Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலத்தில் இருந்து எம் எழுத்தால் தமிழ் உரிமைபோருக்கு பலம் சேர்ப்போம். தாயகத்தில் எம் தமிழினத்துக்கு எதிராக முழு அளவிலான இன அழிப்புப்போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு குறித்து சட்டம் இயற்றிய உலக சக்திகள் இப்படுகொலையை கண்டிக்கவும் மறுக்கின்றன. எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்ளும் சூழலுக்கு தமிழன் தள்ளப்பட்டானோ, அதேபோல, தன் இனத்துக்கு எதிரான சிங்களத்தின் இனப்படுகொலையையும், உலகின் கவனத்துக்கு புலத்தில் வாழும் தமிழர்களே கொண்டுவர வேண்டும். இதை எப்படி செய்வது? நீங்கள் வாழும் நாட்டில் உள்ள பத்திரிகைக்கு, உள்ளூர் அரசியல்வாதிக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு கடிதத்தை எழுதுங்கள். எமது உடன்பிறப்புகளின் துன்பத்தை தெரியப்படுத்துங்கள். இதற்கு நீங்கள் எழுத்…

    • 0 replies
    • 1.2k views
  2. வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும், ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒக்ரோபர்15 தொற்றாளர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் 10 நோயாளர்களும், முல்லைத்தீவு 2 த…

    • 7 replies
    • 1.2k views
  3. 15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தை குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களும…

    • 1 reply
    • 1.2k views
  4. இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் அதிக எண்ணிக்கை தீர்மானம் எடுக்கும் நிலையிலோ தாழ்ந்த மட்டத்தில் சுட்டிக் காட்டுகிறது மகளிர் சமாதான செயலகம் துஷ்யந்தி- இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் அதிகளவில் இருக்கின்றபோதும் அதிகாரமட்டத்தில் தீர்மானம் எடுக்கும் மகளிர் தொகை மிகக் குறைந்தளவிலேயே உள்ளதாக மகளிர் சமாதான செயலகம் சுட்டிக் காட்டியுள்ளது. சமாதானத்திலும், அபிவிருத்தியிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் மகளிர் சமாதான செயலகத்தை ஆரம்பித்து வைப்பதற்கான ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. அங்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 20 வருடகால இனப் பிரச்சினையால் பலர் காணாமல் ப…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக பிளவடைந்துள்ளதாக கொழும்பை தளமாகக்கொண்ட சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் கூட்டாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக லண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு நிலைமை உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளை விடவும் தோல்வியடையும். ருத்ரகுமாரன் தரப்பு, நெடியவன் தரப்பு மற்றும் விநாயகம் தரப்பு என புலிகள் தனித்தனியாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒன்றிணைந்து நிகழ்வுகளை நடாத்துமாறு அருட்தந்…

  6. இந்தியாவிற்கு வாலை காட்டிய பீரிஸ் சீனாவிற்கு தலையை காட்ட பயணம் உள்நாடு முக்கிய-செய்தி இணைய-பதிப்பு வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மே 20, 2011 இலங்கை அரசு இந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்கு தலையையும் காட்டும் தந்திரத்தை எப்போதும் கைவிடப்போவதில்லை. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எதிர்வரும் 23 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவிற்கு சென்று இந்திய அதிகாரிகளுக்கு வாக்குறுதி அளித்தார் அதாவது இந்தியாவிற்கு எதிராக சீனா இலங்கையினை பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என கூறினார். இனி சீனாவிற்கு என்ன சொல்லப்போகின்றார்? சீன வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் பீரிஸ் பேச்சு நடத்தவுள்ளார்.…

