசாலைப் பகுதியில் நள்ளிரவு வாள்களுடன் நுளைந்த இளைஞா்கள் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் கண்ணாடித்துண்டுகள் வெட்டியதில் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நேற்று நள்ளிரவு 11.30 அளவில் மோட்டாா் சைக்கிளில் வந்த 6 போ் கொண்ட குழுவினரே அட்டகாசத்தில் ஈடுபட்டனா் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், கேற் மின்விளக்குகளையும் சேதப்படுத்தினர். …

  4. Published By: NANTHINI 22 APR, 2023 | 01:45 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், 3 பெண்களும் 2 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நெடுந்தீவு, மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் ய…

  5. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவின் ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அக்கட்சி தேட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவில் யாஸின் சூகா என்ற முன்னணி தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளார். இலங்கையில் இடம்பெற்றுள்ள சட்டமீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடியவை என்றும் அந்த நிபு…

    • 5 replies
    • 1.4k views
  6. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பை புதன்கிழமை (17) பிற்பகல் சந்தித்தார். மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை. மரியாதை நிமித்தம் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக தெரியவருகின்றது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/136117-2014-12-17-14-45-21.html

  7. யாழ் வாகன விபத்தில் இளைஞர் பலி யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான நடராஜா பிரசன்னா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பக்கம் வந்த காருடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவத்தில் எதிராக வந்த இன்னொரு மோட்டார் வண்டிச் சாரதியும் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் http://www.virakesari.lk/article/38362

  8. இந்தியா இப்போது அவசர கால சட்டத்தினை நீக்கவும் 13 வதி சீர்திருத்தத்தின் கீழ் தீர்வு வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. அதனை எதிர்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி வரவேற்கின்றது. இதனைத்தான் அன்று ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டதோடு 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பரவலாக்களை மேற்கொள்ளவும், திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் யுத்தம் இல்லாமல் மக்கள் இழப்புக்கள் இல்லாமல், அழிவுகள் இல்லாமல் சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காக இருந்தது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அன்று நாம் நாட்டை பிரிக்கப்போவதாக கூச்சலிட்டு சந்திரிக்காவைப் பயன்படுத்தி ஆட்சியை கவிழ்த்தனர். இன்று யுத்தம் செய்து பல உயிர்களை காவுகொடுத்து அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் 13 ஆவது திருத்த…

    • 2 replies
    • 540 views
  9. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானம்:- 28 டிசம்பர் 2014 பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள அதேவேளை அதன் தலைவர் ரவூவ் ஹக்கீம், தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஹக்கீம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்;துள்ளார். பிரதான வேட்பாளர்கள் இருவருடனும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் பின்னரே கட்சி இந்த தீhமானத்தை எடுத்துள்ளது. நேற்;று மாலை இது தொடர்பான இறுதிதீர்மானத்தை எடுப்பதற்காக கட்சியின் முக்கிய அவசர கூட்டமொன்று நேற்று மாலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவளிப்பதை வரவேற்றுள்ள அதேவளை சில…

  10. தனது ஊடகச் செயலரை ‘முட்டாள் பிசாசு’ என்று திட்டி அவமானப்படுத்திய மகிந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது ஊடகச் செயலாளரை பகிரங்கமாக, “முட்டாள் பிசாசு” என்று திட்டி அவமானப்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த விசாரணையின் பின்னர், விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்தார். மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களுக்கு செவ்வி அளித்துக் கொண்டிருந்த போது, அவரது ஊடகச் செயலர் உதித் லொக்குபண்டார, மகிந்தவை நெருங்கியிரு…

  11. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2023 | 03:31 PM (எம்.மனோசித்ரா) வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெ…

  12. மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க பொருத்தமான பொறிமுறை அவசியம்! கொழும்புக்கு Friday Forum அழுத்தம்!! சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வகையில் வன்னிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு Friday Forum எனும் அமைப்பு கொழும்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக பி.பி.சி சிங்கள செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காத் தூதுவராகப் பதவி வகித்த ஒருவரின் தலைமையின் கீழ் பல்லின புத்திஜீவிகளை உள்ளடக்கியுள்ள இவ்வமைப்பு, தமிழ் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடையாகவுள்ள அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என இவ்வமைப்பு …

    • 1 reply
    • 416 views
  13. எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக சமரச நடவடிக்கை! எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சமரசத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் நாட்டுக்கு ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வழக்கை சமரசத்திற்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதிக்கமைய இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவி…

  14. 01 ஜூன் 2011 உள்நாட்டு யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையிலான யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களே தற்போது அமுலில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், உள்நாட்டில் அரசாங்கமொன்றுக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தம் தொடர்பில் எவ்வாறான நியதிகள் பின்பற்றப்பட வேண்டும் குறித்த தெளிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததுடன் இராணுவத…

