Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல் சீர்திருத்த யோசனை: பேரினவாதப் பொறி! சிறுபான்மை இன மக்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக் கும் அற்ப,சொற்ப பிரதிநிதித்துவத்துக்கும் ஆப்பு வைக்கும் வேலை மும்முரமாக நடக்கின்றது. தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக அரசு மேற்கொள்ளும் காய்நகர்த்தல் பேரினவாத ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தி, வலுப்படுத்தும் மற்றொரு முயற்சியே என்பது தெளிவு. 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின் மூலம் இலங்கை யின் ஆட்சி அதிகாரம் ஜனாதிபதி என்ற தனிமனிதரிடம் ஒப் படைக்கப்படும் நிர்வாக முறைமை கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினரின் குறிப்பாகத் தமிழரின் பங்குபற்று தலோ, இசைவோ, இணக்கமோ இன்றி அவர்கள் மீதும் வலோற் கரமாகத் திணிக்கப்பட்ட அந்த அரசமைப்பு முழுமையாகப் பேரினவாத மேலாண்மை…

  2. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் சிறிலங்காவிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார். இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது. சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது. “தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாசகர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகி…

  3. Posted on : 2008-01-06 இராணுவ வழித் தீர்வை நாடினால் விபரீத விளைவுகள் விளைவது உறுதி ஆறாண்டு கால யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்று ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு சர்வதேச சமூகத்துக்கு ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின் றது. இலங்கை அரசின் இந்த முடிவு தனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது. கனடா தனது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியை யும் வெளியிட்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்தின் ஒன்றமைந்த கட்டமைப்பான ஐ.நாவின் சார்பில் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து வேதனை வெளியிட்டிருக்கின்றார். இலங்கையில் யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணி யில்…

  4. உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்கி சவால் Posted on August 28, 2020 by தென்னவள் 15 0 பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காரசாரமான பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தனது கருது தொடர்பில் வீணாக குழப்பம் அடையாமல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அமைத்து உண்மையை கண்டறியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். பாரா…

    • 7 replies
    • 1.3k views
  5. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய குறுஞ் செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222311/ஜனாதிபதி-தேர்தலில்-போட்டியிடுமாறு-கோரிக்கை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது- சி.வி வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்…

    • 6 replies
    • 1.3k views
  6. இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் வடக்கில் உள்ள மக்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். மூன்று வருடங்கள் முடிந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான தமிழர்கள் வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் பிரேரணையைத் தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறுகின்றார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அரசு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்றும் ஒருவர் தெரிவித்தார். போரின் இறுதிக் காலத்தில் பிணங்களின் மீது தாம் நடந்து வந்ததாக கண்ணீரோடு குறிப்பிட்ட மற்றொருவர் பல பிணங்கள் பதுங்குகுழிகளிலேயே புதைக்கப்பட்டதாகக் கூறினார். …

    • 3 replies
    • 1.3k views
  7. சென்னை: சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி.. நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தை கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கின்றனர். சிவசங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜபக்சேவிடம் போனில் பேசி தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்…

    • 0 replies
    • 1.3k views
  8. வடகிழக்கு தமிழ் மக்களின் உடனடித்தேவைகள் மற்றும் தேர்தல் நிலமைகள் குறித்து உள்நாட்டுக்குள் ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தாமல் வெளிநாட்டில் அதுவும் இரகசியமான முறையில் ஒரு பேச்சுவார்த்தையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு நடத்துவதாக கூறப்படுவது விந்தையான விடயமாக எமக்கு தெரிகின்றது. இந்நிலையில் மேற்படி கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தவேண்டும். இல்லையேல் குறித்த இரகசிய கூட்டம் சர்தேச விசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியென்றே நாங்களும், மக்களும் தீர்மானிக்கவேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்ற…