    • 5 replies
    • 1.2k views
  7. வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் வீதிப் பக்க முகாமருகே கால்வாயில் யுவதிகளின் சடலம் மிதந்து சென்றதா? சந்திக்கு வராத சோகங்கள்: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்படும் பெண்களின் சர்ச்சைக்குரியதாக கரையொதிங்கியதாகத் தெரிவிக்கப்படும் சடலங்கள் குறித்து அச்ச சூழ்நிலையொன்று முகாம்களிடையே பரவி உள்ளதாக GTN ற்கு தெரிய வந்துள்ளது. வவுனியாவில் இருந்து மன்னார் செல்லும் வீதிப் பக்கம் அமைக்கப்பட்டிருந்த பாரிய முகாம் ஒன்றில் தங்கியுள்ள மக்கள் அருகில் உள்ள குளம் அல்லது கால்வாய் ஒன்றில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று அவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும் போது மூன்றுக்கும் அதிகமான இளம் யுவதிகளின் சடலங்கள் …

    • 0 replies
    • 1.2k views
  8. மஹிந்த இராஜபக்‌ஷ தனது கைப்பட பாதுகாப்பு சபையில் உறுப்புரிமை கொண்ட பதினைந்து நாடுகளுக்கும் கடிதம் எழுதவுள்ளார். அத்துடன் வீட்டோ வலுவுள்ள நாடுகள் ஐந்திற்கும் விசேடமாக நீபுணர் குழு அறிக்கையினை புறக்கணிக்குமாறு கடிதம் எழுதவுள்ளார். போரின் போது நடந்தவற்றை மறந்து தான் இலங்கையில் கட்டி எழுப்பும் சமாதான முயற்சிகளுக்கு நிபுணர் குழு அறிக்கை தடையாக இருக்கின்றது எனவும் ஆகவே அந்த அறிக்கையினை புறக்கணித்து , ஐ. நா வின் நடவடிக்கைகளை புறக்கணிக்குமாறும் கோரவுள்ளார். ஆகவே தமிழர்களும் மேற்கண்டவாறு கடிதங்களை எழுதவேண்டும். அதாவது அனைத்துலக விசாரணை ஒன்றின் மூலம் தான் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் கூடவே இலங்கையில் கடந்த இருவருடங்களில் எந்தவிதமான சமரச முயற்சிகளும் நல்லிணக்க முயற…

    • 0 replies
    • 1.2k views
  9. தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள். flaghoistகடந்த 18-ம் தேதி நார்வே நாட்டில் ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நடந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் என்ற மாணவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், ”ஈழத் தமிழர் அவைக்கு தமிழ்நாட்டுத் தமிழன் பிரதிநிதியாக இருப்பதா? ஈழத்தில் பிறந்தவர்களுக்கு பிரதிநிதியாகும் சக்தி இல்லையா?” என சிங்கள மீடியாக்கள் இதை வைத்து உசுப்பல் வேலை தொடங்கிவிட்டன! டெல்லியில் இலங்கையின் தூதராக இருந்த சுதிஷ்வர சேனபிரான் ஒர…

    • 4 replies
    • 1.2k views
  10. அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு: சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை! [Tuesday, 2013-03-19 07:33:03] இலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில். அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. முன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங…

  11. பொய்க்குற்றச்சாட்டு வழக்குகளுக்கு நான் அஞ்சப் போவதில்லை –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நான் அமைத்துக் கொடுத்த அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து என்னை நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ள நான் வளர்த்துவிட்ட சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் என்னிடம் பதில் உள்ளதென அவர் தெரிவித்துள்ளார். தனது 63 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 29ம் திகதி இரவு அத்தனகல்ல ரன்பொக்குனுகம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத வழிபாட்டுச் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்ட…

    • 3 replies
    • 1.2k views
  12. இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்! சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ”சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துவிட்டதாக” சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கும் விதமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தவறை சரி செய்வதற்கு த…

  13. தமிழர்களுக்குச் சமஷ்டி இல்லாத நிலையில் வெளிநாட்டவர்களுக்கு கூறுபோட்டு விற்கப்படும் இலங்கை [Wednesday, 2011-03-23 03:02:14] பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி இலங்கையின் மூன்று தீவுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தகவல் வெளியாகியுள்ளது.பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளிக்கும் போதே மேற்குறித்த விடயம் வெளியாகியுள்ளது. கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கும் பிரஸ்தாப தீவுகள் மூன்றையும் மாலைதீவு, இந்தியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமைச்சின் ஊடாக விற்பனை செய்துள்ளார். ஆயினும் அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இதுவரை அறிவுறுத்தப்படவில்…