  15. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சீனாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு அவசியமான முக்கியமான, விடயமொன்றைஅழித்துவிட்டதாக சர்வதேச சஞ்சிகையொன்று கருத்து வெளியிட்டுள்ளது. குவார்ட்ஸ் எனும் அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் நடைபெற்றுள்ள இந்த தேர்தலுடன் சீனாவின் புதியபட்டுப்பாதை திட்டம், வரைபடத்திலிருந்தே அகற்றப்பட்டு விட்டது. சிறிசேனா சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் போர்ட் சிட்டி திட்டத்தை இரத்துச்செய்யப்பபோவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவை குறித்து எதனையும் குறிப்பிடாவிட்டாலும் வெளிநாட்டு கடன்களினால் உண்டாக கூடிய தீமை குறித்து தெரிவித்திருந்தார். சிறிசேனா ஆசியாவின் ஏனைய அயல்நாடுகளுடனு…

  16. புதிய அரசமைப்புக்கு நகல் வரைவு தயார்! – வழிநடத்தல் குழு இணக்கம் புதிய அரசமைப்புக்கான நகல் வரைவுக்கு வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. இது தொடர்பில் பத்து நிபுணர்களைக் கொண்ட குழு சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை வழிநடத்தல் குழு சர்ச்சையின்றி ஏற்றுக்கொண்டது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. அநேகமாக அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அரசமைப்புக்கு நகல் வரைவாக பத்து நிபுணர்களின் குழு முன்வைத்த யோசனை வடிவம் நேற்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அமைந்த அந்த யோசனைத் திட்டத்தில் முன்னர் வழிநட…

  17. வெள்ளி 23-03-2007 02:16 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் தியாகி திலீபன் மருத்துவமனை வவுனியா வடக்கு நயினாமடுவில் மக்களின் தேவைக்காக திலீபன் மருத்துவமனை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திலீபன் மருத்துமனை மருத்துவர் இறையொளி தலைமையில் நேற்று கலை 10.00 மணியளவில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து திலீபன் மருத்துமனைக்கான புதிய கட்டடடத்திற்கான கல்வெட்டினை, திலீபன் மருத்துமனை மருத்துவர் புலிமறவன் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய கட்டடத்தினை மருத்துவர் திலகன் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மருத்துமனை விடுதியும் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்புரைகளை வவுனியா மாவட்ட தளபதிகளில் ஒருவரான றெஜி, மாவட்ட அரசியல…

  18. உங்களுடைய மாற்று வழி என்ன? இருந்தால் சொல்லுங்கள்! தியாகி திலீபனுடைய 31வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் சுமந்திரன்

  19. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்! 25 JUN, 2023 | 01:25 PM இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளை திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாத…

    • 0 replies
    • 171 views
  20. புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் இலங்கை விஜயம் : 14 ஜூன் 2011 புலிகளின் செயற்பாடுகுள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் இந்த நடவடிக்கைக்கு 'ஒபரேசன் கொனிக்' என பெயரிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நீதி அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றினால் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து நீதி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்படுமா அல்ல…

  21. ”நாமலுக்கு வயது போதாது என்று இந்தியாவில் கூறவில்லை” – குத்துக்கரணம் அடித்த மகிந்த சிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. அண்மைய இந்தியப் பயணம் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதுபற்றி கூறியுள்ளார். நாமல் ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, வயது போதாது என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்த கருத்தை முன்வைத்து, வயது போதுமானதாக இருந்திருந்தால், அவரே அதிபர் வேட்பாளர் என்று கூற முற்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தத…

  22. தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு எதிராக "சார்க்'கைத் தவறாகப் பயன்படுத்துகிறது அரசு! குற்றம் சுமத்துகிறார் தமிழ்ச்செல்வன் கொழும்பு, ஏப்ரல் 05 மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டும், தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விசேட விலக்களிப்பு வழங்கும் நிறுவன முறையைப் பின்பற்றியும் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ள இலங்கை அரசு, அதில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசை திருப்பவும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் ஈழத் தமிழர்களின் தற்காப்பு உரிமைக்கு எதிராகவும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்கின்) உச்சிமாநாட்டைத் தவறாகப் பயன்படுத்துகின்றது. இவ்வாறு குற்றஞ்சுமத்தியிருக்கின்றா

  23. Jun 19, 2011 / பகுதி: செய்தி / திருமலை துறைமுகத்தின் காணிகளும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான திருமலைத் துறைமுகத்தை சூழவுள்ள 5,000 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதிகளை சிறீலங்காவின் அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும், தற்போது காணிகளை தெரிவுசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் திருமலை துறைமுக முகாமையாளர் ஜே ஏ சந்திராரட்னா தெரிவித்துள்ளார். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த நிலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/16956/57//d,article_full.aspx

  24. பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் சந்தேகத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். இன்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கை முழுக்க சிறைசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்கள் சபையில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.