ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
கிளிநொச்சியில் டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சியில் டிரக்டர் சாரதி ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்படும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். ஏ9 வீதியில் 156 ஆம் மைல்கல் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்ததாக சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, வாகன விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவே பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. வேன் ஒன்றை மோதிவிட்டு …
-
- 15 replies
- 1.2k views
-
-
சட்ட விரோத ஆயுதப் பாவனை தீவிரமாக அதிகரிப்பு: ஆய்வு வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள் Tuesday, 17 June 2008 இலங்கைத் தீவில் மோசமடைந்துசெல்லும் அரசியல் சூழ்நிலைகளால் தொடர்ந்தும் சட்டவிரோத ஆயுதப் பாவனைவீதம் அதிகரித்துச் செல்வதுடன், இழப்புக்களும் அதிகரித்துள்ளதாக ஆயுதப் பாவனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது. நாட்டின் அரசியல் நிலைவரம் மோசமடையும்போது சட்டவிரோத ஆயுதங்களின் பயன்பாடும் அதிகரிப்பதாகத் தெரியவிக்கப்படுகின்றது. 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலகுரக ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டு வந்தபோதும், காலப்போக்கில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பல நவீனரக சட்டவிரோத ஆயுதங்கள் தென்பகுதி உள்ளிட்ட மோதல்கள் இல்லாத பகுதிகளுக்குக் க…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில் ஆர்வம் காட்டிய யாழ்ப்பாண முதியோர் 2010-01-27 00:02:48 நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ். குடாநாட்டில் முதியோர்கள் அதிக எண்ணிக்கை யில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி யதை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம், ஜன.27 நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ். குடாநாட்டில் முதியோர்கள் அதிக எண்ணிக்கை யில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி யதை அவதானிக்க முடிந்தது. வயோதிபர்கள் ஓட்டோ மற்றும் வாகனங்களில் சென்று வாக்களித்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றதைக் காணமுடிந்தது. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் முதியோர்கள் இவ்வாறு அக்கறை காட்டாத போதும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் அதிக அக்கறை காட்டி வாக்களிப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார். வவுனியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது நலன்களுக்காக பொட்டு, அம்மான் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 4 replies
- 1.2k views
-
-
2003 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திற்கு வருகை தந்தபோது லுட்சேர்ன் தமிழ்மன்றத்தினால் வெளியிடப்பட்ட "ஊசிஇலை" இன் சார்பில் பேட்டிகாண நேர்ந்தது. பனிபடர்ந்த ஒரு இரவில் தூக்கத்தை மறந்து தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். தன் மூச்சில் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் தமிழீழத்தையும் தமிழீழத்தின் வளங்களையும் அதன் எதிர்காலம் பற்றியுமே சுவாசித்தார். அவர் கண்கள் சுபீட்சமான சுதந்திரமான தமிழீழத்தை கனவு கண்டுகொண்டிருந்தது. எங்களோடு அவர் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அந்த ஒரு இராக்காலப்பொழுது இப்போதும் என் மனதில் காயங்களாய் வலிக்கிறது. அவரின் உணர்வுகள் தற்போதைய காலத்தின் கண்ணாடியாதலால் நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது. உங்களை ஒரு மதகுருவாக அறிமுகம் செய்து கொள்ளலாமா? அடக்கப்பட்டு நசுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை: தமிழகத்தில் நாளை கடை அடைப்பு. சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு தலையிடக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை கடைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி நாளை (31ம் தேதி) தமிழ் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் சுமார் 25 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள். மளிகை வியாபாரிகள், மருந்து வியாபாரிகள், காய்-கனி, வியாபாரிகள், டீக்கடை, தையல் கலைஞர்கள் உள்பட பலதரப்பட்ட வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனல்4 காணொளியில் பயன்படுத்தப்பட்ட காணொளி பகுதியின் அசல் ஒளி நாடா சிலவற்றை தாம் கண்டு பிடித்துவிட்டதாக சிங்கள அரசு நேற்று முந்தினம் வெளியிட்டது. அந்த ஒளி நாடா சிங்களப்பாதுகாப்பு படையின் ஊடக பிரிவினரால் டப் செய்யப்பட்டுள்ளதாக தென் பகுதி செய்திகள் கூறுகின்றன. . முதலாவதாக அரசாங்கம் சனல்4 காணொளியை பொய் என்றும் அது வெளி நாட்டில் படம் பிடிக்கப்பட்டது என்றும் கூறியது. . ஆனால் தற்போது சம்பவம் உண்மைதான் ஆனால் அது புலிகள் தான் அப்படி செய்தார்கள் என கூறுகின்றது. . ஆனால் அரசாங்கம் சிங்கள குரலை தமிழ் குரலாக மாற்றும் போது வடக்கு கிழக்கு தமிழர்களின் சாயலை ஒத்த டப்பிங்கை செய்ய மறந்து விட்டது. . எடுத்துக்காட்டாக வன்னியில் யாரும் படம் பிடிக்கிறாயா என சொல்வதில்லை வன்னியில…
