ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142912 topics in this forum
-
கடற்றொழில் அமைச்சரை கட்டுப்படுத்தவேண்டிய நிலைமை ஏற்படும் – பொதுபலசேனா எச்சரிக்கை! “கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்னவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுப்படுத்தாவிடின் நாங்களே கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்” என்று பொதுபலசேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில், “ராஜித சேனாரட்ன அளவுக்கு மீறி செயற்பட்டால் அவருக் கெதிராக தம்வசமுள்ள மேலும் பல ஆவணங்கள் வெளியிடப்படும்” என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள போதி பெளத்த நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற பொதுபலசேனாவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரரால் இக்கருத்துகள் வெளியிடப்பட்டன. அங்கு அவர் மேலும் தெரிவித…
-
- 2 replies
- 431 views
-
-
இலங்கைக்கான சீன தூதுவருக்கும்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், ஆனால் நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தான் நம்புவதாகவும் இலங்கைக்கான சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். அத்துடன் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களை வெற்றிக் கொள்வதற்கு சீனா உதவிகளை வழங்குவதோடு சீன சுற்றுலா …
-
- 0 replies
- 244 views
-
-
அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சடலங்கள் இரகசியமாக எரிப்பு: ஐக்கிய தேசியக் கட்சி யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரண…
-
- 9 replies
- 2.3k views
-
-
விக்கிலீக்ஸின் விவகாரத்தால் கொழும்பு அரசியலில் சர்ச்சை - நிதானமாக செயற்பட அரசு முடிவு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-13 07:45:02| யாழ்ப்பாணம்] இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் கொழும்புக்கும், வாஷிங்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் நான்கு வகையான தகவல்கள் உள்ளடங்கி யிருந்தன. வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின்போது மேற்கொ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/122400-2014-08-16-05-59-05.html
-
- 1 reply
- 590 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி “அப்துல்ரவூப்” அவர்களின் தந்தையார் பெரியார் திராவிடர் கழகத்தினரால் கௌரவிப்பு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் தியாகி அப்துல்ரவூப் வீரவணக்க நாளையொட்டி 14-12-2010 அன்று பெரம்பலூரில் பெரியார் திராவிடர் கழகம சார்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6-00 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் துரை.தாமோதரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இப்பொதுக்கூட்டம், திருச்சி பெரியார் கலைக்குழுவினரின் பாடல்களோடு துவங்கியது. ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் தன் உடலையும், உயிரையும் தீக்கரையாக்கிய முதல் போராளி “அப்துல் ரவூப்” அவர்களின் தந்தை, அசன் முகமது அவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.…
-
- 0 replies
- 755 views
-
-
புதன்கிழமை, 22, டிசம்பர் 2010 (22:20 IST) பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ராகுல்காந்தி பதில் சொல்ல மறுப்பு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை அவர் மதுரையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார். ஆலோசனைக்கூட்டத்தின் போது ஒரு காங்கிரஸ் நிர்வாகி எழுந்து நின்று, ‘ நான் தலைவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று கடிதம் எழுதினேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை பிடித்து தூக்கில் போட வேண்டும் என்றும் கடிதம் எழுதினேன். அதற்கும் தாங்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆனந்தசுதாகரனை விடுவிக்க வேண்டி அஸ்கிரியபீட தேரரிடம் மனு கையளிப்பு! அரசியல் கைதியானஆனந்த சுதாகரனை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிவன் பவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வரன் கண்டி அஸ்கிரியபீட மகாநாயக்க தேரரிடம் நேற்றையதினம்(25-04-2018) மனு ஒன்றை கையளித்துள்ளார். சிறைக்கைதியான ஆனந்த சுதாகரனனின் மனைவி நோய்வாய்ப்பட்ட நிலையில் அண்மையில் மரணமடைந்தார். இதனால் அவருடைய இரண்டு பிள்ளைகளும் தாய் இல்லாமலும் தந்தை இருந்தும் இல்லாத நிலையில் காணப்படுகின்றனா். இந்த நிலையில் அவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு அவா்களின் தந்தையின் விடுதலை அவசியாமாகவுள்ள நிலையில் ஆனந்த சுதாகரனை …
-
- 0 replies
- 494 views
-
-
தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ? ராசீவ் கொலை வழக்கில் பல்லாண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி ஈரோடை நாம் தமிழர் கட்சியினர் “தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ?” என்ற துண்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர். மரணதண்டனை எனக்கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதிஅ.ஞா. பேரறிவாளன் மரண தண்டனைச் சிறைவாசித.சி.எண். 13906நடுவண் சிறை, வேலூர் – 2 அன்புக்குரியீர், வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக…
