Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமூக ஊடகங்களும் செய்தித்தளங்களும் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் -யாழ் பல்கலை மாணவர்கள் வேண்டுகோள் உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகம் அதிகமாக கவனம் பெறும் இடமாக காலங்காலமாக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.எனவே இங்கே இடம்பெறும் சிறிய தவறுகளும் உடனடியாக ஊடக வெளிகளில் படம்போட்டு காட்டப்படுகின்றன. அவ்வாறான ஒரு விடயமாகவே இந்த பகிடிவதை சம்பவமும் அமைந்திருக்கின்றது.குறித்த பகிடிவதை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மாணவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளினால் பூரணமாக விசாரணை செய்யப்பட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.குறித்த விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களும் சம்பவங்களும் தொடர்பில் சமூக ஊடக உரி…

    • 11 replies
    • 1.3k views
  2. இலங்கையின் ரத்தக் கண்ணீர் என்று இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பற்றி 1983-லேயே இரா.செழியன் எழுதியிருக்கிறார். தமிழர்களின் அந்த ரத்தக் கண்ணீர், இன்றைக்கு ரத்தக் கடலாக ஓடிக் கொண்டிருக்கிறது'' என்று `சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை' என்ற இரா.செழியனின் நூல் வெளியீட்டு விழாவில் கண்கள் கசிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு. கிளிநொச்சியைக் கைப்பற்றிய திமிரில் வன்னி தர்மாபுரம் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவம் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் ஒரு கைக் குழந்தை உள்பட ஏழு பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலை கண்டு நூல் வெளியீட்டு விழாவில் மனம் நொந்து பேசிய நல்லகண்ணுவைச் சந்தித்…

  3. புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது – அமெரிக்கா 01 ஜூன் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவானவர்களின் சர்வதேச நவடிக்கைகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, 2012ம் ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ n;தாண்டு நிறுவனங்களின் ஊடாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. http://www.global…

    • 3 replies
    • 1.3k views
  4. புலிகளின் தூதுக்குழு கிளிநொச்சியிலிருந்து இன்று பிற்பகல் கொழும்புக்கு பயணம் ஜெனீவாப் பேச்சுகளுக்குச் செல்லும் விடுதலைப் புலிகளின் குழு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்படவுள்ளது. விமானப் படை ஹெலிகொப்டரிலேயே விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் கொழும்பு செல்லவுள்ளனர். புலிகளின் இந்த ஹெலிகொப்டர் பயணத்தின் போது, இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்காரும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் இருவரும் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்வர். வன்னியிலிருந்து புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித் தேவன் இராணுவப் பேச்சாள…

  5. சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் தற்பொது ஒரு முடிச்சுப் போட்டள்ளது. அந் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரின் மனைவி ஓர் தமிழ்ப் பெண் என அரசசார்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சிராணி சுப்பிரமணியம் என்று அறியப்படும் அப் பெண்மணி- சனல் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரை மணமுடித்து லண்டனில் வசித்து வருவதாகவும், இவர் சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்களுடனும், விடுதலைப் புலிகள் அமைப்புகளுடனும் கடந்த காலங்களிலும் தற்பொதும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை வெளிடுவதற்கும் இந்தப் பின்னணியே காரணமாக …

  6. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தற்போது வள்ளுவர் கோட்டத்தில் http://www.facebook.com/tamilnaduhungerstrike

  7. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். எனினும் இது தொடர்பான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இலங்கை ஆதரவிக்க…

  8. தமிழ் சிங்கள மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் சார்பில் அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் உத்தியோகபூர்வமாக இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் வாழும் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு பண்டிகை உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்துள்ளது என ஹிலரி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நாட்டில் வாழும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சுபீட்சமானதும் ஜனநாயாகமானதுமான இலங்கையை கட்டியெழுப்ப முயற்சி எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த …

