Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 12:02 PM கடந்த சில நாட்களாக ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் இக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் சுதந்திரமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் பறவைகள் மற்றும் மீன்கள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக பேராதனை சிறப்பு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அனுப்…

  2. திங்கள் 29-10-2007 04:35 மணி தமிழீழம் [மயூரன்] சமாதான செயலக மட்டத்திலான பேச்சுக்களுக்கு அழைப்பு: புலிகளிடமிருந்து சாதகமான பதிலில்லை முடங்கிப் போயுள்ள பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்து சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து சிறீலங்கா சமாதானச் செயலகம் விடுதலைப் புலிகளிடம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா சமாதானச் செயலகம் நோர்வே தூதரகத்திற்கு வழங்கிய கடிதம், கண்காணிப்புக் குழு ஊடாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. பேச்சுகளுக்கு முன்னர் சமாதானச் செயலக மட்டத்திலான பேச்சுக்களை நடத்த விரு…

  3. வெள்ளை ஆடைவாங்க செல்ல பயன்படுத்திய வேன் சாரதி உட்பட வேனை வாடகைக்கு வழங்கிய மூவர் கைது ; வேனும் மீட்பு தற்கொலைக் குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காகப் பயன்படுத்திய வேன் சாரதி மற்றும் வேனை வாடகைக்குக் கொடுத்த 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை காலை (30) மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்தோடு குறித்த வேனையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி. கீத்த வத்துர தெரிவித்தார். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை (29) இரவு தற்கொலைக் குண்டு …

  4. Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்ற…

  5. ஞாயிறு 04-11-2007 13:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் ஐந்து இளைஞர் படுகொலை இன்று காலை வவுனியா தவசிக்குளப் பகுதியில் ஐந்து இளைஞர்களது உடலங்கள் துப்பாக்கüச் சூட்டு வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களில் நால்வர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. pathivu.com

    • 2 replies
    • 1.9k views
  6. வட,கிழக்கு மாகாணத்துக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்க முடியாது என கூறும் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டிருப்பதானது சர்வதேசத்தை ஏமாற்ற முனையும் நடவடிக்கையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடர்பில், விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதன் அடிப்படையே வடகிழக்கு காணி, பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசாங்கத்தில் உள்ள கெஹெலிய ரம்புக்வெல போன்ற அமைச்சர்க…

  7. குண்டி வத்தினால் குதிரையும் புல்லுத் தின்னும் எண்டு எங்கடை பாட்டி என்னைப் பாத்து நக்கல் அடிக்கிறவா... இப்ப நடக்கிற அரசியல் கூத்துக்களைப் பாக்கேக்குல்லை இதுதான் எனக்கு நினைவுக்கு வருது. எங்கடை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கிறது, எங்கடை அடையாளத்தை பாதுகாக்கிறது, மக்களின் தீர்ப்பு இதெல்லாம் சரியான முக்கியத்துவம். இந்த தேர்தலும் அப்பிடித்தான் அமையும்.. ஆனால் தமிழர் தாயகத்தில போடடியிடுறவையள் வாக்கு எடுக்கிறதுக்காய் என்னவெல்லாம் பேசுறினம் எண்டு பாருங்கோவன். தமிழ் தேசிய தலைவர்கள் இப்பதான் பிரபாகரன் எண்டுற பேரை உச்சரிக்கிறினம்.. அவர் ஆயுதம் தூக்கினதுக்கு இப்பதான் நியாயம் சொல்லுறினம்.. தமிழர் தாயக கொள்கைளை குறிச்சுத்தான் டெய்லி மீட்டிங்குகளிலை பேசுறினம்.. இதெல்லாம் அவையள் தே…

    • 0 replies
    • 290 views
  8. ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – 7 பெண்கள் உட்பட 54 பேர் அதிரடியாக கைது! ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 54 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 7 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு 19 சந்தேகநபர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/54-suspects-including-7-women-arrested-in-connection-with-the-easter-attacks/

