ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கோராத வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரத்தினை ஏன் பெரிதாகக் கதைக்கிறீர்கள் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இச் சந்திப்பின் போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர். நாட்டில் இயல்பு நிலை ஏற்பட வேண்டுமாக இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். அவ்…
-
- 4 replies
- 1.2k views
-
-
அல்பிரட் துரையப்பா காலம் போல் யாழ், நிலை மீண்டும் ஏற்பட வேண்டுமாம்: தமிழ் மக்களுக்கு இன்று நல்லதொரு காலம் பிறந்துள்ளது என்கிறார் அமைச்சர் சுசில் [sunday, 2011-07-03 19:54:41] 1976 ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி எந்த நிலையில் வட மாகாணத்தில் இருந்ததோ அந்த நிலை மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட வேண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த மறைந்த அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகவும் இருந்தார்.அந்த நிலமை யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஏற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிறேம் ஜயந்த குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்டக்கிளை இன்று பிற்பகல் 4.00 மணியளவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 12, ஏப்ரல் 2009 (10:53 IST) போர் நிறுத்தம்: இலங்கை அரசு முக்கிய ஆலோசனை போர் நிறுத்தம் குறித்து இலங்கை அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது என்றும், போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு பற்றி இதில் விவாதிக்கப்பட்டு, போர் நிறுத்தம் வரும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் வடபகுதயில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியும், அங்கு மோதல் பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர உதவிகள் உடனடியாக அனுப்பட வேண்டும் என்று கோரியும், உலகின் பல பகுதிகளில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனப்படுகொலையை கண்டித்து பிரிட்டனில் பெரும் மக்கள் பேரழுச்சி நடைபெற்றது. பிரிட்டன் வரலாற்றில் முத…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள் : அமெரிக்கா, இந்தியா, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாதமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே. எதிர்த்த 15 நாடுகள் : சீனா, ரஷ்யா, வங்கதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மாரிடானா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. ஓட்டெடுப்பில் பங்கேற்காத 8 நாடுகள் : அங்கோலா, போட்ஸ்வானா, புர்கினோ பாஸோ, டிஜிபோட்டி, ஜோர்டான், கிர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - மனித உரிமை விடயத்தில் ஐ.நா.வுடனும் சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும் இவ்விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு தேவை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்ல
-
- 1 reply
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை எனவும் மாறாக இந்த முயற்சிகளுக்குத் தமது ஆதரவை வழங்கப் போவதாகவும் இதன் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் கருணா தெரிவித்திருக்கிறார். கண்டியில் பௌத்த மகாநாயக்கர்களைச் சந்தித்த கருணா அவர்களிடமே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது சகல சமூகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்த கருணா அதன் மூலமே இன ஐக்கியம் கட்டி எழுப்பப்படும் எனவும் தெரிவித்தார். அரந்தலாவையில் 1987ம் ஆண்டு இடம்பெற்ற பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல…
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ். கோண்டாவில் பிரதேசத்தில் நேற்று மாலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட மர்ம நபர் கோப்பாய் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை மாலை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டார். குறித்த சந்தேக நபர் காகவத்த வெல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த ரி.டி.தனஞ்சே (வயது 20) கைது செய்யப்பட்ட மேற்படி நபர் தீவிர பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அத்தோடு மர்ம மனிதனாக இருப்பவரை கோண்டாவில் பகுதி மக்கள் சிலர் இனம் கண்டுள்ளனர் இவர் சென்ற மாதம் அப்பகுதியிலுள்ள இராணுவக் காவலரனில் இயந்திரத்துப்பாக்கியுடன் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவ வீரன் என பொதுமக்கள் இனம் கண்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் குறித்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கிறோம் – இயக்குநர் சீமான் [காணொளி]தமிழினத்தை இழிவுபடுத்திப் பேசிய சிறீலங்கா துணைத்தூதரை நாட்டை விட்டு வெளியேற்றா விட்டால் தமிழ் இன உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று “நாம் தமிழர் இயக்கத்தின்’ தலைவர் நடிகர் சீமான் எச்சரித்துள்ளார். வீடியோ காண: http://www.meenagam.org/?p=12877 இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தமிழர் இயக்கமே நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என்று அதன் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள சிறீலங்கா துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இயக்குனர் சீமா…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் பாரிய நெருக்கடி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் உச்ச நீதிமன்றினால் வெளியிடப்பட்ட தீர்ப்புக்கு அமைய நேற்று முதல் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் 100ரூபாய்க்கு எரிபொருள்களை விற்பனை செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவின் அமைச்சரவை இன்னும் நீதிமன்றின் தீர்ப்பு செல்லுபடி அற்றது என்று கூறி வருவதுடன், எரிபொருள் விலையைக்குறைக்க முடியாது எனவும் கூறிவருகின்றது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 122 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், லங்கா இந்தியன் ஒயில் நிறுவன எரிபொருள் நிரப்பு நிலையங்…
-
- 0 replies
- 1.2k views
-
-
. சண்டேலீடர் பத்திரிகையில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல்களின்படி விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரெ கொலைசெய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது. பெருமையான வரலாற்று சம்பவங்களை தன்னகத்தே கொண்ட சிங்கள மக்களுக்கு இவ்வாறு சரணடைந்தவர்களை கொலை செய்த மகிந்தவும் கோத்தபாயவும் கரும்புள்ளிகள் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் அரசதலைவர் வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாளைய வவுனியா விஜயத்தை அரசாங்கம் ஒத்தி வைக்கும்படி தம்மைக் கோரியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம.;ஏ. சுமந்திரன் சற்று நேரத்துக்கு முன்னர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.. புத்தாண்டு காலம் காரணமாக அரசாங்க அதிகாரிகள் விடுமுறையில் உள்ளனர் என்று கூறியே அரசாங்கம் எமது பயணத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் செயலாளர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் வவுனியாவில் நாளை சந்திப்பதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் விடுதலைப்புலி உறுப்பினர் சுட்டு கொலை நிஷாந்தி மட்டக்களப்பில் இன்று வெள்ளி காலை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கே.சந்திரசேகரன்(29)என்பவர் விடுதலைப்புலிகளால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்... இவர் கடந்த 10 வருடங்களாக விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தவர் எனவும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவர் அவ்வியக்கத்தை விட்டு விலகியவர் என்பது குறிப்பிடதக்கது... இவரது சடலம் டிசெம்பர் 27ம் திகதி களுவன்கேணி பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடதக்கது. ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.என தேசிய பாதுகாப்பு ஊடகமத்தியநிலையம் தெரிவித்துள்ளது... http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3514
-
- 1 reply
- 1.2k views
-
-
கோல் கம்பம் விழுந்து மாணவன் பலி ; கிளிநொச்சியில் சம்பவம் மைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல் கம்பம் விழுந்ததில் இவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து 1990 இந்திய அம்புலன்ஸ்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை எனவும் அவர்களால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் மாணவனின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவ…
-
- 9 replies
- 1.2k views
-
-
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.வன்னிப் பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் விசேட படைப்பிரிவின் வீரர்கள் ஆகியோருடன் இராணுவத் தளபதி விசேட கலந்துரையாடலொன்றை இவ் விஜயத்தின்போது நடத்தினார். வன்னி கூட்டுப்படைத் தலையகத்தின் மீது கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்த விசேட படைப்பிரிவுடன் இராணுவத் தளபதி மேற்கொள்ளும் இரண்டாவது கலந்துரையாடல் இதுவாகும். கரும்புலிகளின் தாக்குதலுக்குள்ளான படைத் தலைமையகத்தின் கட்டிடங்கள், தாக்குதல் இடம்பெற்ற பிரதேசங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடித்த விசேட படையணியின் முகாம் என்பவற்றையும் அவர் பார்வையிட்டார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்களின் நிலைமை ஐ.நா.