    • 3 replies
    • 1.3k views
  9. சிறிலங்கா துறைமுகங்களை கவர்வதில் சீனா விடாப்பிடிJUL 28, 2015 | 10:08by நித்தியபாரதிin கட்டுரைகள் வரலாற்று ரீதியாக நோக்கில், அம்பாந்தோட்டை துறைமுகமானது கிழக்காசிய கடற் செயற்பாடுகள் மற்றும் ஆபிரிக்கா அல்லது மத்திய ஆசியாவிற்கான வர்த்தக சார் கப்பல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையமாகக் காணப்படுகிறது. இவ்வாறு The Diplomat ஊடகத்தில், Ankit Panda எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் புதிய வசதிகளை நிர்மாணிக்கப்பதற்கான திட்டம் ஒன்றை சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் (China Harbour Engineering Company -CHEC) முன்மொழிந்திருக்கிறது. இந்த நிறுவனமானது சீன அரச…

    • 0 replies
    • 1.3k views
  10. சிறிலங்கா பாராளுமன்றத்தில் திடீரென்று பரவிய துர் நாற்றம் காரணமாக சபை நடவடிக்கைகள் 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்தாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் பாராளுமன்றத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதேவ

    • 3 replies
    • 1.3k views
  11. புலிகளை ஒழித்த முப்படையினரால் எலிகளை ஒழிக்க முடியாது திண்டாட்டம்: பலம்வாய்ந்த செயலணி முக்கியம் என்கிறது அரச தமிழ்ப் பத்திரிகை [Wednesday, 2011-04-20 03:35:54] புலிகளை ஒழித்த இலங்கையின் முப்படையினரால் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் எலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதுள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இலங்கையின் அரச தமிழ் பத்திரிகையான தினகரன் இன்று கவலை தெரிவித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.அது மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலத்தில் பயங்கரவாதிகள் நாட்டில் உயிர்ச்சேதத்தையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி, எமது தேசிய பொருளாதாரத்தை சின்னாபின்னப்படுத்துவ தற்கு எடுத்த முயற்சிகளைப் போன்று, இன்று எங்கள்…

    • 1 reply
    • 1.3k views
  12. யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப் பிரசுரம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது. ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்பொழுது தலை தூக்கியதற்கான காரணங்கள் என்ன? இது குறித்து பல முறைப்பாடுகள் ஆவா குழுவினருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்குப் புற…

    • 3 replies
    • 1.3k views
  13. இலங்கை அரசாங்கம் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய கூட்டுப்படை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேக்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேக்கா மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 13வது அரசியல் திருத்தம் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இலங்கையில் வாழும் சகல இனங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாகவே இதனை நாட்டு மக்கள் மீது சுமத்தியிருக்கின்றன. 13வது அரசியல் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், போரினால் வெற்றிகொள்ள முடியாதுபோன ஈழத்தை அவர்களுக்கு வழங்க…

  14. [size=5]முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல[/size] - யதீந்திரா சில நாட்களாக ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விடயம் இப்போது தெளிவாகிவிட்டது. வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் கிழக்கு மாகாணசபையின் முதல்வராக சத்தியப்பிரமாணம் எடுத்த செய்தியுடன், அதுவரை ஒரு புதிராக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் முடிவும் வெள்ளிடைமலையானது. தமிழ் மக்களுக்கு பாதகமான எந்தவொரு முடிவையும் நாம் எடுக்க மாட்டோம், கிழக்கின் முதல்வராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார். அதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – இவ்வாறெல்லாம் ஹக்கீம் சமீபநாட்களாக ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தார். …

  15. Started by Naan Nila,

    Hi Folks,Today in the morning session of the CBC, between 7:00 and 7:30 am, on 99.1, in talking about the Sri Lanka crisis, the reporter had said that in talking to some people it had been suggested that although not all Tamils are Tigers the Tamils were being forced to attend these rallies in Toronto. Please call CBC at 416 205 4636 (Cathy) to tell them how you feel about the accusation that the tamils are being forced to attend rallies. Invite them to attend today's rally infront of the SL consulate office between 5:30 and 7:30 to see for themselves. Please ask them to come and talk to any Tamil there at the vigil. If you are unable to get through call their general nu…

