ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளு…
-
- 5 replies
- 534 views
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது:- 24 மார்ச் 2011 வன்னியில் இடம்பெற்றஇறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில போர்நிறுத்தம் ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் தனவல்களை வெளியிட்டுள்ளது. அப்போது இலங்கையின் அமெரிக்கத் தூதராலயத்தில் உயர் நிலை அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது குறுந் தகவல் மூலம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு இது குறித்த செய்திகளைப் பரிமாறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பட்டுள்ளது. உக்கிரமான இறுதிப் போரின் போது இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு அவசர விஜயம் ஒன…
-
- 5 replies
- 1.9k views
-
-
புல்மோட்டை இல்மனைற் வளத்துக்காக ஜப்பான் புலிகளுக்கு நிதியுதவி செய்தது [06 - June - 2007] உலகத்தில் மிகச் சிறந்த தரத்திலான இல்மனைற் கனிய வளம் ஷ்ரீலங்காவிலேயே உள்ளது. இந்த இல்மனைற் வளங்கள் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை பிரதேசத்திலேயே காணப்படுகின்றன. இந்த இல்மனைற் மூலம் றுரயில் சர்கோன் எனப்படும் முக்கியமான இரசாயனக் கனியப்பொருள் பெறப்படுவதுடன் இல்மனைற் கனியப்பொருள் ஏவுகணைகள், விமானங்கள் ஆகியவற்றின் வெளித்தகடுகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன், யுத்த டாங்கிகளின் உதிரிப்பாகங்கள் தயாரிப்புக்கும் இல்மனைற் பயன்படுகின்றது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இல்மனைற் கனியப்பொருளை ஜப்பான் ஷ்ரீலங்காவிடமிருந்து கொள்வனவு செய்து வ…
-
- 5 replies
- 2.4k views
-
-
இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதற்கு சீனாவுக்கு அனுமதி மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குவதை விடுத்து விலையை குறைத்து நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தும் ஐ.தே.க. வின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான தயாகமகே எமது கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தயாகமகே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மண்ணெண்ணெயின் விலையை இன்றைய அளவுக்கு உயர்த்…
-
- 5 replies
- 979 views
-
-
பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங், வயது 38,முன்னால் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்பு தான் இவரது குறிக்கோள். ராஜபக்சே வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின் , அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் , தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களின் உரிமைகளை கொடுபதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிகோளோடு செயல் பட்டு கொண்டு இருக்கும் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொட…
-
- 5 replies
- 618 views
-
-
Every single person who joins strengthens our call for action. Send the email below to friends and family, and post this link on your Facebook wall: Click to share this petition on Facebook Let's make change together, --- Here's the petition for forwarding to your friends: 24 hours to stop flight to hell In 24 hours, a flight will take nearly 65 people into a potential torture chamber in Sri Lanka. A few have managed to get their deportation postponed through the courts - and if we all raise a massive outcry now, we can ground this whole charter plane! Torture of Tamils is rife in Sri Lanka, despite the civil war having ended in 2009. The UK Bo…
-
- 5 replies
- 525 views
-
-
''பலம் வாய்ந்த நாடுகளும் கடன்களைப் பெற்றே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்கின்றன. ஹம்பாந்தோட்டை லுகமவேரவிலிருந்து ஊவாவுக்கு உப்பு ஏற்றிச் சென்ற உப்பு வண்டிச் சில்லுகளின் சுவடுகள் இருந்த வீதிகள் இன்று கார்ப்பற் செய்யப்பட்டுள்ளன. காட்டு யானைகளின் அட்டகாசம் மட்டுமின்றி குடிநீர் கூட இல்லாத பிரதேசமாகவே இந்தப் பிரதேசம் இருந்தது. இன்று அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் நிலவும் காலநிலையைத் தாங்கிக் கொண்டால் எதனையும் தாங்கிக் கொள்ளலாம்.' இப்படி சொல்லியிருப்பவர் இலங்கையின் அரசுத் தலைவர். அண்மையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மத்தளவில் புதிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். …
-
- 5 replies
- 747 views
-
-
பொலிஸ், சிவில் அதிகாரங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்.! இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றாகிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் குறித்த நியமனம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அதிகாரம் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரம் என்பன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சுக்கள் சில நாட்களுக்கு முன்னர் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத…
