ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
மயிலிட்டியில் தடுப்பு வேலி அமைக்கும் படையினர்!! கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் படையினர், குறித்த வீதியினை மட்டும் விடுவிக்கும் நோக்கில் தற்போது புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர். வலி. வடக்குப் பிரதேசத்தில் சில லில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதில் கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிச் சந்திக்குச் செல்லும் பிரதான பாதையில் சில மீற்றர் தூரம் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பிரதேசம் படையினரின் அபகரிப்பிற்குள் உள்ளது. கடந்த ஏப்ரல் 13 ம் தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
'இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்': மங்கள "கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்ற பகுதி மிகவும் உயரதிகாரிகள் செல்லக்கூடிய பாதுகாப்பான பகுதியல்ல. எனவே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்" நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டோம் என பாதுகாப்பு அமைச்சரும், செ…
-
- 4 replies
- 1.6k views
-
-
கருணாவின் உதவியாளர் இனியபாரதியை மட்டக்களப்பை விட்டே அடித்து துரத்திய மக்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) வீட்டை வெள்ளிக்கிழமை(09) முற்றுகையிட்ட பிரதேச மக்கள் அவரை பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்துடன், வீட்டிற்குள் நுழைந்து அவருக்கு தர்மஅடி கொடுக்கவும் முனைந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக அமைத்துள்ள அவரது விட்டை முற்றுகையிட்டு, சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலைமை மோசமடைந்து செல்வதையடுத்து, அங…
-
- 4 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் - காஸா ஒப்பிட்ட "யுனிசெப் பேச்சாளர்" (ஆதவன்) 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்காலில் தான் பெற்ற அனுபவங்களை காஸாவுடன் ஒப்பிட்டுள்ளார் 'யுனி செப்' பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர். "எம்மிடம் சுயாதீன ஆய்வுக் குழுக்கள் இருந்தன. எனினும் இலங்கை விடயத்தில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிறுவர்கள் கொல்லப்பட்டதையும் காயமடைந்ததையும் நான் நேரில் பார்த்தேன். அப்போது நான் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாக ஐ.நா. வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கருத்துத் தெரிவித்திருந்தார்." என்று எல்டர் கூறியுள்ளார். எல்டரை இலங்கை அரசாங்கம் வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்…
-
- 4 replies
- 754 views
-
-
(கிரிசன், கவிசுகி) கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் காணவில்லை அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மரணம் அடைந்து மூன்ற பிள்ளைகளி;ன் தந்தையின் சடலமும் அதனை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்களுமே கடந்த பத்து நாட்களாக காணாமல் போயுள்ளவர்களாகும். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது: இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 18 ம் ஆம் திகதி க.தனஞ்செயன் வயது 38 என்பவர் மரணம் அடைந்துள்ளார். இவருடைய சடலம் 19ம் திகதி நன்பகல் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு விமானம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்த வேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபத…
-
- 4 replies
- 343 views
- 2 followers
-
-
சம்பந்தனின் மௌனத்திற்கு காரணம் என்ன? புலம்பெயர் புலி அமைப்புகளின் தேவைகள் சரியாக நிறைவேற்றப்பட்டு வருவதனால் அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாட்டையும் எதிர்க்காது பாராளுமன்றத்தில் வாய்மூடி மௌனமாக இருக்குமாறும் புலம்பெயர் புலி அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே சம்பந்தன் செயற்படுகின்றார் என்று மஹிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர். கொழும்பி…
-
- 4 replies
- 1.5k views
-
-
கோப்பாய் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பழம்வீதி, நாசிமார் கோவிலடியை சேர்ந்த குமாரசாமி மங்கையகரசி (வயது 70) என்பவரே அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் இங்கு தனிமையில் வசித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் பெண்ணே இன்று (09) காலை 6.30 அளவில் முதலில் சடலத்தை கண்டதாகவும் வயோதிபர் அணிந்திருந்த தோடு, சங்கிலி, காப்பு என்பன காணமால் போயுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த வைத்தியதிலக தெரிவித்தார். http://thaaitamil.com/?p=28291