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த முடியாது: அமெரிக்கத் தூதுவர் மீண்டும் வலியுறுத்து பயங்கரவாதத்தை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியாதென அமெரிக்கத் தூதுவர் றொபர்ட் பிளேக் மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார். ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்கா இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே, இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தக் கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என அவர் குற…
-
- 3 replies
- 1.2k views
-
-
அண்மையில் தென் சீனக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலான AIRAVATEUS க்கு சீன அதிகாரிகளால் எச்சரிக்கை விடப்பட்டது. சீன கடற்பிராந்தியத்தை விட்டு வெளியேறும்படி இந்த எச்சரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்தியா, வியட்னாமுடன் நெருங்கிய உறவைப் பேண விரும்புகின்றது. அத்தோடு இரு நாடுகளும் மிகவும் நெருக்கமான இராணுவ உறவுகளை தற்போது கொண்டிருக்கின்றன. வியட்னாமின் அழைப்பின் பேரில் இந்த இந்திய போர்க்கப்பல் இங்கு பயணித்துள்ளது. அமெரிக்காவினால் வியட்னாம் யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட நாளுங் துறைமுகத்துக்கே இது விஜயத்தை மேற்கொண்டிருந்தது. வியட்னாம் மீதான சீனாவின் பொருளாதார செல்வாக்கை இந்தியா சீர்குலைக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை அரசாங்கம் உருத்திரகுமாரன் தொடர்பான போதிய தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் அமெரிக்காவுக்கு அதனை நாம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக திரு ரொபேட் பிளேக் அவர்கள் குறிப்பிடும்போது உருத்திரகுமாரன் புலி உறுப்பினர் அல்லர் எனவும் அவர் நீண்டகாலம் அமஎரிக்காவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே உருத்திரகுமாரன் அவர்கள் புலி என் உறுதிப்படுத்த தம்மிடம் ஆதாரம் இருப்பதாக பாதுகாப்பு பேச்சாளர் ரம்புக்வெல குறிப்பிடுள்ளார். குமரன் பத்ம நாதன் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் படி இந்த ஆதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் கேகலிய ரம்புக்வெல.
-
- 7 replies
- 1.2k views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் மக்கள் இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முதலாவது கூட்டம் கொழும்பு பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு சகல தரப்பினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னணி அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக எவ்வாறான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்க வேண்டுமென இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக யுத்தம் புரிந்த ஓர் படைத் தளபதியை இவ்வாறு சிறையில் அடைப்பது நியாய…
-
- 5 replies
- 1.2k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இருமுனை முன்னகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பிற்கு மாறியவர்களே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் பலாங்கொடையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்க தரப்பில் இணைந்து கொண்டுள்ள அமைச்சர்களான ஹெகலிய ரம்புக்வெல,மகிந்த சமரசிங்க ஆகியோரே மகிந்த ராஜபக்சவை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் சார்பில் குரல் தரவல்ல அமைச்சர்களாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பில் இணைந்து கொண்டவர்களே இருப்பதாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
“வடக்கின் முதலமைச்சரும் நானே அமைச்சர்களும் நானே! “ - ஆளுநர் சுரேன் ராகவன் June 1, 2019 வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை தற்போது இல்லாமையினால், முதலமைச்சரும், அமைச்சர்களும் நானே என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வட மாகாண தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து லட்சம் மக்களின் வாக்குகளிலேயே அவர்களுக்கு கண் என தெரிவித்துள்ள அவர், இங்குள்ள மக்களின் நலனில் எந்தவிதமான அக்கறையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் மேலும் வெளிநாட்டில், நாடு கடந்த அரசாங்கம் நடாத்தும் ஒருவர் இங்குள்ள விடயங்களை கிண்டிக் கொண்டிருப்…
-
- 7 replies
- 1.2k views
-
-
நடிகர் விஜயை எதிர்த்து தமிழ் நாட்டில் சுவரொட்டிகள் [படங்கள் இணைப்பு] தமிழ் நாட்டில் பிரபல நடிகரான விஜயை எதிர்த்துப் பல இடங்களில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.meenagam.org/?p=9450
-
- 0 replies
- 1.2k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் -- கேலிச்சித்திரம்
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம் யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு எண்ணெய் மற்றும் பார உலோகங்கள் கலந்துள்ளதாகவும் இவ்வாண்டு தொடக்கத்தில் யாழ்.குடாநாடு முழுவதும் பரபரப்பான பேச்சுக்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. …