  14. Posted on : 2007-10-14 அதி அவசரம்தான் ஏனோ? வடக்கில் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் களை நடத்துவதற்கென நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட சட்ட மூலம் அரசமைப் புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள 33 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக இந்த விசேட சட்டமூலம் அண்மையில் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, உயர் நீதிமன் றத்தின் கருத்தைப்பெறுவதற்காக சபாநாயகர் அதனை அங்கு அனுப்பி வைத்திருந்தார். குறிப்பிட்ட திருத்தச் சட்ட மூலம் விசேட ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணானவை அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது உள்ளுராட்சி அதிகாரசபையின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இனி நாடாளு மன்றத்தில் விவாத…

  15. உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து கொழும்பு, நீர்கொழும்பில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் அகதிகளை வவுனியாவில் குடியேற்ற முடிவு ஆனால் ஒன்பது மாகாணங்களிலும் பகிர்ந்து குடியமர்த்துமாறு சிவசக்தி ஆனந்தன் மைத்திரிக்குக் கடிதம் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையினால், ஏற்கனவே அகதிகளாகத் தஞ்சம் கோரி கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்கியிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வவுனியாவில் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் பாக்கிஸ்தான், பங்…

  16. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் இன்று காலை முதல் அடையாள உண்ணாவிரதமொன்றில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபற்று வருகின்றது. இவரின் உடம்பை குறைக்க சொல்லி வைத்திய ஆலோசனைகள் வளங்கப்பட்டதை நினைவில் கொள்க......

  17. [ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர் 2011, 01:18 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்திப்பை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சி பலளிக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வருகிறது. ஆனால் ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது ஐ.நாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் …

    • 8 replies
    • 1.2k views
  18. அரசியல் யாப்பை மதித்து செயற்படுங்கள் – பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆகவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கடமை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். http://athavannews.com/அரசியல்-யாப்பை-மதித்து-ச/

  19. இஸ்ரேல் பாணியில் சிறீலங்காவிலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் சுமார் 20 பேரை நேற்று அப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடந்த அசம்பாவிதச் சம்பவத்தை அடுத்து மொறட்டுவப் பிரதேசத்தை விட்டு அவர்களின் சொந்த இடங்களாக மட்டக்களப்பு, திருமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற இடங்களுக்குப் போகும் படி கொழும்பு பம்பலப்பிட்டு சிறீலங்காப் பொலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு வெளியேறிச் சென்ற மாணவர்களில் 3 வர் மதவாச்சியிலும் மேலும் 17 பேர் வவுனியா ஈரப்பெரியகுளத்திலும் வைத்து சிறீலங்கா சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குற்றங்கள் அற்றவர்கள் என்ற நிலை நிரூபிக்கப்பட்ட பின் பாதுகா…

  20. தமிழீழ விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்த்தாக்குதலை அடுத்து இலங்கை அரசாங்கம் ஒரு தொகை ஆயுதங்களை பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளத் தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை இராணுவம் பாகிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்று 60 மில்லிமீற................. தொடர்ந்துவாசிக்க............ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8283.html

  21. யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நீதிபதி, எஸ் பரமராஜா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் மீசாலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான யோகன் பிரியதர்சினி என்பவரை கடத்தி சென்று நகைகளை கொள்ளையிட்டதுடன் அவரை கொலை செய்ததாக குற்றவாளி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு சுமார் 11 வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தது நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டது. இதுவரையில் சந்தேகநபர், கண்டி போகாம்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். விசாரணைக்காக அவர் நேற்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். …

  22. அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தற்கொலைக் குண்டுதாரியை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான சூரியகுமார் என்பவரே வழிநடத்தியதாக.............. தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_30.html

    • 0 replies
    • 1.2k views
  23. http://www.4tamilmedia.com/

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.