ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்…
-
- 4 replies
- 1.3k views
-
-
வடக்கிலுள்ள அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளிப்புற நாடக சங்கத்தின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/224273/ஜனாதிபதி-வேட்பாளர்-தொடர்பில்-ஞானசார-தேரர்-கருத்து சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிக்கின்றன- குணவங்ச தேரர் சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அநாகரிக்க தர்மபாலவின் 155 வது ஜனன தின நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெர…
-
- 1 reply
- 1.3k views
-
-
“சுமந்திரன் அரசியலில் நேர்சரி (அரிவரி) படிக்கின்றவர், அவருக்கு ஆளுமை இல்லை, பட்டாசு கொழுத்திப்போட்டால் மாரடைப்பால் செத்திடுவார்” என்றெல்லாம் பேசுகின்ற கருணா மனிதவர்க்கத்தை அழிக்கும் கொரோனாவை விட கொடியவராவார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும், காரைதீவு பிரதேசசபை தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கூறியுள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக கருணா அம்மான் தெரிவித்த விமர்சனத்திற்கு பதிலளித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “எதிரியாக இருந்தாலும், துரோகியாக இருந்தாலும் விமர்சனம் எப்போதும் ஆரோக்கியமாக நாகரீகமாக இருக்கவேண்டும். ஆனால் கருணாவின் விமர்சனம் வேடிக்கையாகவ…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசுக்கு பல்வேறு நிலைகளில் சவால்களை தோற்றுவிக்கக்கூடிய அரசியல் நிகழ்வுப் போக்குகள் [30 - June - 2007] * அரசுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்திருக்கின்ற போதிலும் மக்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிர, பங்காளிகளாக இல்லை. ஐ.தே.க. ஆட்சிக்கால அனுபவங்களே அதற்குக் காரணம் * அரசியலில் மங்கிப்போன மூன்றாவது அணிக்கு மீண்டும் சாயம் பூசும் முயற்சிகளில் ஜே.வி.பி. இந்த வாரத்தில் இடம்பெற்ற சில அரசியல் நிகழ்வுகள் நாட்டில் உருவாகப்போகும் முக்கிய அரசியல் நடவடிக்கைகளுக்கு புதிய சமிக்ஞைகளைக் காட்டியுள்ளன. இவற்றின் வளர்ச்சியானது மகிந்த சிந்தனை அரசாங்கத்திற்கு பல்வேறு நிலைகளிலான சவால்களைத் தோற்றுவிக் கவே செய்யும். ஏற்கனவே, ஐக்கிய தேசியக் கட…
-
- 1 reply
- 1.3k views
-
-
மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!! மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது. அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறு…
-
- 25 replies
- 1.3k views
-
-
தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 18 யூலை 2007, 16:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முக்கிய பொருளாதார கேந்திர நிலைகளைத் தாக்குவோம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "சிறிலங்கா அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில்" ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது: வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழத்தில் திருகோணமலையை தலைநகராக்குவதே புலிகளின் கனவாகும். எனினு…
-
- 2 replies
- 1.3k views
-
-
தேசவிரோத குழுவான ஈ.என்.டி.எல்.எப். கிளிநொச்சியில் தளம் அமைத்துள்ளமை விடைகான முடியாது மர்மமாக இருந்த பல வினாக்களிற்கு விடையளித்துள்ளது. தமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும். முள்ளிவாய்காலில் நயவஞ்சகத்தனமான முறையில் தமிழர்களது விடுதலைப் போரட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டு பத்து மாதங்கள் நிறைவடைய இருக்கும் தருணத்தில் இதுவரை மர்மமாக இருந்து வந்த சில வினாக்களுக்கு விடைகிடைத்துள்ளது. முப்படைகண்டு புதி…
-
- 4 replies
- 1.3k views
-
-
கடலில் கலக்கும் ரத்தம்! - ப.திருமாவேலன் இரவுக் குளிரில் நடுங்கிய நாய் ஒன்று, 'காலையில எழுந்ததும் முதல் வேலையா... போத்திக்க ஒரு போர்வை வாங்கணும்’ என்று யோசிக்குமாம். விடிந்ததும் வெயில் அடிக்க, 'போர்வை எல்லாம் இனி எதுக்கு?’ என்று போய்விடுமாம். அன்றைய இரவும் குளிர் நடுக்கும். போர்வை வாங்க நினைக்கும். மீண்டும் வெயில் காயும். போர்வை வேண்டாம் என்று நினைக்கும். இதற்கும் இன்றைய நடப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் வேதனை! இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்புவார். அவர் இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டனம் தெரிவிப்பார். இந்தத் தகவல் கொழும்புக்குக் கொண்டு ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணு…
-
- 0 replies
- 1.3k views
-
-
குறிப்பு: தமிழ் வலைத்தளங்களில், குறிப்பாக "தமிழ் தேசிய ஊடகங்கள்" (?) என கூறப்படும் தமிழ் வலைத்தளங்களில் ரமேஸ் சிவரூபன் அவர்களின் மரணம் தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றன. ஓர் அஞ்சலிகூட தெரிவிக்கப்படவில்லை. கூகிழ் நியூசில் தேடல் செய்தபோது கீழுள்ள குறிப்பிட்ட செய்தி காணப்பட்டது. இணைக்கப்பட்டுள்ள இந்த செய்தி தவறானது என நினைப்பவர்கள் தாராளமாக சிறீ லங்காவில் இருந்து இயங்கும் Sunday Observerமீது வழக்கு போடலாம். Two Tamils arrested in Paris over man’s death: Tiger infighting mounts in Europe by Ananth PALAKIDNAR Two pro-LTTE activists were arrested in Paris on Friday following the death of Ramesh Sivarupan who is believed to be a membe…
-
- 2 replies
- 1.3k views
-
-
ரெலோ தலைமை அலுவலகத்தை சூறையாடியது இராணுவம்: ஒருவர் சுட்டுக்கொலை- மூவர் கைது [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 16:40 ஈழம்] [ப.தயாளினி] வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவம் அக்கட்சியின் உறுப்பினரை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. 3 ரெலோ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள ரெலோ தலைமை அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்தனர். ரெலொ அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறைகளையும் சல்லடை போட்டுத் தேடிய அக்குழுவினர் மூடிய அறை ஒன்றை திறக்குமாறு அங்கு நின்றவர்களிடம் கூறினர். அதற்கு அலுவல…