-
- 2 replies
- 1.2k views
-
-
கிழக்கிலிருந்து வெளியேற்றப்படப் போவது விடுதலைப் புலிகள் அல்ல: இளந்திரையன் [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 15:39 ஈழம்] [பூ.சிவமலர்] கிழக்கில் எமது பகுதியிலிருந்து எங்களை வெளியேற்ற சிறிலங்கா இராணுவம் திட்டத்தை அறிவித்தால், விடுதலைப் புலிகள் முன்தாக்குதலைத் தொடங்குவர் என தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள், பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டிய இராணுவம், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டுவோம் என தெரிவித்துள்ளது. இராணுவத்தினரின் மோட்டார் மற்றும் எறிகணைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கு மாகாணத்துக்கு விசேட நிதி கிடையாது news வடக்கு மாகாணத்துக்கு எது வித விசேட நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படாது. ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்திக்கு 850 மில்லியன் ரூபா வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் 50 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களைப் போன்றே வடக்குக்கும் நிதி ஒதுக்கப்படும் எனவும் விசேட நிதி எதுவும் வழங்கப்படாது எனவும் அந்த அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஒன்பது மாகாணங்களின்தும் மீன்பிடி அமைச்சர்களுக்கும், மத்திய அரசின் மீன்பிடி அமைச்சர் மற்றும் செயலாளர்களுக்கும் இடையில் கடந்த மாதம் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
செய்த பாவங்கள் எல்லாம் போக்கி வெற்றி தருவாயாக இந்த நாட்டில் இனி தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்ற பேதம் இல்லை. நாம் ஒரு தாயின் பிள்ளைகள்; குலபேதம் இன்றி வாழ்வோம். சிங்களவர் தேசம் பதமிழர் தேசம் என்று இல்லை எமது தேசம் சிறிலங்கா. என்று யாழில் கூறினார் மஹிந்த. இதே வேளை கொழும்பில் பேசும்போது இந்த நாட்டினை சிங்கள சிங்க கொடிக்கு கீழ் ஒன்று படுத்தியவன் நான் என்று பேசியமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தியவன் நான். ஆகவே இந்த நாட்டை பிளவு படாமல் உங்கள் எல்லோரினதும் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்ய எனக்கு வாக்களியுங்கள் என்று மேலும் கூறினார். நல்லூரில் பிரார்த்தனை முடித்த கையோடு துரயப்பா விளையாட்டரங்கிற்கு செல்கின்றார் மஹிந்த.…
-
- 8 replies
- 1.2k views
-
-
தேசிய அரசாங்கத்தில் இணைகிறது ஈபிடிபி – டக்ளசுக்கு அமைச்சர் பதவி?AUG 26, 2015 | 0:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அதிபரைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்த டக்ளஸ் தேவானந்தா அதையடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சந்தித்துப் பேசியதை, அவரது ஊடக…
-
- 6 replies
- 1.2k views
-
-
பண்டாரநாயக்க சமாதியை அரசியல் அரங்கமாக மாற்றினால் கை-காலை உடைத்துவிடுவேன்: அமைச்சர் லசந்தவுக்கு அனுரா எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை 29 யூலை 2007 06:55 ஈழம் சி.கனகரத்தினம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு தாவியோரை மிகக் கடுமையான வார்த்தைகளால் தேசிய பாம்பரியத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க விமர்சனம் செய்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த அரசாங்கத்துக்கு தாவியோருக்கு சுதந்திரக் கட்சியினர் யாரும் வாக்களிக்கப் போவதில்லை. எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்குத் தாவிய 17 பேரும் தோல்வியைத்தான் சந்திக்க உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். ஹொரகொலவில் உள்ள பண்டாரநாயக்க சமாதியில் போக்குவரவு அமைச்சர் லசந்த அழகியவன்ன நீலக் கொடியே…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலண்டன் முத்துமாரி அம்மன் கோவில் தமக்கு எதிராக பிரித்தானிய அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கில் வெற்றி அடைந்துள்ளது.இலண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் கோவில் மற்றும் சிவயோகம் நம்பிக்கை நிதியமும் அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களும் விடுதலைப்புலிகளுக்கும் அதன் ஆதரவு அமைப்புக்களுக்கும் நிதி உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரித்தானிய அறக்கட்டளையினரால் அந்த அமிப்பிற்கும் அறப்பணிகளில் ஈடுபட மட்டுப்படுத்தப்பட்டதுடன். அதன் தலைவரான திரு சீவரட்னம் அவர்களை சிவயோகம் நிறுவனத்தில் இருந்தும் கடந்த ஆண்டு நீக்கியது. இந்த பிரித்தானிய அறக்கட்டளையினரின் தீர்ப்புக்கு எதிராக சீவரட்னம் அவர்கள் மேன் முறையீடு செய்தார் இந்த மேன் முறையீட்டு வழக்கு கடந்த ஒரு வருடமாக இடம்பெற்றது. இந…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நகரசபை உறுப்பினர்கள் உட்பட பல உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். 09 November 09 02:12 pm (BST) வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமுன்னிலையில் அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செய…
-
- 7 replies
- 1.2k views
-