-
- 5 replies
- 552 views
-
-
-வடிவேல் சக்திவேல் கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயக…
-
- 5 replies
- 493 views
-
-
தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித். தமிழ்நாட்டு மீனவர்கள், சிறிலங்கா கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்துக்கு, பதிலளிக்கும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா சிறைகளில் தற்போது 106 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசு மனிதாபிமான அடிப்படையில் கையாண்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்திய மீனவர்களின் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது.…
-
- 5 replies
- 635 views
-
-
இலங்கையின் கிழக்குப் பகுதியில் அரசு ஆதரவு சிங்களக் குடியேற்றத் திட்டம் நிறுத்தப்படவில்லையானால், அது மற்றொரு ஆயுதக் கிளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் விஷயத்தை சிறிலங்கா அரசு கையாளும் விதம் எனக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முகாம்களில் இருந்து அப்படியே அள்ளிச் செல்லும் மக்களை முறையான அடிப்படை வசதிகள் எதனையும் வழங்காது அங்காங்கே உதறித் தள்ளி விடுகிறது. அவர்களுக்கு வீடுகளும் கிடையாது, வருமானத்திற்கான வழிகளும் கிடையாது. விவசாயத்…
-
- 5 replies
- 917 views
-
-
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார். தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடி வளர்ப்பதற்கு இந்த புதிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் கூறினார். தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த சட்டவரைவு, சில நாட்களில் அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 'பாரம்பரிய மருத்துவ உலகில் கஞ்சாவுக்கு 'மூவுலகையும் வென்ற மூலிகை'…
-
- 5 replies
- 665 views
-
-
திருவனந்தபுரத்தில், சிறிலங்காவின் கௌரவத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட கேரள முதலமைச்சர், உம்மன் சாண்டி நேற்று அந்த நிகழ்வைப் புறக்கணித்ததால், சிறிலங்காவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவினால், கௌரவத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோமன் ஜோசப், மீது கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாலும், அவர் பிணையில் வெளிவந்த ஒருவர் என்ற விபரம் வெளியானதாலும், இந்த நிலை ஏற்பட்டது. கேரளாவைத் தளமாக கொண்ட சிறிலங்கா வர்த்தகரான ஜோமன் ஜோசப், திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறிலங்காவின் கௌரவத் தூதுவராக நியமிக்கபட்ட விவகாரத்தினால், கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த கௌரவத் தூதுரகத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்ட, கேரள முதல்வர் உம்மன் சாண்டி நிகழ்வைப் பு…
-
- 5 replies
- 401 views
-
-
இலங்கை நெருக்கடி: குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? - அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நி…
-
- 5 replies
- 501 views
- 1 follower
-
-
ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை:- பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கொலபொடத்தே ஞானசார தேரருக்கு வீசா வழங்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனிடம், ஞானசார தேரரை நாட்டு;க்குள் அனுமதிக்க வேண்டாமென கடிதம் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கடும்போக்குவாத அமைப்புக்களின் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக இலங்கையில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள…
-
- 5 replies
- 680 views
-
-
ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் பிரஜைகள் முன்னிணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீ ரங்கா மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம்; அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோரிற்கு ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் விருந்துபாராசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டுள்ளார். இதன்போது அலரி மாளிக்கைக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் பாராளுமன்ற உறுப…
-
- 5 replies
- 2k views
-
-
வாள்வெட்டு புகழ் கொக்குவில் “ஆவா” மானிப்பாய் காவற்துறையால் கைது… யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலான ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஆறு மாதக் காலமாக தேடப்பட்டு வந்த கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை …
-
- 5 replies
