ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143618 topics in this forum
-
நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ள இன்று வரை மறுக்கின்ற கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் பிரிட்டனில் நடத்திய ரகசிய சந்திப்பு தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்டுள்ள அப்பட்டமான துரோகமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார். ஜெர்மனில் பேர்கொவ் பவுண்டேசன் ஏற்பாட்டினில் நடைபெற்ற கூட்டத்தினில் நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவும் பொதுசன வாக்கெடுப்பு தேவையில்லையென்ற நிலைப்பாட்டையும் கடைப்பிடித்திருந்த கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் இன்று வரை அதனையே கடைப்பிடிக்கின்றனர்.அத்தகைய தரப்பினர் நடத்திய இரகசிய சந்திப்பு எத்தகையதாக இருக்குமென்பது பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார். வீடமைப…
-
- 18 replies
- 1k views
-
-
Published By: VISHNU 15 MAR, 2024 | 06:48 PM இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் …
-
- 15 replies
- 903 views
- 1 follower
-
-
இறந்தவர்களை மனதிலிருத்தியே நாம் அனைத்தையும் செய்யவேண்டும்.2006 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் என்றும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்க உள்ளனர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது உள்ளதாகவும் நினைவு கூர்ந்துள்ளார் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கிளிநொச்சி மலையாளபுரம் சாரதாதேவி வித்தியாலய வகுப்பறை கட்டட திறப்பு விழா நிகழ்வினில் கலந்து கொ:டு உரையாற்றிய அவர் கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்…
-
- 6 replies
- 709 views
-
-
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு உதவும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்…
-
- 2 replies
- 333 views
- 1 follower
-
-
திங்கள் 17-09-2007 03:46 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகம் இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சிறீலங்காவின் துணை உயர் கல்வி அமைச்சர் எம்.எம் முஸ்தபா தெரிவித்துள்ளார். இப்புதிய வகுப்பில் முழுவதும் ஆங்கிலக் கல்வி மற்றும் கணணி தொடர்பான பாடங்களே கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ் உத்தேச திட்டத்தை முதலில் சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளித்தபின் நிர்வாக குழுவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி பதிவு.
-
- 2 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 03:57 GMT ] [ நித்தியபாரதி ] பிரபலமான இணையத்தளம் ஒன்றை சிறிலங்கா தடைசெய்தமை தொடர்பாக அமெரிக்கா தனது அதிருப்தியைத் தெரிவித்தை அடுத்து, சிறிலங்கா பற்றிய செய்திகளை வெளியிடும் அனைத்து இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளின் பாத்திரங்களைக் கேவலப்படுத்தும் விதத்தில் அரச எதிர்ப்பு இணையத்தளங்கள் பல அறிக்கைகளை வெளியிடுவதாக சிறிலங்காவின் ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 'இவ்வாறான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்கள் நாட்டின் தலைமை மற்றும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையி…
-
- 0 replies
- 598 views
-
-
இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது …
-
- 16 replies
- 2.1k views
-
-
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தால்தான் அமைதி உருவாகும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கக்கூடாது- அதனை மகிந்த ராஜபக்சதான் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச கூறியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் வான் குண்டுத்தாக்குதலை இன்று நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 940 views
-
-
லண்டனில் இந்திய ஆதரவு முகமூடிக்குழுக்களினால் இம்முறை EXCEL மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. வழமையாக லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெறும் மண்டபத்தோடு பல மண்டபங்களை, இம்முறை TOP GEAR நிறுவனம் முன்பதிவு செய்ததை அடுத்து, இந்திய ஆதரவுக்குழுக்கள் அங்குள்ள தேசிய நினைவெழுச்சி நாளை நடத்துவதற்கு ஓர் சிறிய மண்டபத்தையே முன்பதிவு செய்திருந்தனராம். அம்மண்டபம் 5000 மக்களையே கொள்ளக்கூடியதாக இருந்த நிலையிலும், தாம் முன்னைய மண்டபத்தைப் போல் பெரிய மண்டபத்தையே இம்முறை பதிவு செய்ததாகவும், அதே அளவு (ஏறக்குறைய 30 தொடக்கம் 50 ஆயிரம் மக்கள்) மக்களை கொள்ளக்கூடியதாக இருக்கும் என வானொலி, தொலைக்காட்சிகள…
-
- 23 replies
- 3.5k views
-
-
நாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக தொடர்ந்த யுத்தமானது ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், யுத்த முடிவில் அது பல பாதக விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. இதனை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் மறுதளிக்க முடியாது. அத்துடன் யுத்தம் முடிந்த பிற்பாடு அந்த யுத்தம் ஏற்படுத்தி சென்ற பாதகமான வடுக்கல் இன்று வரை தொடர்வது கவலையளிக்கின்றது. அந்தவரிசையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, வெள்ளைக்கொடி விவகாரம், இராணுவ அத்துமீறல்கள், காணி அபகரிப்புகள், மனித உரிமையை மீறும் இராணுவத்தின் செயற்பாடுகள் எனத் தொடரும் பட்டியலில் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் தலைப்பும் ஒன்றாகும். இக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை போராட்டங்கள் மூலமும், …
-
- 0 replies
- 627 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் எழுச்சிச் சுவரொட்டிகள் – படைப் புலனாய்வாளர்கள் அடாவடித்தனம் (Photo in) Friday, November 25, 2011, 10:23 2 ஆம் இணைப்பு – யாழ் பல்கழலக்கழக வளாகத்தினுள் இன்று (24-11-2011) பல இடங்களில் எழுச்சிச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாணவர்கள் புத்தெழுச்சியுடன் காணப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகை வளாகத்தின் முக்கியமான பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக மாணவர் பொது மண்டபம் மற்றும் ஈருறுளி தரிப்பிடம் போன்ற பகுதிகளில் இவை காணப்பட்டன. தமிழீழத் தேசியத் தலைவரின் 57வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று மாலை சில இடங்களில் எழுச்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் பல சுவரொட்டிகள் மாவீரர் நாளை முன்னிட்டு ஒட்டப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர்களுக்கு வந்த வீடுகளை பஸில் ராஜபக்ஷவை வைத்து முஸ்லிம்களுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கினார் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிசோர் தெரிவித்தார். வவுனியா அருந்ததி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், எங்களை புலிகள் நியமித்தமையினால் அடுத்த தேர்தலில் எம்மை புலிகளுடன் தொடர்புகொண்டு ஆசன ஒதுக்கீடுகளை கேளுங்கள் நாம் உங்களுக்கு ஆசனங்களை தரமுடியாது என மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். ஆனால் இன்றும் அந்த கட்சியை வைத்தே அவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி நான்கு கட்சிகளையும் தமிழ்த் தேசியக…
-
- 2 replies
- 774 views
-
-
யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளிடம் தகாத முறையில் நடக்க சிறிலங்கா இராணுவத்தினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 976 views
-
-
வீரகேசரிக்கு சுமந்திரன் கொடுத்த செவ்வி http://youtu.be/HR-U4uXva-E http://youtu.be/hQEF-nBGSMY
-
- 0 replies
- 827 views
-
-
கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதிமுதல் காணாமல் போயிருந்தகிளிநொச்சி,சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்தஉதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம்,குறித்த சிறுமி காணாமல் போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொறிக்கடவை வயல்வெளியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மீட்கப்பட்டது. குறித்த வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது எனவும் அச்சிறுமி காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடை, அலிஸ்பாண்ட் மற்றும் செருப்பு ஆகியனவும் அச்சிறுமி புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர். மேற்படி சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்ற…
-
- 3 replies
- 755 views
-
-
பதவிக்காலம் தொடர்பில் உச்சநீதிமன்றம் போகும் மைத்திரி. தான் பதவிக்கு வந்த அரை ஆண்டின் பின்னர், ஜூன் மாதம் 21, 2015 தான் 19A அமுலுக்கு வந்து ஜனாதிபதி பதவிக்காலத்தினை 5 வருடத்துக்கு மட்டுப்படுத்தியது. ஆனால் தான் பதவிக்கு வந்தது ஜனவரி 2015, பழைய சட்டத்தின் படி தான் ஆறு வருடத்துக்கு தேர்வு செய்யப்பட்டதாக கருதுவதால், அது குறித்து தெளிவு படுத்துமாறு உச்சநீதிமன்றதினை அணுகுகிறார் மைத்திரி. ஆயினும், கடந்த வருடம் ஜனவரி மாதமளவில் இது குறித்து நீதிமன்று சென்று, 5 வருடம் தான் பதவிக் காலம் என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. மேலதிகமாக ஆறுமாதம் நீடித்தால், 4 1/2 வருடமுடிவில், இந்த அரசாங்கத்தினை பதவி நீக்கி, புதிய தேர்தலை நடாத்த விரும்புவதாக தனது கட்சி முக்கியதர்களு…
-
- 2 replies
- 784 views
- 1 follower
-
-
கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு : இலங்கை கடற்பரப்பில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் Published By: DIGITAL DESK 3 09 MAY, 2024 | 11:51 AM தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இலட்சத்தீவு கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமைத்துவத்திற்கு (நாரா) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் சமுத்திவிரவியல் வி…
