Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. * புதிய ஜனநாயகக்கட்சி அறிக்கை யுத்தத்தின் பெயரால் ஊழல் , மோசடி , அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் அதிகாரத்திலிருப்பவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் குறுக்கு வழிகளால் பெரும் செல்வந்தர்களாகியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. மறுபுறத்தே தெற்கில் வாழும் சாதாரண தொழிலாளர் விவசாயிகளின் பிள்ளைகளும் வடக்கு, கிழக்கிலுள்ள சாதாரண குடிமக்களது பிள்ளைகளும் யுத்தப் பீரங்கிக்கு தீனியாகி மாண்டு வருவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சியின் 30 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அதன் மத்திய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அந்நிய பல்தேசியக் கம்பனிகள் நாட்டின் வளங்களை கொள்ளையிட்டுச்…

    • 0 replies
    • 753 views
  2. 18 Jun, 2025 | 04:32 PM முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து, அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அர…

  3. வடக்கு நோக்கிய பயணம் ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளவே! நாட்டின் எதிர்கால நலம் சார்ந்து வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நல்லிணக்கம் நட்புறவினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்ற்பாடுகளினை முன்னெடுத்து வருகின்றார்கள். எங்களுடைய வடக்கு நோக்கிய பயணம் வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சனையை அறிந்து கொள்ளல் ஆகும். ஊடக அமைச்சர் என்ற வகையில் நான் தீர்வு வழங்கவுள்ளேன் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஊடகலியலாளர்களுக்கு நேற்று சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஊடக செயலமர்வின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கிறின் கிறாஸ் கொட்லில் இடம்பெற…

  4. சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்! செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். எனினும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாணக்கியன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ‘மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளன. இதற்கான OMP ச …

  5. ”காணாமல் போனோரின் விவரங்களை அரசு உடன் வெளியிட வேண்டும்’ என்று கோரி இன்று காலை வவுனியாவில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் தமிழ்க் கட்சிகள் எவையும் கலந்து கொள்வதில்லை என்று முடி வெடுத்துள்ளன. நேற்றுமுன்தினம் மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்களுக் கிடையிலான கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோரைத் தேடியறியும் குழு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆயினும், போரின்போது படைவீரர்களும் காணாமல் போயினர் என்பதை நிலை நிறுத்தவே அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு…

    • 4 replies
    • 720 views
  6. நான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னைத்துரோகி என்று சொன்னாரா? யாராவது சொல்லட்டும். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நேற்று -22- இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நான் அம்பாறைக்கு வந்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமாம். சரி …

    • 0 replies
    • 444 views
  7. விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? அதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது? - அசேப எதிரிசிங்க 18 JUL, 2025 | 07:30 PM (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் மனித படுகொலையாளிகளாகவும், பயங்கரவாதிகள் வீரர்களாகவும் சித்தரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது. ஐ.நா சபை நடுநிலையாக வகையில் செயற்பட வேண்டும் என்று நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக வியாழக்கிழமை (17) எதிர்ப்பு போராட்டத்தில்…

  8. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...... 'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 14.07.2008 / நிருபர் எல்லாளன் சுமார் நாலரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த ஜரோப்பியர்கள் இவ்விலங்கைத் தீவிலிருந்து வெளியேறிய பின்னர், ஆட்சியதிகாரத்தைத் தாம் கையகப்படுத்திய சிங்களவர்கள், தமிழர்களாகிய எம்மை இத்தீவிலிருந்து அழித்தொழிப்பதற்காகக் கையாண்ட வழிமுறைகள் எதுவுமே இரகசியமானவையல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் எமது மரபுவழித் தாயகத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் வன்கவர் செய்து எமது மக்களைத் துப்பாக்கி முனையில் அவ்வாழ்விடங்களிலிருந்து விரட்டுதல், எமது கல்வி வளங்களை அழித்தல், 1956, 1958, 1965, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் அரச ஆதரவுடன் நடந்தேறிய தமிழ…

  9. வணக்கம் யாழ்கள வாசகர்களுக்கு, வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எம் யாழ்கள வாசகர்களுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன். நன்றி வீரகேசரி இணையம்

  10. [size=4]இலங்கையில் சபரகமுவை மாகாணசபைக்கான தேர்தலில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகளின் கூட்டணி வென்றுள்ளது.[/size] [size=3][size=4]இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கணபதி கே. இராமச்சந்திரன் மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து அண்ணாமலை பாஸ்கரன் ஆகிய இருவரும் சபரகமுவை மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]மலையகத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வெளியே கணிசமான தமிழ் வாக்காளர்கள், பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சிதறி வாழ்வதால் அவர்களால் தேசிய அரசியலில் மட்டுமன்றி உள்ளூராட்சி நிர்வாகங்களில் கூட போதுமான அரசியல் பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியாமல் இருக்கின்றமை நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.[/size][/size] [si…

  11. அப்பாவி இலங்கை தமிழர்கள் மீது கொடுமைகளைச் செய்தவர்களைப் போர் குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும். தமிழ் நாட்டின் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு பயிற்சி அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தவிர இலங்கை யாத்திரிகர்களுக்கோ சிங்கள மக்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தமிழகத்தில் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்து இலங்கைக்கு எதிராகப் பொருளாதார தடைகளைக் கோரி சட்டமன்றத்தில் தீர்மா…

  12. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனானந்தா தெரிவித்தார். தெல்லிப்பளை கட்டுவன் பகுதியைச் கிருஷ்ணபவன் கீர்த்திகா தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். இரண்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.கடந்த வருடம் கருவுற்றிருந்த கீர்த்திகா, கடந்த 2 ஆம் திகதி பிரசவ வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு அன்றைய தினம் இரவு சுகப்பிரசவம் மூலம் நான்கு குழந்தைகள் கிடைக்கப்பெற்றனர். அதில் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் அடங்குகின்றனர். தற்போது குழந்தைகள் வ…