    • 18 replies
    • 1.3k views
  9. விடுதலைப் புலிகள் தாக்குதலில் 62 கடற்படை வீரர்கள் பலி! ஆகஸ்ட் 07, 2006 திரிகோணமலை: விடுதலைப் புலிகள் இன்று நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 62 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. நார்வே தூதர்பாயரின் மத்தியஸ்த்தைத் தொடர்ந்து மதகுகளை திறந்து விட புலிகள் சம்மதித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இந்த நிலையில், இன்று திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் சரமாரியாக ராக்கெ…

  10. சனல்4 வீடியோவினை இராணுவம் தனியாக விசாரிக்கும் என இராணுவபேச்சாளர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு சனல்4வீடியோவை விசாரிக்கும் என முன்னர் கூறப்பட்டது. அனால் இப்போ தாமும் தனியாக விசாரிக்கபோவதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். தமக்கு உத்தியோக பூர்வமாக சனல்4 இன்னமும் வீடியோவினை அனுப்பி வைக்கவில்லை என கூறியுள்ள இராணுவத்தினர் அவை வந்ததும் தாம் விசாரணையினை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளனர். . சிறிலங்காவின் கொலைக்களம் பற்றிய வீடியோ உலகத்தின் பல பாங்கங்களிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் சிங்களப்படை அதனை விசாரிக்கப்போவதாக கூறுவது விசித்திரமாகவும் உள் நோக்கம் கொண்டவையாகவும் இருக்கலாம். ஒன்று அவர்கள் விசாரணையில் வீடியோ பொய் என நிரூபிக்கலாம். அல்லது சில உண்ம…

  11. சேனல் நான்கு ஆவணப்படத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவது தமிழர்களுக்குச் சார்பான உலக அபிப்பராயத்தின் மீதான தாக்குதலாகவும் ஆகிவிடப் போகிறது. சேனல் நான்கு தொலைக் காட்சி பார்த்துக் கற்றுக் கொண்டு வளர்ந்த சிறுபான்மையினச் சமூகங்களின் தலைமுறை ஒன்று பிரித்தானியாவில் நிச்சயமாக இருக்கிறது. ஊடகப் போராளிகள் எனும் ஆளுமையுடன் எவரையும் நாம் குறிப்பிட முடியமானால் அவர்கள் ஜான் பில்ஜர், ஜோன் ஸ்நோ போன்ற ஆளுமைகள்தான். இருவருமே சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்புடனும், சேனல் நான்கு தொலைக்காட்சியுடனும் தொடர்பு கொண்ட ஆளுமைகள். குர்திஸ் மக்கள் ஆதரவு அமைப்புடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர் ஜோன் ஸ்நோ. உலகின் சிறுபான்மையின மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த…

    • 3 replies
    • 1.3k views
  12. தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன: இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர். இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் …

  13. ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர். அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/…

  14. ”13ஐ நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதனை நீக்கி விடுங்கள்”: சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி! அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அதனை நீக்கி விட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத…

  15. சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கி தூர வீசினர். இதனால் பெரும் பரபரப…

    • 4 replies
    • 1.3k views
  16. அரச படையினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றினால் நாம் மதவாச்சிக்கு வருவோம். இது றவுண்ட் வரும் யுத்தமாகும் என புலிகள் இயக்க அறிவிப்பாளர் இராசையா இளந்திரையன் கடந்தவாரம் கூறியிருந்தார். இவருடைய அறிவிப்பை நாம் ஒரேயடியாக ஒதுக்கிவிட............... தொடஎந்து வாசிக்க................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3083.html

    • 3 replies
    • 1.3k views
  17. ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கும், இன்றைய மக்களின் சீரழிவு நிலமைகளுக்கும் இலங்கைத் தமிழரால் நடாத்தப்படும் ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. உண்மைக்கு முன்னால் நடுநிலைமை இல்லை என்ற தத்துவத்தையும், இலட்சியத்தை வெல்ல வேண்டுமானால் சத்திய சோதனைகளை அனுபவித்தும், சத்திய போதனைகளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கின்ற கொள்கையை இலட்சியமாகக் கொண்டு ஊடக உலகுக்குள் கருத்துரைப்பவர்கள் நாம்... மாற்றுக்கருத்துக்களுக்கு ஆரோக்கியமாக மதிப்புக் கொடுப்பவர்கள். மக்களே எமது ஆசானகள் என்பதுவும் அவர்களுக்காகவே நாம் என்பதுவும் உண்மைகளை எடுத்துச்சொல்லி தவறுகளை சுட்டிக்காட்டி கையிலுள்ள பேனாவால் கருத்துச்சொல்ல முற்படுபவர்கள். திறந்த வெளி அரங்குக்குள் விவாதிப்…