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி மோசம் போகக் கூடாது!-சம்பிக. இலங்கையில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி மோசம் போகக் கூடாது என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான பேரினவாதி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வீண் பிடிவாதம் பிடித்து புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால் அழிவுகளையே சந்திக்க நேரிடும் என்றும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்கம் காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்று இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்ட முயற்சிக்க வேண்டும் என ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள…
-
- 0 replies
- 545 views
-
-
வணக்கம் வீரயுகத்தை பிரசவித்த மண்ணிலிருந்து உங்கள் சமூகசேவை வள்ளலின் வணக்கங்கள். தாய் மண் பற்றும் தமிழ் மொழி என்ற சிறப்பும் எங்கள் தலைவன் பிரபாகரன் காட்டிய மரபும் நாங்கள் மறக்கமுடியாத வரலாற்று பொக்கிசங்கள். தந்தை செல்வா காட்டிய 30 வருச அறநெறியும் தலைவன் பிரபாகரன் காட்டிய 30 வருச களநெறியும் எங்கள் தானைத்தலைவன் சம்பந்தர்காட்டப்போகும் புதுநெறியும் கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்க்குடிக்கு தலைப்பா கட்டும் காலங்கள். என்ன அப்பு என்ன நடந்தது என்று கேப்பிங்கள். பொறுமையாக கேளுங்கோ. இது தேர்தல் காலம் என்பதற்காய் சொல்லவில்லை. ஆனாலும் சொல்கின்றேன். ஆனந்தபுரத்தில் அலையாய் வந்து எதிர்த்தோரை மலையாய் எதிர்த்தவீரனின் மட்டற்ற உறவு மட்டுமல்ல. எங்கள் தலைவன் பிரபாவின் மக…
-
- 0 replies
- 207 views
-
-
சிறிலங்காவுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு – கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகம் தகவல்JUL 29, 2015 | 2:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகளுடன் இராமேஸ்வரத்தில் வைத்த தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் குறித்து தகவல்களை வெளியிட, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த 39 வயதான, கிருஸ்ணகுமார் என்ற, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர், உச்சிப்புளியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடம் இருந்து 75 வெற்று சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட், நான்கு ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் இந்திய, சிறிலங்கா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன. …
-
- 1 reply
- 355 views
-
-
காலங்களில் பாராளுமன்றத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களும், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் விரைவில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அவர்களை சுடுவார்கள் இவர்களை சுடுவார்கள் என பேசி இருந்தார்கள். இன்று அவர்கள் கண்ட கனவு அப்பாவி கிறிஸ்தவ மக்கள் மீது தற்கொலைக் குண்டுகள் வைக்கப்பட்டு நனவாகி இருக்கின்றது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு தலைவராக காத்தான்குடியைச் சேர்ந்தவர் கருதப்படுகிறார். இன்று மதியம் 12 மணிக்கு முன்வரை 359 பொதுமக்கள் மரணித்திருக்கிறார்கள் 700க்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டு இருக்கிறார்கள். காயப்பட்டவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது இந்த வேதனைய…
-
- 0 replies
- 679 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 01:02 PM யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதி…
-
- 2 replies
- 511 views
- 1 follower
-
-
அரசு செய்கின்ற நல்லவற்றை எல்லாம் நகைப்புக்கிடமாக்கி பரிகாசிப்பதையே எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான விமர்சனங்கள்தான் அண்மைய அநுராதபுரத் தாக்குதலின் போதும் முன்வைக்கபட்டுள்ளன. கூடிய விரைவில் எமது விமானப்படையினர் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதை நீங்கள் காணத்தான் போகின்றீர்கள். இவாவாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா தெரிவித்தார். நேற்றிரவு ரூபவாஹினி தொலைக்காட்சிச் சேவையில் இடம் பெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவித்த சில கருத்துக்களில் ஒரு பகுதி :- இன்று அநுராதபுரம் விமானப்படைத்தளத்தில் நடைபெற்ற தாக்குல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் செய்யபடுகின்றன. இவை குறித்த உண்மை நிலையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 1998ம் ஆண்டு காலத்திலேயே விட…
-
- 9 replies
- 4k views
-
-
மனிதஉரிமைகள் மீறப்படுவதாகக் கூறி எகிப்தைப் போல, சிறிலங்காவிலும் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது. வெறும் பகல்கனவாகவே முடியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சரவையின் முடிவுகளில் நம்பிக்கை வைக்காது, வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்திய காலம் மாறிவிட்டது. அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாட்டைப் பிரித்து ஒரு துண்டைக் கொடுப்பது தான் தீர்வு என்று வெள்ளைக்காரர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் நாம் நாட்டைப் பிரிக்காமலேயே தீவிரவாதத்துக்கு முடிவ…
-
- 1 reply
- 770 views
-