- 945 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்க தூதரகம் தாமதிக்கின்றது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்தமாதம் அமெரிக்காசெல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத்வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவகம் யுஎஸ்எயிட்டின் நிதிஉதவியுடன் இலங்கையின் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்களிற்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 20 நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்கள் உள்ளன …
-
- 5 replies
- 912 views
- 1 follower
-
-
பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஸ்யா சென்று அங்கிருந்து பெலாரஸ், போலந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக பெலாரஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற…
-
- 5 replies
- 482 views
- 1 follower
-
-
போரை மே 10 முடிப்பதா இல்லை 18 முடிப்பதா ? கே.பியின் 850 மில்லியன் விவகாரம் ! புதன்கிழமை, 23 நவம்பர் 2011 20:19 இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவரும் மற்றும் தற்போது வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள அமைச்சர் ஒருவர் லங்கா லீக்ஸ் என்னும் இணையத்துக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கே.பி தனது உயிரைப் பாதுகாக்க 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் எனத் தெரிவித்துள்ளார். இச் செய்தி ஒருபுறம் இருக்க கே.பி பற்றி மேலும் சில செய்திகளும் கசிந்துள்ளது. அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் முதல் பகுதியிலே விடுதலைப் புலிகளை முற்றாக முடக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியது. குறிப்பாக மே 1ம் அல்லது 2ம் திகதி அளவில் புலிகள் இறுதியாக தக்க…
-
- 5 replies
- 2k views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் இலக்குகள் மீது விமானத்தாக்குதல் 1/25/2008 9:34:23 AM வீரகேசரி இணையம் - கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் இன்று காலை ஸ்ரீ லங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.இன்று காலை 7.30 மணியளவில் விமான படையினரின் சுப்பர் சொனிக் விமானங்கள் செல்வநகர் பகுதியில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் வான் தக்குத்லை விமான படையினர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டோ அண்டி விஜயசூரிய தெரிவித்தார். இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலின் போது ஏற்பட்ட சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை
-
- 5 replies
- 2.6k views
-
-
கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்கத் தயார் – சீனா! கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான முன்னாள் தூதுவர் சென் சுயுஹான் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பதவி காலத்தில் இலங்கையின் 9 மாவட்டங்களுக்கு சென்றதாகவும், இலங்கையின் இயற்கை அழகு தொடர்பாக தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனைத்து இலங்கையர்களிடமும் தாம் விடைபெறுவது தொடர்பாக தம்மால் அறிவிக்க முடியாமை குறித்து கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சீன மக்கள் தொடர்பாக…
-
- 5 replies
- 918 views
-
-
[size=4]இலங்கையின் மிகப் பிரபலமான, அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வாரப் பத்திரிகையான சண்டே லீடர் இதழின் ஆசிரியர் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.[/size] [size=4]இந்தப் பத்திரிகையின் புதிய உரிமையாளர் பத்திரிகையின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு அவரை வலியுறுத்தியதாகக் கூறப்படுவதை அடுத்து இந்தத் திருப்பம் வந்திருக்கிறது.[/size] [size=4]இந்தப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]சண்டே லீடர் பத்திரிகை எப்போதுமே சர்ச்சையிலிருந்து தூர நின்றதில்லை.[/size] [siz…
-
- 5 replies
- 937 views
-
-
மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம் ! 06 Dec, 2025 | 08:15 PM டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid – SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) இணைந்து குடிநீர், சுகாதாரம், சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிலைமைய…
-
-
- 5 replies
- 337 views
- 1 follower
-
-
சிறீலங்காவிற்கு படைத்துறை உதவி செய்யவில்லை, ஊடுருவலும் இல்லை – இந்தியா சிறீலங்காவிற்கு தமது அரசாங்கம் எந்தவொரு படைத்துறை உதவியும் புரியவில்லை என, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தென் கரையோரம் உச்சிபுளியிலுள்ள கடற்படைத் தளத்தில் வான்காப்பு நிலையத்தை நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைத்த மேத்தா, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கரையோரங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட படகுகள் பற்றி கருத்துரைத்த அவர், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் எதுவும் இல்லை எனவும், பொதுமக்கள் மட்டுமே படகுகளில் வந்து தஞ்சமடைவதாகவும் கூறினார். தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள இந்…
-
- 5 replies
- 1.1k views
-