    • 4 replies
    • 1.3k views
  16. 'கட்டாய இராணுவப் பயிற்சி என்பதில் எந்தவித தவறும் இல்லை. இலங்கை இராணுவம் தமிழ் மக்களை இன்று அழித்துக் கொண்டு இருக்கிறது. இந்த அழிப்பில் இருந்து மக்கள் தப்பித்துக் கொள்வதாக இருந்தால் கட்டாய இராணுவப் பயிற்சி அவசியம் என்பதே எனது வாதமும் ஆகும். வன்னிப் பெரு நிலப்பரப்பில் இருப்பவர்கள் கட்டாயப் பயிற்சி பெறுவதில் தவறில்லை. விடுதலைப் புலிகள் அவர்களைக் கட்டாயப் பயிற்சி பெறவேண்டும் என வற்புறுத்தவில்லை. ஆனால் எல்லோரும் பயிற்சி பெறவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றில் அந்நிய சக்திகளிடம் இருந்து தமது நாட்டைக் காப்பாற்ற அனைவரும் கட்டாய இராணுவப் பயிற்சி பெறவேண்டும் என்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன எனக் கூறுகிறார் ஜெயானந்த மூர்த்தி' நேர்காணல் ஒலிவடிவில் கேட்ப…

  17. காத்தான்குடி ஆரையம்பதி ஐந்தாம் கட்டையில் நேற்றுக் காலை ஏற்பட்ட முறுகல் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பிரிவினரக்கும் இடையிலான மோதல் ஒன்றின் போது கருணா அணியினர் முஸ்லிம் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயொகம் செய்துள்ளனர் அத்துடன் ஈருருளிகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தியதாக மட்டக்களப்பு சிரேஸ்ட காவல்துறை அதிகாரி மெக்சி புரக்டர் தெரிவித்தார் இதனையடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் எனினும் காத்தான்குடி நகரில் வியாபார தளங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. பிரதேசத்தில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். pathivu.com http://www.pathivu.com/inde…

    • 0 replies
    • 1.3k views
  18. யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் புகைப்படங்களை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ''மாவீரர்'' என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்றை இவர்கள் பிரதேசத்தில் விநியோகித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாளர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் அதனை கூட்டமைப்புத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. அரசாங்கத்தரப்பினரின் திட்டமிட்ட சம்பவமாக இது இருக்கக்கூடும் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்பின்னணியில் தமிழ்…

  19. சிறீலங்கா அரசு வன்னியில் இருந்து போர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்களை தனிமைப்படுத்தி இராணுவம் நடத்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வன்னியில் போர் வலயத்துள் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் போய் சேர்வதை தடுக்கக் கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறீலங்காவை காட்டமாக கேட்டிருக்கிறது. இதற்கிடையே வன்னியில் உள்ள மக்களை இவ்வாண்டு முடிவுக்குள் விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் இன்றேல் தடையை எதிர்நோக்குவதோடு அவர்களை உலக வரலாற்றில் இருந்து அழித்தொழிக்கப் போவதாகவும் மகிந்த கொக்கரித்துள்ளார்...! End detentions and aid restrictions - HRW The Sri Lankan government should stop arbitrarily detain…

  20. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக்கருத்தை த வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்களுக்கு 20 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறைந்தளவு தண்டனையே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கொள்கைகளின் அடிபடையில், விடுதலைப் புலிகள…

