Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் இடையூறு (Video) inShare மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜயானந்த மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். லண்டனில் தமக்கு வாழ்வதற்கான சகல வசதிகளும் உரிமைகளும் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனும் நோக்கிலேயே மீண்டும் நாட்டிற்குத் திரும்பி வந்ததாக இதன்போது அவர் தெரிவித்தார். இவரையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவ…

    • 3 replies
    • 1.2k views
  2. 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள் சிறிலங்காவிலும், தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் தமிழீழத்திலும் என்பது இலங்கைத்தீவின் இன்றைய செய்தியாக உள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையில் நின்றவாறு, தமிழீழத்தையும், தமிழ் மக்களையும் அடக்கி ஆள நினைக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகள் புதியன அல்ல. கடந்த வியாழக்கிழமை, கொழுப்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக 13வது திருத்தச் சட்த்துக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை துன் ஹெல தேசிய இயக்கம் என்ற அமைப்பினைச் சேர்ந்த பௌத்ததுறவிகளும் இனவாதிகளும் விநியோகித்துள்ளனர். தமிழர் தாயக நிலப்பரப்பான தமிழீழத்தில், நாட்டைக் காக…

  3. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே இருக்கின்றது. யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றைவிட 1996 முதல் இன்று வரை தொடரும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களால் கணவரை இழந்த பெண்கள் ................................. தொடர்ந்து வாசிக்க........................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_962.html

    • 0 replies
    • 1.2k views
  4. ரனில் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ரஜபக்க்ஷ அவர்களை இன்று சந்தித்துள்ளார்,சரத்தை சிறையில் அடைக்க ரனில் போட்ட திட்டம் அம்பலம்?? எதிர்க்கட்சித்தலைவர் ரனில் அவர்கள் இன்று மதியம் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்துள்ளார். குறிப்பிட சந்திப்பின் போது சரத் அவர்களின் விடுதலை தொடர்பாக உரையாடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும் இதில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாக உயர்வின் ஊடகத்துறை நண்பர்கள் தெரிவித்துள்ளனர். சரத் அவர்கள் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கத் திட்ட்மிட்டிருந்ததாகவும் அதை அறிந்த ரனில் அவர்கள் இந்தியாவின் உதவியுடன் சரத் அவர்களை அரசு கைது செய்யும் படி தூண்டிவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்த வண்ணம் …

    • 2 replies
    • 1.2k views
  5. நோர்வேயின் பீப்பல்ஸ் எட் நிறுவனத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் ருக்மலே பிரதேசத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளார். ஆனந்த ராஜகருண என்ற இந்த முன்னாள் அதிகாரி இது குறித்து கொட்டாவ காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு 36 வாகனங்களை கொடுத்துள்ளதாக இந்த நோர்வேயின் அரசசார்பற்ற நிறுவனத்தின் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

  6. மகிந்தவின் ஆட்சியில் அமைதி சாத்தியமற்றது: தி எக்கனொமிஸ்ற் [சனிக்கிழமை, 9 யூன் 2007, 15:21 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைதி என்பது சாத்தியமற்றது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'தி எக்கொனமிஸ்ற்' என்ற இதழ் கருத்து தெரிவித்துள்ளது. அந்த இதழில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையின் முக்கிய பகுதிகள்: மட்டக்களப்பில் உள்ள ஒர் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த ராதிகெல (வயது 21) தனது தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என விவரித்தார். எனது தந்தையின் இரு கரங்களும் வெட்டப்பட்டன, அவரது வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டது, பின்னர் புழுதியில் போட்டு அடித்துக் கொன்றனர். அதனை 13 வயதே நிரம்பிய எனது தம்பியை பார்க…

  7. இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர் கண்டனம் நேற்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’7-7-2010 பிற்பகல் 12 மணி அளவில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் சரகத்தைச் சேர்ந்த வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் இருபது கடல் மைல் தொலைவில் இரவு பத்து மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை க…

    • 13 replies
    • 1.2k views
  8. விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு – சுமந்திரன் வடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செய்த தவறாகும் என அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மேலும், சமஸ்டித் தீர்வு வேண்டாம் என தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் எவ்வாறாயினும், இவ்விடயத்தை வைத்துக்கொண்டு சிலர் தற்போது அரசியல் செய்கிறார்கள் என்றும் அவர் கடுமையான சாடினார். நாடாளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். h…