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on : 2008-01-05 சர்வதேசத்தையே உதாசீனப்படுத்தும் பௌத்த சிங்கள மேலாண்மைவாதம் பேரழிவுகளில் சிக்கி அவலப்பட்டு, அல்லலுற்றுத் தவிக்கும் இலங்கைத் தீவின் மக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நப்பாசையுடன் காத்திருந்தனர். ஆனால் முழு அளவில் போர் வெடிப்பதற்கு வழி திறந்து விடப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்புடனேயே தை மகள் வந்திருக்கிறாள். தைப்பொங்கலின் போது புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கும். அடுத்த நாள் ஆவினத்துக்கும் அதே பொங்கல். ஆனால் இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இம்முறை அதற்கு அடுத்தநாள் தொடக்கம் வேறு பொங்கலும் காத்திருக்கிறது. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் தொடக்கம் இலங்கையில் பொங்கப் போவது போர்ப் பொங்கல். அது தினசரி தொடரப் போகின்றது என்பது பெரும்பாலும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன தமிழகக் கட்சிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு ஈழத்தமிழர் போராட்டம் புதுவடிவம் எடுத்திருக்கின்ற இந்நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகி வருகின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடனான சந்திப்பின்போதே டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் போராட்டத்தில் அக்கறை கொண்டுள்ள தமிழக அமைப்புகள் மட்டுமல்லாது, முழு இந்தியாவிலும் உள்ள சகல அமைப்புகளையும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இலங்கை இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு என்ற எல்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://nitharsanam.com/?art=17105 ஐயோ என்ன நடக்குது நாட்டில... குண்டுவெடிப்பு அரசின் தீவிர பிரச்சாரத்துக்கு வழிசெய்ததை விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஜெயராஜ் ஆனால் இது அவர் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டதாக அர்த்தமாகிவிடாதே?
-
- 0 replies
- 1.3k views
-
-
திரியாய் மக்கள் வெளியேறுகின்றனர் [ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2007, 17:52 ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராம மக்கள் அச்சம் காரணமாக தமது கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் திரியாய் கிராமத்தில் பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதை தொடர்ந்து மக்கள் அங்கு வசிக்க அச்சமடைந்துள்ளனர். 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் இக்கிராமத்தில் வசித்த 1,200 வரையான குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டில் மீளக்குடியமர்ந்ததில் 850 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். தற்போது பதினொரு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட…
-
- 0 replies
- 1.3k views
-
-
எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமானது கூட்டமைப்பின் மேதினப் பேரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி நெல்லியடி புதிய சந்தைப் பகுதியிலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சிக் பாடல்களுடன் ஆரம்பமாகிய பேரணியில் பெரும் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். http://newuth…
-
- 4 replies
- 1.3k views
-
-
கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்! -(தாயகன்) [22 - Jஉல்ய் - 2007] * 24 வருட நினைவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை அனுஷ்டிக்கின்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது. தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
'ஈழ தமிழர்களுக்கு எதிரான போரை மத்திய அரசு மறைமுகமாக இயக்கி வருகிறது' என்று கோவையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் ஒரு ஆளும் கட்சி இடைத்தேர்தலுக்காக இவ்வளவு செலவு செய்ததில்லை. அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு மீது நாங்கள் தகுந்த ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தோம். அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் அ.தி.மு.க. எம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/blog/page10.html
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்தமிழ் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அத்துடன் ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அத்துடன் வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்மை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=554091931729228023
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது நெடுமாறன் பேட்டி உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வருமாறு; கேள்வி: இந்தியா…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நேற்றைய (புதன்கிழமை) கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதத்தை தடுப்பதில் யப்பான் முனைப்புக் காட்டியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) , இம்மாத முற்பகுதியில் கேள்வி எழுப்பியதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார். இது பற்றி நேற்று மீண்டும் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) சபையின் பொதுச் செயலர் பான் கி-மூன் தனது தூதுவரை கொழும்பிற்கு அனுப்பியிருப்பதால், விவாதம் பற்றி ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவிர சங்கரியின் கட்சியும், மற்றும் சில ஆயுதக் குழுக்களும் இணைந்து அன்று திம்பு பிரகடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் தமிழர் தாயகத்தைக் கூறு போட எண்ணி பேரினவாதத்தால் நடத்தப்படும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, இவ்வினத்திற்கு துரோகம் இழைக்க சங்கரியும் மற்றும் தமிழ் குழுக்களும் முயல்வதாக அரசியல் ஆய்வாளரான குசலா பெரேரா தெரிவித்துள்ளார். சங்கரிக்கு, குசலா பெரேரா அனுப்பியுள்ள கடித்தில் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவது சிங்களப் பேரினவாத்தின் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைக்கும் கபட எண்ணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அமைகிறது. அத்துடன் சங்கரி மற்றும் தமிழ் குழுக்கள் திம்பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த பசுமாட்டை அந்தப் பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி வீழ்ந்துள்ளது. வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கினர். எனினும் பிரதேச சபையினர் குறித்த நேரத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிர…
-
- 9 replies
- 1.3k views
-