    • 9 replies
    • 710 views
  13. விசேட கல்வியில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும் - ரவிகரன் 21 AUG, 2025 | 02:40 PM வன்னி பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். தற்போது விசேட கல்விப்பரப்பில் பல்வேறு குறைபாடுகள், பற்றாக்குறைகள் காணப்படுகின்ற நிலையிலும் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தில் கல்வி கற்ற மாணவன் ஜெயபாலன் பூந்தமிழ் உயர்தரத்தில் கலைப்பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தோற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ரவிகரன், இவ்வாறு ஏனைய விசேட தேவையுள்ள மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இயலாமையுள்ள நபர்கள் ப…

  14. நாளை யாழ். செல்கிறார் சுவீடன் வெளி.அமைச்சர்.! இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளி விவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ட்ரோம் நாளைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை காலை யாழ்ப்பாணம் செல்லும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்தின் இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிடவுள்ளதுடன் கலந்துரையாடவுள்ளார். மேலும் …

  15. மட்டக்களப்பில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்: மட்டு.போதனா வைத்தியசாலைப் பகுதியில் பதற்றநிலை! by : Litharsan மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இந்நிலையில் பதற்றநிலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிலர் கைதுசெய்யப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள்…

    • 2 replies
    • 1k views
  16. 03 Sep, 2025 | 11:45 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்த அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டின் சமகால நிலைவரங்கள் மற்றும் குறிப்பாக மனித உரிமைகள்சார் நகர்வுகள் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார். இதன்போது இலங்கையினால் இதுவரை அடையப்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அங்கீகரிக்குமாறும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் விஜித்த ஹேரத் கேட்டுக்கொண்டார். அதேபோன்று மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதை முன்னிறுத்தி அரசாங்கத்தி…

  17. அகலக்கால் பதிக்கும் இராணுவத்தை அழிக்க அனைவரும் ஒன்றுசேரவேண்டும். எமது நிலத்தில் அகலக்கால் பதித்துவரும் சிறிலங்காப் படைகளை அழிக்க தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றுசேரவேண்டும். இவ்வாறு முக்கொம்பன் வட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் ஈழவன் தெரிவித்துள்ளார். போர் எழுச்சிக்குழுக்களுக்கான சமகால அரசியல்கருத்தூட்டல் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணிக்கு முக்கொம்பன் மிதுசன் குடியிருப்பில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் கமக்கார அமைப்புத்தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரியானவன் எமது பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நோக்குடன் அகலக்கால் பதித்து எமது இனத்தை பலவழிகளில் அழ…

    • 0 replies
    • 1.3k views
  18. கிழக்குமாகாணத்தில் நேசக்கரம் கல்வித்திட்டத்தில் 2500மாணவர்கள் பயன் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் 55பாடசாலைகளில் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 2500மாணவர்களுக்கான தயார்படுத்தல் பயிற்சிநெறி வகுப்புகள் நேசக்கரம் ஆதரவில் நடாத்தப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிப்புற்ற மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களும் இப்பயிற்சி நெறியில் பயனடைந்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சி வகுப்பு 2012 உதவியோர்:- வொல்கானோ-78,19€ நாகரட்ணம் கிருபாகரன் -19,41€ அகூதா – 109,32€ = 206,92€ (30900,00/=Rs) சவுதியிலிருந்து ரமேஸ் – 16200,00/=Rs உதவியாய் கிடைத்த தொகை மொத்தம் – 47100,00/= Rs மொத்தச் செலவு – 105250,00/= மீதிச் செலவு 58150,0…

  19. அம்பாறையில் கோடீஸ்வரன் தலைமையில் களமிறங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு! by : Litharsan தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் போட்டியிடுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இன்று (புதன்கிழமை) பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் மேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கவீந்திரன் கோடீஸ்வரன் களமிறங்குவதுடன்…

  20. 13 Sep, 2025 | 01:55 PM (எம்.மனோசித்ரா) கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியை அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்காக வெளியிட்டுள்ளது. அதில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைத் திகதிகளும் குறிப்பிடப்பிட்டுள்ளன. அதற்கமைய புதிய ஆண்டின் முதல் தவணை 2026 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள பாடசாலைகள் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்…

  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்தத் தடையாணை சட்டவிரோத தடுப்புச் சட்டம் தொடர்பான தீர்ப்பாயத்தில் பொது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, பின்னர் தடையாணை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தின் விசாரணை நாளை (28.09.2012) காலை 10.30 மணிக்கு, சென்னை-சாந்தோம் எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது. அந்த விசாரணையில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை பங்கேற்க உள்ளார். தலைமை நிலையம் மறுமலர்ச்சி தி.மு.க. ‘தாயகம்’ சென்னை-8 http://thaaitamil.com/?p=33554

  22. நாடு திரும்பிய 12 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது படகு ஒன்றின் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்கள் 12 பேர், இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமான ஒன்றின் மூலம் அழைத்து வரப்பட்ட குறித்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஜாயல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள் நீர்கொழும்பிலிருந்து படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர். இதில் 9 ஆண்களும் ஒரு பெண்ணும் மற்றும் 2 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk…

  23. Published By: Vishnu 24 Sep, 2025 | 07:06 AM இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பய…

  24. பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை அழிக்க பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி வருவதாக கடந்த 17 ஆம் திகதி தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வெளியாகி மூன்று தினங்களின் பின்னர் பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்தும் பாகிஸ்தான் இலங…

  25. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு போர்க்குற்றவாளி என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். 2009ஆம் ஆண்டு மே மாதம், பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சி்றிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்…

    • 2 replies
    • 711 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.