-
- 0 replies
- 991 views
-
-
மோடியுடனான சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பு கூறுவது அப்பட்டமான பொய்யாம்! - சம்பிக்க ரணவக்க சொல்கிறார். [sunday 2014-08-31 08:00] இந்தியாவிற்கு விஜயம் செய்து அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்து வரும் கருத்துக்கள், பேட்டிகள் அனைத்துமே பொய்யானதும், கை கால் மூக்கு வைத்த கற்பனை கலந்ததுமானது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உண்மையாக மோடி தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சந்திப்புத் தொடர்பாக கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துகள் அனைத்துமே அப்பட்டமான பொய். இந்தியா, இலங்கை தொடர்பாக எதனையு…
-
- 0 replies
- 239 views
-
-
ணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்!! ரணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்!! தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது. தலைமை அமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ,சி…
-
- 1 reply
- 370 views
-
-
விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன- இதயச்சந்திரன் யாழ். குடாவில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள் என பதட்டமான பாது காப்பற்ற சூழல் நிலவுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.இவை ஒருபுறமிருக்க, தென்னிலங்கையில், “புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்று தலைப்பிட்டு புத்தக வெளியீடுகளும் நடைபெ றுகின்றன. இவ்விதமான இரண்டு வகைப்பட்ட முரண் நிலைப் போக்குகளுக்கிடையே தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூசா முகாமில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் நாடகங்களும் அரங்கேறுகின்றன. அதேவேளை சரித்திரப் பிராந்திய பாதுகாப்பு வலயத்துள் இலங்கையை உள்ளடக்கிவிட வேண்டுமென அவசரப்படும் இந்தியப் பேரரசு, தொடர்ச்சியாக தனது இராஜதந்திரிகள…
-
- 0 replies
- 841 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமான உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது என நன்கு தகவலறிந்த வட்டாரங்கள் தெரவித்துள்ளன. இந்தக் குழுவில் திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, கபீர் ஹசீம், மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இருந்தனர் என நம்பப்படுகின்றது. இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சந்திரிகா குமாரதுங்கவை போட்டியிடுமாறு கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் பதில் கூறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சந்திப்பின்போதான பேச்சுக்களில் ஐ.தே.க. குழுவினரின் வேண்டுகோளை சந்திரிகா மறுக்கவும் இல்லை எனக் கூறப்படுகின்றது. - http://malarum.com/article/ta…
-
- 0 replies
- 379 views
-
-
கிழக்கில் எனது அரசியல் பயணத்தை முடக்க சுமந்திரன் சதி – பிள்ளையான் குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சபையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் இனிமேல் அவர் தமக்கு சம்பந்தமில்லாத விடயங்களை சிறப்புரிமையாக சபையில் முன் வைக்க இடமளிக்கக் கூடாதென்றும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சபாநாயகரை கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், தான் கிழக்கில் முன்னெடுக்கும் அரசியல் பயணத்தை முடக்கும் முயற்சிகளில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாகவும் சபையில் குறிப்பிட்டார். அது தொடர…
-
- 0 replies
- 179 views
-
-
கியூபாவின் ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கியூபா இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஆதரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கியுபாவின் வெளிவிவகார அமைச்சர் புருனோ எடுவர்டோ ரொட்ரிகஸ் பரிய்யா நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்துகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மன்றங்களிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலும் ஆதரவு வழங்குவதற்காக நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பில் குறிப்பிட்டார். இதேவேளை முடியுமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவுவதற்கு கியுபா எப்போதும் தயாராக இருப்பதாக சந்திப்பில் கரு…
-
- 0 replies
- 243 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிரணியால் பறிக்க முடியாது எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். கூட்டு எதிரணி என்ன முயற்சி செய்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றை மாற்றி கடந்த காலத்தில் நடந்தது நினைவிருக்கும். ஜே.ஆர். ஜெயவர்தன இதனை மாற்ற முயன்றதாலேயே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் நிலைக்கு வந்தார். வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். இன்றும் அதனையே செய்தால் எதிர்காலம் என்னவாகும் சம்பந்தன் போன்றோர் எம்முடன் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது முக்கியமானது. சு.கவில் சிலர் எதிரணியுடன் இணைந்தாலும் கூட்டு எதிரணியி…