  9. 13 JUN, 2024 | 05:02 PM தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்று (13) வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நாட்டை கட்டி எழுப்புவது எவ்வாறு என மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கருத்து தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க தான் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார். அதன் காரணமாகத்தான் தமிழ் மக்கள் பாரதி திசையை நோக்கி தள்ளப்பட்டார்கள். ரணில் விக்ரமசிங்க வாக்கின் மீது இருந்த நம்பிக்கையை செயல் இழக்க வைத்தார். உணர்வு சார்ந்த அரசியலை முன்னெடுத்து, …

  10. சிறிலங்காவில் சித்திரவதைகள் – ஐ.நாவுக்குத் தெரியாதாம்AUG 14, 2015 | 5:33by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகள் மீது சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் தமிழ்க் கைதிகள் மீது படையினரின் சித்திரவதைகள் தொடர்வதாக பிரித்தானியாவைத் தளமாக கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை என்ற மனிதாபிமான அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த்து. நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், இந்…

    • 2 replies
    • 457 views
  11. பதற்றத்திற்கு காரணமான வெளி சக்தி எது? – அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆதவனுக்கு விசேட நேர்காணல் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை பயன்படுத்தி, அச்ச நிலையை உச்ச கட்டத்தில் வைத்திருக்கவும் அதன்மூலம் அரசியல் இலாபம் காண முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் அமைதியை சீர்குலைத்து, பதற்றத்தை தோற்றுவித்து, நாட்டின் நிலையை மாற்றியமைக்க, நாட்டை கொலைகளமாக்க சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன என்றும் கூறினார். நாட்டில் தற்போது நீடிக்கும் அசாதாரண சூழல் தொடர்பாக எமது ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் சிலரின் சுயலாப அரசியல் காரணமாக, அர…

  12. ”பொதுவேட்பாளர் என்பது வாக்கு சிதைவையே ஏற்படுத்தும்”- வீ.ஆனந்தசங்கரி இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றிணைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அதற்காக எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “வடக்கிற்கு வந்து 13 ஆம் திருத்தம் தீர்வு என கூறும் போது, தெற்கில் இலங்கை எரியும் என்கிறார்கள். 13 ஆம் திர…

  13. நாடு தன்னுடையது என்ற திமிரே துரியோதனன் தோற்கக்காரணம் பாரதப் போர் நடப்பதை தருமர் ஒருபோதும் விரும்பவில்லை. போர் நடந்தால் அதன் முடிபு அழிவாகவே இருக்கும். அழிவை ஏற்படுத்திய எவரும் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு விட்டுக் கொடுத்து போரைத் தவிர்ப்பதே தருமரின் நோக்காக இருந்தது. எனினும் நாடு முழுவதும் தனது ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பது துரியோதனனின் நிலைப்பாடு. பாண்டவர்கள் வாழ்வதற்குக்கூட இடம் தர முடியாது என்பது துரியோதனனின் முடிபு. யுத்தத்தை விரும்பாத தருமர் ஐந்து வீடு தந்தால் போதும், நாங்கள் வேறெதுவும் கேட்க மாட்டோம் என்ற செய்தியை துரியோதனனுக்கு தெரியப்படுத்துகின்றார். துரியோதனனோ ஐந்து வீடும் தர முடியாது என்…

  14. கூட்டமைப்பின் கூட்டத்திலேயே தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் குறித்து இறுதி முடிவு! - சம்பந்தன் திட்டவட்டம்[Thursday 2015-08-20 07:00] தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் பற்றி கூட்டமைப்பின் கூட்டத்திலே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். அமையவுள்ள அரசாங்கம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படும் என்றார். இதேவேளை பொதுத் தேர்தல் பெ…

    • 4 replies
    • 676 views
  15. மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்…

  16. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பிற்கு மிடையிலான பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை அரசாங்கம்நடைமுறைப்படுத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரத்தயார் என கூட்டமை ப்பு எம்.பி. அரியநேத்திரன் தெரி வித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு இணக் கம் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதையடுத்து கருத்துத் தெரி வித்த அரிய நேத்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யில் இருந்து விலகவில்லை. தொடர் ந்தும் பேச்சு நடத்தும் என தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றமை தொடர்பில் அவரிடம் வினவிய போது, தம…