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழரசுக்கட்சியின் பிரித்தானிய ஆதரவு அணி என்று ஒரு அணியினரை சுமந்திரன் முகநூல் பக்கங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இவர்களை சந்தித்து மூடிய சமையலறையில் சுமந்திரன் கலந்துரையாடிள்ளார் என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார். அவர்கள் தனிப்பட்ட சந்திப்புகளுக்காக சந்திக்கின்றார்களே தவிர தமிழ் தேசியம் சார்ந்து சந்திக்கவில்லை. சுமந்திரன் தவறானவர் என்று சாணக்கியனே ஒப்புக்கொள்ளும் வகையில் பேசும் காணொளியொன்றினை நான் சமூகவலைத்தளமொன்றில் பார்த்தேன் என குறிப்பிட்டார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து…
-
-
- 4 replies
- 408 views
-
-
கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதிமீது சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹ்ராம் சிறிசேனவின் தலைமையில் தாக்குதல் நடாத்தப்பட்டமை, சிசிரிவி காணொளிமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில், மைத்திரியின் மகன் தஹ்ராம் மற்றும் அவரது நெருங்கிய உறவினரான டயஸ் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலரும் இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டனர். உடனே அந்தக் குழு அங்கிருந்து சென்று மீண்டும் பொல்லுகளுடன் உள்நுழைந்து தாக்கத் தொடங்கினர். அதில் ஒருவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் பூச்சாடியால் தாக்கியுள்ளார். பின்னர் வெறிபிடித்த அந்தக் கூட்டம் அங்கிருந்த குவளைகள், தட்டுக்கள், கண்ணா…
-
- 4 replies
- 527 views
-
-
கருணை உள்ளம் படைத்த கஜனின் முயற்சியால்,1956இல் இருந்து இன்றுவரை தொடர்கின்ற தமிழின அழிப்பின் ஆதாரங்களை ,புகைப்பட வடிவிலும் கலர்ப்பட வடிவிலும், யெனிவா முன்றலில் 25-02-13 திங்கள் கிழமை தொடக்கம் மார்ச் 4ம் திகதி திங்கள் கிழமை வரைக்கும், அனைத்து இனமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. அத்துடன் கஜன் அவர்கள் தனது அடையாள உண்ணா விரதத்தையும் இன்று திங்கள் கிழமை தொடக்கம் மார்ச் 4ம் திகதி வரை நீடிக்கவுள்ளார். இந்த நிகழ்விற்கான சகல ஒழுங்குகளையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும்,இழையோர் அமைப்பினரும் செய்து வருகின்றனர்.கஜன் அவர்களுடன் சூரிச் நகரில் வாழும்,மனித நேய செயற்பாட்டாளர் திரு.சிவா (64வயது)அவர்களும் உறுதுணையாக தொடர்ந்து நிற்கின்றார். இப்படங்கள்,இலங்கையி…
-
- 4 replies
- 736 views
-
-
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை அலட்சியமாகயிருக்க முடியாது -ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் நாடு ஐக்கியப்பட்டுஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் …
-
- 4 replies
- 478 views
-
-
வடமாகாண சபைத்தேர்தலுக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவுசெய்வது இழுபறியில் முடிந்தமையினால், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படாமல் நேற்றையக்கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை கூடி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன், செல்வராஜா ஆ…
-
- 4 replies
- 442 views
-
-
முதுகெலும்பு இருந்தால் தமிழ் அரசுக் கட்சியை தூக்கி எறிந்து பாருங்கள் அப்பொழுது தெரியும் அதன் அருமை: இப்படிக் கூறுகிறார் தமிழ் விருட்சம் செயலாளர் உங்களால் முடியும் என்றால்–உங்களுக்கு முதுகெழும்பு இருக்கும் என்றால் –உங்களால் சரியாக நிமிர்ந்து நிற்க முடியும் என்றால் தமிழ் அரசுக் கட்சியைத் தூக்கி எறியுங்கள். அப்பொழுது தெரியும் அதன் அருமை. அந்தத் துணிவு இல்லாவிட்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு இங்கு வந்து கூட்டம் நடத்துகிறீர்கள்? மாற்று அணியப்பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு காரசாரமாகத் தெரிவித்திருக்கிறார் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளரும் கலைஞனுமான …
-
- 4 replies
- 570 views
-
-
இலங்கை அமைச்சரவை விரிவாக்கம் இலங்கையின் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களாக நால்வரும், துணை அமைச்சர்களாக 6 பேரும் பதவியேற்றுள்ளனர். புதனன்று இந்தப் புதிய அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். புதிய அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல - ஊடக மற்றும் தகவல் துறை ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி எஸ்.பி.திஸாநாயக்க - உயர் கல்வித் துறை திஸ்ஸ விதாரண - தொழில்நுட்பம் மற்றும் மீளாய்வு புதிய துணை அமைச்சர்கள் டாக்டர். சரத் அமுனுகம - நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மெர்வின் சில்வா - நெடுஞ்சாலைகள் துறை மஹிந்தான…
-
- 4 replies
- 570 views
-
-