-
- 0 replies
- 133 views
-
-
(எம்.மனோசித்ரா) ஜப்பானின் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு - மாலம்பே இடையிலான இலகு ரக புகையிரத சேவையை, இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தமையின் காரணமாக 5,978 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான புதிய கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தினைக் கோரி குறித்த ஜப்பான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், அதனை விட பன்மடங்கு தொகையை மீள செலுத்த வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெறிசலைக் குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் …
-
- 0 replies
- 566 views
-
-
புதுக்குடியிருப்பில் விமானக் குண்டுத் தாக்குதல்: குழந்தை உட்பட இருவர் பலி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரு வயது குழந்தை மற்றும் 12 வயது சிறுமி பலியாயினர். மேலும் 15 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.15 முதல் 5.45 வரை இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு பரந்த வீதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது 4 கிபீர் விமானங்கள் மூலம் 16 குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் ஒரு மாத கைக்குழந்தை உயிர் தப்பியது. 11 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் ஆறு ப…
-
- 6 replies
- 2.2k views
-
-
விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி - எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. …
-
- 11 replies
- 1.4k views
-
-
1989 இல் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மருத்துவ டாக்டரும், மருத்துவபீட விரிவுரையாளருமான ரஜினி திரணகம நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. வடக்குத் தமிழரான ரஜினி, தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரான திரணகம என்ற சிங்களவரை மணந்திருந்தார். 1980 களின் பிற்பகுதிகளில் இலங்கையின் ஆயுதப் படைகள் மற்றும் இந்திய அமைதிப் படைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் புரிந்தவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகங்களை 'முறிந்த பனை' என்னும் நூல் மூலம் எழுதி வெளியிட்ட நால்வர் குழுவில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலை எழுதியமைக்காக…
-
- 118 replies
- 10.8k views
-
-
பொதுநலவாய நாடுகள் அனைத்தும் கைகோர்த்து செயற்படவேண்டும்: லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு சமூக பொறுப்புகளையும் சமூக உள் உணர்வுகளையும் நிலைநாட்டுவதற்கு பொதுநலவாய நாடுகளும் ஏனைய சர்வதேச நாடுகளும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சமூக நியாயத்துவமுள…
-
- 0 replies
- 247 views
-
-
ஏ-9 பாதை திறக்கப்படாவிட்டால் பேச்சுக்களுக்கான வாய்ப்புக்கள் இல்லை: தயா மாஸ்டர் [வெள்ளிக்கிழமை, 27 ஒக்ரொபர் 2006, 15:01 ஈழம்] [ச.விமலராஜா] யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக அவர் தெரிவித்த கருத்து: மனிதாபிமான பிரச்சனைகளின் கீழ் பிரதானமாக இருப்பது ஏ-9 பாதை திறப்பு. யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.…
-
- 3 replies
- 1.3k views
-
-
அமெரிக்கா வந்துள்ள மகிந்த ராஜபக்ஸவை கைது செய்ய வலியுறுத்தும் சர்வதேச மன்னிப்பு சபை, ஆனால் அமெரிக்க வாழ்தமிழர்கள் மௌனம்... வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2011 01:57 Mahinda_Rajapaksa80ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார். இது தொடர்…
-
- 1 reply
- 541 views
-
-
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கழகத்தின் சார்பில் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் பட்டினியால் செத்து மடியும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை அனுப்பவும்இ வட கிழக்கு மாகாண இணைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டி, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் விவரம் வருமாறு: சென்னை நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: மெமோரி யல் ஹால்இ சென்னை; தலைமை: வழக்கறிஞர் கோ. சாமிதுரை எம்.ஏ.இ பி.எல்.இ (திராவிடர் கழகப் பொருளாளர்); முன்னிலை: கலி. பூங்குன்றன் (கழகப் பொதுச்செயலாளர்)இ கு.வெ.கி. ஆசான்இ அ. குணசீலன்இ வழக்கறிஞர் அருள்மொழிஇ மு.அ. கிரிதரன்இ கவிஞர் செ.வை.ரெ. சிகாமணிஇ இரா. வில்வநாதன்இ இர. இராம சாமிஇ ஆவடி ஆர். திருநாவுக்கரசு வட சென்னைஇ தென் சென்னைஇ தாம்பரம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருந்த நிலையில் குறித்த பேச்சு இடம்பெற்றுள்ளது. அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் ந…
-
- 3 replies
- 859 views
-