  17. யாழ்.பல்கலையில் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் :பாலசுந்தரம்பிள்ளை இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் கல்வியில் பின்னடைவு என்பது கவலைக்குரிய விடயமாகும். அதாவது போர் மற்றும் பிரதேசத்தின் பின்தங்கிய நிலை காரணமாகவும் கல்வியில் சற்று பின்தங்கி நிற்கின்றோம் என யாழ்.பல்கலையின் முன்னாள் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். நேற்று யாழ்.பிரதேச செயலகத்தில் பாடசாலைக்கல்வியில் இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக யாழ்.பல்கலையில் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். தமிழர்களாக…

    • 0 replies
    • 236 views
  18. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற திடீர் தேடுதல் வேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  19. வவுனியாவில் கணவன், மனைவி வெட்டிக்கொலை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் மீள்குடியேற்றம் செய்யபட்ட இப்பகுதியில் தகர கொட்டகை அமைத்து விவசாயம் செய்து வந்த கந்தையா முத்தையா (வயது 67), அவரது மனைவி முத்தையா பரமேஸ்வரி ஆகிய இருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது பெண்ணின் சடலம் வீட்டிற்கு அருகாமையிலும் அவரது கணவரின் சடலம் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலும் காணப்பட்டதாக கிராமசேவகர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருவரது கைகளிலும் …

    • 0 replies
    • 641 views
  20. இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க தேவையில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது மனித உரிமைகள் தொடர்பில் உள்நாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையாகும் இந்தநிலையில் இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார…

  21. கலப்பு நீதிமன்றப் பொறிமுறையானது, ஐ.நாவினால் தலைமை தாங்கப்படுவதாகவும், சர்வதேச சட்ட ஆணையின் அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப் பேச்சாளர் எழில் ராஜன் ராஜேந்திரம் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐ.நா. அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இலங்கையில் தகுதி வாய்ந்த நீதிபதிகள் இல்லை என்றும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=140849&category=TamilNews&language=tamil

  22. தேசிய கொள்கை பொருளாதார அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சு ஊடக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சமூக நலன்புரி இணைப்பு காரியாலயம் மாவட்ட செயலகம் இணைந்து முன்னாள் போராளிகள் 12 பேருக்கு தலா 4 ஆடுகள் வீதம் 48 ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வு அரியாலைப் பகுதியில் இடம் பெற்றிருந்தது. நிகழ்வில் வன்னி மாவட்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அசேல ஒபயசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/முன்னாள்-போராளிகளுக்கு-வாழ்வாதார-உதவி-வழங்கப்பட்டது/71-234578

    • 2 replies
    • 674 views
  23. ‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து August 23, 2024 நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்.தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்கெடுப்பு இடம் பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம். ஜனாதிபதித் தேர்தலை ப…

  24. ஜனாதிபதியின் அதிகாரத்தால் தூக்கை நிறைவேற்ற முடியும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு குற்றச் செயல்களுக்காக விதிக்கப் படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நாடாளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் தேசிய அரசுக்கு இருக்குமானால், அதனை ஜனாதிபதியின் அதிகாரத்தால் நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்டுள்ள பிரசன்ன ரணதுங்க, அதற்காக நாடாளுமன்றின் அனுமதியைப் பெற வேண்டிய அவசிய மில்லை என்றும் கூறியுள்ளார். எனினும் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி அதனை நாடாளுமன்றின் பொறுப்புக்கு விட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஒரு நிகழ்…

  25. 2007ம் ஆண்டின் தொகுப்பாகவும், 2007ம் ஆண்டின் ஒரு மீளாய்வாகவும் இவ்வார நிலவரம் இரண்டு பகுதிகளாக இங்கு இணைக்கப்ட்டுள்ளது. பகுதி 1 http://www.yarl.com/videoclips/view_video....e3e25b9114205d4 பகுதி 2 http://www.yarl.com/videoclips/view_video....d24f4333c7658a0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.