    • 3 replies
    • 1.2k views
  9. இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடல், தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் ம…

  10. புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறி விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளது இயல்பு வாழ்வு மீண்டும் கேள்விக் குறியாகியிருக்கின்றது. தமது குடும்பத்துடன் இணைந்து வாழ்வதில் பெரும்பாலான முன்னாள் போராளிகள் அச்சங் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அதிகத்து வரும் கெடுபிடிகள், மீண்டும் விசாரணைக்கென அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றமை, சித்திர வதைகளுக்குள்ளாகின்றமையென குற்றச்சாட்டுக்கள் அவர்களிடமிருந்து எழுந்த வண்ணம் உள்ளன. கிளிநொச்சி, வட்டக்கட்சியின் குறித்த கிராமமொன்றினில் மட்டும் புனர் வாழ்வளிக்கபட்ட தாகக் கூறப்படும் 24 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பெரும் பாலானவர்கள் ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், தற்போதே குடும்பங்களுடன் இணைந்துள்ளனர். எனினும் இ…

  11. போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தை சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தளத்தில் வெளியிட்டப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவரிடம் இந்த விடயம் குறித்து சிறீலங்கா அரசாங்கம் தமது அதிருப்தியினையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இணையத்தளத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களே உண்மைக்கு புறம்பானவை என்று சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது ஆரசாங்கத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்க…

    • 4 replies
    • 1.2k views
  12. Feb 23, 2011 / பகுதி: செய்தி / விஜய் நம்பியார் மீது வழக்கு-இன்ரர் சிட்டிப் பிரஸ் ! இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட பாலித கோஹனவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், புலிகளின் அரசியல் தலைவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்கள் கொலைக்கு காரணமாக இருந்த மற்றும் ஒரு நபர் விஜய் நம்பியார் ஆவார். இந்தியரான இவர் பான் கீ மூனின் பிரத்தியேகச் செயலாளரும் ஆவார். இவர் மீதும் தற்போது சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக இன்ரர் சிட்டிப் பிரஸ் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போர் நடந்தவேளை, புலிகளின் அரசியல் தலைவர்கள் 300 காயப்பட்ட போராளிகள், குழந்தைகள், மற்றும் பெண்களோடு சரணடைந்திருந்தனர். அதில் நடேசன் உட்பட,…

  13. தமிழக முதல்வர் கருணாநிதியால் டில்லியைப் பணிய வைக்க முடியுமா? நக்கீரன் (கனடா) - தூங்கிக் கிடந்த தமிழகம் இப்போது பொங்கி எழுந்துள்ளது. ஏன் கொதிநிலை அடைந்துள்ளது என்று கூடச் சொல்லலாம். அரசியல்வாதிகள், திரையுலகக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் என அனைவரும் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப்பேரணி, கதவடைப்பு எனத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். மேலவை உறுப்பினர் கனிமொழி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்துள்ளார். எதிர்வரும் ஒக்ரோபர் 21 இல் சென்னையில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்தத் திருப்பங்கள் தமிழகத்தை தமிழீ…

  14. வீரகெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் போதுமான எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ளாததால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே பிரதேசத்திற்குப் பொறுப்பான மாகாண சபை உறுப்பினர் கபில திஸாநாயக்கவை கடுமையாக திட்டியதுடன் அவரைத் தாக்கியதாகவும் தெரியவருகிறது. வீரகெட்டிய பிரதேசம் ஜனாதிபதியின் அரசியல் பிறப்பிடமாகும். ஜனாதிபதி தாக்கிய கபில திஸாநாயக்க ஜனாதிபதியின் உறவினராவார். மெதமுலன வளவில் வைத்தே அவர் தாக்கப்பட்டுள்ளார். கபில திஸாநாயக்க கடந்த தென் மாகாண சபைத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குப் பட்டியிலில் நான்காம் இடத்தைப் பெற்றதுடன் மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். http://tamilskynews.or…

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான ருத்திரகுமாரன் விசுவநாதனைச் சந்திக்கும் திட்டமில்லை எனத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொழும்பிலிருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் உட்பட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வின் விரைவான அவசியம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர். அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் கூட்டமைப்பினர் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சந்தித்துப் பேசவுள்ள…