யாழில் இது இல்லையா.? : கேள்வி எழுப்பும் ஞானசார தேரர் யாழ். நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதி மேகாஜதுரே ஜானாத்தன தேரர் உயிரிழந்ததையடுத்து அவரது பூதவுடலை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இடம் வழங்க மறுத்துள்ளனர். நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றது. யாழ்ப்பாணத்தில் இவ்வாறு நடந்துகொள்ளும்போது எப்படி நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். இவர்களின் நல்லிணக்கம் இதுவா என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார். இராஜகிரியவிலுள்ள அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அ…
-
- 4 replies
- 620 views
-
-
சேபியர்கள் போலவே சிங்கள சமூகம் நடந்துகொள்கிறது: அமெரிக்க எழுத்தாளர் நவ 16, 2010 யூகோஸ்லாவாக்கியாவின் பெரும்பான்மை இனமான சேபியர்கள் போலவும், ஈரானில் உள்ள சியாற்றி இன மக்களைப் போலவும் சிறுபான்மை இனத்தின் மீது அதிக இனத்துவேசம் கொண்டவர்களாக சிங்கள சமூகம் உள்ளது என அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை எழுத்தாளர் றொபேட் டி கப்லன் தெரிவித்துள்ளார். இந்து சமூத்திரப் பிராந்தியமும், அமெரிக்காவின் எதிர்கால ஆளுமையும் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் பூகோள அரசியலில் சிறீலங்கா முக்கிய பங்கு வகிக்கின்றது. உலகம் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதை பர்மாவைக் கொண்டு தீர்மானிக்கலாம். இந்தோனேசியாவும் உலக …
-
- 4 replies
- 984 views
-
-
வல்வெட்டித்துறையில் கணவனும் மனைவியும் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று (01-10-2022) அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர். வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின…
-
- 4 replies
- 344 views
-
-
பேராசிரியர் ரவீந்திரநாத் குடும்பம் மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் [15 - January - 2007] [Font Size - A - A - A] (தினக்குரல்) கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு இன்றுடன் சரியாக ஒருமாதம் கடந்து விட்டது. பேராசிரியரின் நிலை குறித்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களும் அவரின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்ட கல்விச் சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் அவர் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை. அவரின் கடத்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை.…
-
- 4 replies
- 1.5k views
-
-
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றார். அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஜனாதிபதி மடு அன்னையை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அருட்தந்தையர்களுடனும் கலந்துரையாடினார். http://seithy.com/breifNews.php?newsID=123857&category=TamilNews&language=tamil
-
- 4 replies
- 542 views
-
-
போரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி சிறப்புச் செய்தியாளர்Sep 28, 2018 by in செய்திகள் போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நியூயோர்க்கில், சிறிலங்கா சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார். ‘போரின் இறுதி இரண்டு வாரங்களில், சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானத்தைப் பயன்ப…
-
- 4 replies
- 883 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 00:24 GMT ] [ தா.அருணாசலம் ] நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது. அத்துடன் சிறிலங்காவில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமையுடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்தவாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய …
-
- 4 replies
- 854 views
- 1 follower
-
-
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் முன்னர் மகிந்தருக்கு ஆதரவளித்தவர்கள் இப்போது எதிராகத் திரும்பினர். Sunday, July 17, 2011, 9:16உலகம், சிறீலங்கா சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளது.ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிராகத் திரும்பினர் என்று தெரியாமல் சிறிலங்கா வெளிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளது. இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர். குடியரசுக் கட்சியின் ம…
-
- 4 replies
- 697 views
-
-
நாட்டில் உள்ள சிறைக் கைதிகள் 779 பேருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானம் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு குறித்த 779 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதியால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. https://tamilwin.com/article/many-prisoners-were-released-1712671291
-
-
- 4 replies
- 313 views
- 1 follower
-