    • 1 reply
    • 1.3k views
  21. உலக நாடுகளின் படைப்பலப்படுத்தல்களை முக்கியமாக அதன் புவியியல் சார்புநிலைகள் தான் தீர்மானிக்கின்றன. பின்னர் புவியியல் அமைப்பு மற்றும் களத்தின் தன்மை கொண்டு வடிவமைக்கப்படும் படைக் கட்டமைப்புக்களே போரில் முன்னிலை வகிக்கின்றன. அதாவது சில நாடுகளில் தரைப்படை வலிமையுள்ளதாகவும், சிலவற்றில் கடற்படை வலுவுள்ளதாகவும், மேலும் சிலவற்றில் விமானப்படை வலுவுள்ளதாகவும் பேணப்படுகின்றன. பெரும்பகுதியான எல்லைகள் நிலப்பரப்பினால் சூழப்பட்ட ஜேர்மன் இரண்டாம் உலகப்போரின் போது தனது தரைப்படையையும், விமானப்படையையும் தான் அதிகளவில் பலப்படுத்தியது. கடற்படையை பதுங்கித்தாக்குதல் நடவடிக்கைக்கே பெருமளவில் பயன்படுத்தியது. இறுதியில் ஜேர்மனியின் தோல்விக்கான காரணிகளில் பலவீனமான அதன் கடற்படையும் சேர்ந்து கொண்…

  22. வாகரை, ரவிராஜ், இராணுவத்தில் சிறார்... அசைவற்ற நிலையில் சர்வதேசம் தலைகள் கவலை தெரிவிக்க, வால்கள் கண்டனம் செய்கின்றன. வாகரை இனப்படுகொலையோடு, மாமனிதர் நடராஜா ரவிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதலானது, சர்வதேச சமூகத்தை நிலை தடுமாற வைத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினூடாக கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றது மேற்குலகம். இவர்களால் இதற்குமேல் ஒரு அடிகூட நகரமுடியாது. இவ்வளவு காலமும் நடந்த இன அழிப்பிற்கு சாட்சியாக இருந்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டினால் உசுப்பேற்றி விடப்பட்ட மகிந்தர், எல்லை மீறிச் செயற்படுவதாக சர்வதேச சமூகம் கவலையடைகின்றது. மகிந்தரின் கட்டுமீறிய அராஜகச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளின் அடுத்த நகர்விற்கு, எழுதப்படாத அங்கீகாரத்தை வழங்கி…

  23. பன்னாட்டுப் பங்களிப்பை – அரசு நிராகரிக்க முடியாது!! இலங்கை விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் தலை­யீடு தேவை­யில்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­விக்க முடி­யாது. பொறுப்­புக் கூறல் விவ­கா­ரத்­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் பங்கு எப்­ப­டி­யி­ருக்­க­வேண்­டும் என்று இலங்கை அரசே இணை அனு­ச­ரணை வழங்கி இரண்டு தீர்­மா­னங்­களை ஐ.நா. மன்­றத்­தில் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றது. அது பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி. அதி­லி­ருந்து இலங்கை அரசு ஒரு­போ­தும் பின்­வாங்க முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தெரி­வித்­துள்­ளது. ஐ.நா. பொதுச் சபை­யின் 73ஆவது கூட்­டத் தொட­ரில் உரை­யாற்­றிய அரச…

  24. Posted on : 2008-07-06 பொறுப்புணர்ந்து இப்போதாகிலும் பொங்கி எழுவாரா கருணாநிதி? தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தாம் உலகத்தமிழர்களின் தலைவர்தானா அல்லது இந்தி யாவில் ஒரு மாநிலத்தில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போகும் வெறும் சராசரி அரசியல்வாதியா என் பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஓர் அமிலச்சோதனை யைப் பிரேரித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். பிறதமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத ரிக்க கலைஞர் முன்வரவேண்டும் என்ற கோரிக் கையைத் தமிழகத்தின் முன்னணி சஞ்சிகையான குமுதத்தின் ஊடாக முன்வைத்ததன் மூலமே இந்த அமிலச் சோதனையை அவர் பிரேரித்திருக்கின்றார். ஈழத்தமிழர்களின் இருப்புக்கான கௌரவ வாழ்…

    • 2 replies
    • 1.3k views
  25. 30.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.