  18. செவ்வாய்க்கிழமை, 24 மே 2011 19:47 | முகமாலையில் புலிகளிடம் படையினர் அடைந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் முகமாலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முறியடிக்கப்பட்டன. இதனால் படைத்தரப்பு தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் அப்போது அடைந்த தோல்வியின் மூலம் நான் சில பாடங்களைக் கற்றுக்கொண்டேன்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று ட்ரயல் அற்பார் நீதிபதிகள் மூவர் முன் தனது நீதிமன்ற அறிக்கையை தொடரும் பொது குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, நான் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதால் விடுதலைப் புலிகள் இயக்கம் கலக்கமடைந்தது. நான் தளபதியாக பதவிய…

  19. ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்ஸவிற்கு இன்னும் சில மாதங்களில் கடற்படையின் பதில் துணை லெப்டிணன் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7869.html

    • 0 replies
    • 1.3k views
  20. Started by professor,

    We Need Your Help (1).pdf,

    • 2 replies
    • 1.3k views
  21. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் இவ்வாறு தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றதாக இந்தியப்பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதியுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது. இலங்கைய எமது அயல்நாடு என்ற வகையில் வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந…

    • 11 replies
    • 1.3k views
  22. ஐ.நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ், விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த போது கொழும்பிலுள்ள ஐ.நா பிரதிநிதிகள் இதனைக் கூறியுள்ளனர். இப்போது ஐ.நா கவனம் செலுத்தி வரும் நாடுகளில் சிறிலங்கா உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பிரதிநிதிகள் தம்மிடம் கூறியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ. நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் செய்ய வாய்ப்…

    • 3 replies
    • 1.3k views
  23. சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011 வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரெனக் கருதப்படும் கஸ்ரோவின…

  24. தீவக படுகொலையை கண்டித்து யாழ் நகர்ப்பகுதியில் பேரணி நடைபெற்ற வேளையில் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் யாழ் நகர காமுகர்களும் காவாலிகளும் இணைந்த ஒரு பேரணி நடைபெற்றது. இது சற்று வித்தியாசமாக தடிகள் பொல்லுகள் இரும்புச்சங்கிலிகளுடன் கூடியதாக இருந்தது. ரோட்டோர கடைகள் தாக்கப்பட்டும் போக்குவரத்து தடுக்கப்படும் கடைகளில் நின்றவர்கள் தாக்கப்பட்டும் மிகவும் அமைதியான முறையில்??? நடந்த இந்த பேரணிக்கு பொலிஸார் முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்கியிருந்தனர். மற்றைய பேரணிகளுக்கு வழங்காத ஒத்துழைப்பை இந்தக் காவாலிகளுக்கு வழங்கியது ஏன் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம் இனத்தை அழிக்க வெளியில் இருந்து ஒருவன் வரத்தேவையில்லை. இதுவே நம் இனத்தின் சாபக்கேடு. இவர்கள் தங்களின்…

  25. சிறுபான்மை இனத்தின் இரத்த பிரியர்களான சிறிலங்காவின் தலைவர் , சிங்களப் படைகள், சிங்கள மக்களும் வன்னியில் தமிழர்களை உடல் சிதறி படுகொலை செய்யும் நிகழ்ச்சிகளை தென்பகுதியில் பட்டாசு வெடிக்க வைத்து கொண்டாடிவருகின்றனர். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்த 60 வது நிமிடத்தின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் நடாத்திய தாக்குதலில் 8பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கையில் நாட்டின் பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில், மற்றும் முச்சக்கரவண்டிகளில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.