வில் மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்தியூ ருசல்லீ விமர்சித்திருக்கிறார். அதுமட்டுமன்றி மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐநா செயலாளர் நாயகத்தின் கூற்றைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட 24 மணித்தியாலத்தின் பின்னரும் தாம் அதனைப் பார்வையிடவி;ல்லை என்றும் ஐநா பிரதிநிதி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக பாதுகாப்பு சபையில் அவர் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட இருந்த போதும் கூட சீனா, ரஷ்யா, வியட்நாம் மற்றும் ஏனையோரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இலங்கையில் இப்போது மோதல்கள் இல…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலைய கணனி வலைப்பின்னல் கடந்த 20 ஆம் திகதி திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் அன்றைய பங்கு பரிவர்த்தனையில் பாதிப்புக்கள் ஏற்பட்டது. இதன் போது 100 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாக கூறபப்டுகின்ரது. . ஆனால் இப்போது கிடைத்த தகவல்களின் படி தடைப்பட்ட நாளான 20 ஆம் திகதி அன்று பெருமளவான தரவுகள் காணாமல் போயுள்ளதாக கூறபப்டுகின்றது. இது திட்டமிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றின் ஊடுருவலாக இருக்குமோ என ஆய்வுகள் நடக்கின்றன. . இந்த திருடப்பட்ட தகவல்களின் பெருமளவானவை அரச சார்பு முதலீட்டாளர்களின் தரவுகள் என கூறப்படுகின்றன. மூலம்
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐநா விற்கு எதிரான ஆர்ப்பாட்டதிற்கு இலங்கை அரசாங்கம் பின்னணியில் - ஆதாரங்கள் உள்ளே
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ரஸ்யா சென்றிருந்த போது ரஸ்யாவின் மக்கள் பல்கலைக்கழகம் கௌவர கலாநிதிப் பட்டத்தை வழங்கியதாகக் கூறி ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட அந்தப் புகைப்படத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் டிப்ளோமா பட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. ஜனாதிபதி இலங்கையின் சமாதானத்தை ஏற்படுத்தியதற்காக இந்த கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. உலகில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கலாநிதிப் பட்டங்களை வழங்கும்போது சிவப்பு பட்டளிப்பு ஆடையையே வழங்கவது வழக்கமாகும். டிப்ளோமா மற்றும் முதலாவது பட்டத்தை அல்லது பட்டபின்படிப்பு மேற்கொள்பவர்களுக்கு மாத்திரமே கறுப்பு ஆடை வழங…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் தமிழகத்தின் அனைத்து இயக்கங்களின் சார்பில் மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேரா.சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
01.'பயங்கரவாதம் கிலோ என்ன விலை? மும்பைத்தாக்குதலை முன்வைத்து ஒரு விலை நிர்ணயம்" என்றுதான் உண்மையிலேயே இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும். ஏனெனில் அந்தளவிற்கு 'பயங்கரவாதம்" பெரும் சந்தைப் பொருளாக மாற்றம் கண்டு வருகிறது. செப்டம்பர் 11 நியூயோர்;க்கில் நடந்த தாக்குதலுடன் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த வியாபாரம் அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலுடன் மேற்படி மாற்றத்தை அடைந்துள்ளதாகவே படுகிறது. ஏனெனில் இத்தாக்குதல் நடந்ததிலிருந்து இந்திய அதிகார வர்க்கத்தை தாங்கிப் பிடிக்கும் ஊடகங்கள் இப்புற நிலையை உருவாக்க பெரும் பாடுபடுகின்றன. ஆனால் மும்பைத்தாக்குதல் உலக அளவில் உடனடியாக சில எதிர்வினைகளை தோற்றுவித்த போதும் ஒரு சில நாட்களிலேயே அது பெரிய வட்டத்திலிருந்து ஒரு புள்ளியாகத் தேய…
-
- 1 reply
- 1.2k views
-
-
எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபயவினாலும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இன்று (30) தனியார் வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என்ற கருத்தையும் நிராகரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய …
-
- 11 replies
- 1.2k views
-
-
யாரோ என்னிடம் கேட்டார்கள்; தமிழர்கள் ஏன் பயங்கரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் நினைவில் வைக்க முயற்சிக்கிறார்கள்? அவர்கள் எதிர்காலத்தில் ஒரு இரத்த குளியல் துரிதப்படுத்த மாட்டார்கள்? எனது பதில்; இந்த கேள்வியை நீங்கள் கேட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு சிங்களவர்களும் உங்கள் கேள்விக்கு எங்கள் பதிலை அறிந்திருக்க வேண்டும். தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவில் கொள்ளவில்லை. போரில் உயிர் இழந்த தங்கள் அன்பானவர்களை அவர்கள் நினைவு கூர்கிறார்கள். அவர்கள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் அனைவரும் எங்கள் மகன்கள், மகள்கள், தந்தைகள், தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், மாமாக்கள், அத்தைகள், மருமகன்கள், மருமகள், உறவினர்கள் மற்றும் பலர். முதலில் பயங்கரவாதி யார்? கெப்பெடிபோல…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
கிளிநொச்சி வரை வந்திருக்கும் சிறிலங்கா படையினருக்கு முடிவு கட்டுவோமாக இருந்தால் தமிழீழத்திற்கான விடுதலை விரைவாக கிடைக்கும் என்பது தான் உண்மை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்கு தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணையைத் தொடங்கியது. மூவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத் மலானி உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த நிலையில், மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், …
-
- 5 replies
- 1.2k views
-