  16. யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முகமாலைப் பகுதியில் 18 வயதான படைச் சிப்பாயின் சடலம் மீட்பு: யாழ்ப்பாணம் தென்மராட்சியின் முகமாலைப் பகுதியில் 18 வயதான படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முகாமலையில் உள்ள இராணுவத்தினர் கொடிகாமம் காவற்துறையினருக்கு வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கூடிய இந்த சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. தென்மராட்சியின் வரணிப் பிரதேசத்தில் உள்ள 52 வது படைப்பிரிவின் முகாமில் இருந்து இந்த சிப்பாய் முகமாலை முன்னரங்கப் பகுதிக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் குறித்த விசாரணைகளை சாவகச்சேரி நீதவான் நடத்தியுள்ளார். சடலத்தை கொழும்பில் உள்ள நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம்; பிரேத பரிசோதனைகளுக்காக…

  17. திருகோணமலை கடற்படைத்தளம் மற்றும் துறைமுகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தனித்தனி விசாரணைகளை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.2k views
  18. செனல்-4 காணொளியால் அதிர்ச்சியில் உறைந்த ஆஸி எம்பிக்கள் Sunday, August 21, 2011, 11:16 நியூஸிலாந்து பிரதமர் வழக்கம்போல் ஊடக பேட்டிகளை வழங்கும் இடத்தில் பீ.பீ.ஸி. சனல் 4 காணொளிப் படமான இலங்கையின் கொலைக் களம் காட்டப்பட்டது. ஓகஸ்ட் 16 ஆம் திகதி 3 நாடாளுமன்ற அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைத் திரையிட்டனர். இந்நிகழ்ச்சியில் 4 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் பங்குபற்றினர். மானா கட்சித் தலைவரான கோன கராவிரா மற்றும் கிறீன் கட்சி பிரதித் தலைவரான ரசல் நோர்மலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காட்சியைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் அமைதியாக வெளியேறியதாக கெயித் லொக் எம்.பி. கூறினார். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவ…

  19. சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு! கொழும்பு ஊடகம் தகவல் வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் வாழும் இளைஞ…

    • 15 replies
    • 1.2k views
  20. முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர் விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது . அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்சி திணைக்களகளின் அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. …

    • 5 replies
    • 1.2k views
  21. சரத் பெற்றுக்கொடுத்த வெற்றி காட்டிக் கொடுக்கப்பட்டது விலைவாசி அதிகரிப்பினால் சரத்பொன்சேகா உள்ளிட்ட படையினர் புலிகளை தோற்கடித்து எங்களுக்கு பெற்றுக்கொடுத்த பொருளாதார வெற்றியை பொருளாதாரத்திற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் காட்டிக்கொடுத்து விட்டது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெல்தெனிய, மாத்தறை மற்றும் கலகெதர ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தின் அதிகாரம் இன்றி என்ன செய்யமுடியும் உள்ளூராட்சி…

    • 0 replies
    • 1.2k views
  22. செவ்வாய் 30-01-2007 00:35 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த சனிக்கிழமை வன்னி விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத வெடிவிபத்தில் போராளி ஒருவரும் ஒன்பது உதவிப்படை வீரர்களும் வீரச்சாவை தழுவிக் காண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ போர் உதவிப்படை வீரர்களான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பா தவராசா, துரைசாமி தவராசா, செல்லத்துரை பிரமானநடதம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் றஜிந்தன், விசுவமடுவைச்சேர்ந்த மகேந்திரன் றஜிவன், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன்,சிவஞானம் விஜிதரன் ஆகியோரே வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுடன் லெப்.கேணல் மலரவன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த நவரத்தினராசா சுரேஸ்குமார் என்ற போராள…

    • 4 replies
    • 1.2k views
  23. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும்

  24. ச்சனல்-4 தொலைக்காட்சி காணொளி தொடர்பாக அரசாங்கம் சாதகமான கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறது ச்சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இலங்கையின் போர்க்குற்ற காணொளிக்காட்சி ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியுள்ளது. இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல இது குறித்த கருத்தை வெளிப்படுத்தினார். செனல் 4 காணொளி ஆவணத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தொடர்பில் விசாரணை நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். ஆயுதங்கள் அற்ற நிலையில் சரணடைந்த மூன்று விடுதலைப்புலிகளை சுட்;டுக்கொல்லும் காட்சியே அதுவாகும் குறித்த சம்பவம் நடைபெற்ற இடம் தொடர்பான தகவல்களை வழங்கினால் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று உபய மெதவெல தெரிவித்தார். இந்த காட்சி குறித்து தொழி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.