Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்லர் என இலங்கையில் இந்தியப்படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் வெற்றிக்கு புலிகள் மிகப் பெரிய தடையாக இருந்திருப்பார்கள் என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசு, புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதக்குழுவை வழிநடத்திய பிரபாகரனின் ஒற்றை மனப்போக்கை புரிந்து கொள்ளத் தவறிய இராணுவத்தினர் போன்ற பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு காரணமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனா ஆகியோருக்கு இடையே 1987 ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இ…

  2. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யுத்தத்தின் மூலம் நிறைவேற்றமுடியாது வீரகேசரி நாளேடு தமிழ் மக்களின் பிரதிநிதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனை கருதமுடியாதென்கிறார் அமைச்சர் விஜேசேகர தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யுத்தத்தின் மூலம் நிறைவேற்றமுடியாது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தமிழ்மக்களின் பிரதிநிதியாக கருதமுடியாது. யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவராவிட்டால் அபிவிருத்தி உட்பட பல செயற்பாடுகளை முடியாது, என்று விஷேட கருத்திட்ட அமைச்சர் மஹிந்த விஜேசேகர தெரிவித்தார். கொழும்பு வர்த்தக மையத்தின் 28 ஆம் மாடியில் விஷேட கருத்திட்ட அமைச்சின் அலுவலகத்தினை திறந்துவைக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமை…

  3. A voting slip with the symbol of the incumbent president stapled to it. When election cards turn into propaganda material The video was posted on the website ... Sri Lanka headed to the polls today to choose between incumbent President Mahinda Rajapakse and former army chief Sarath Fonseka. Desperate to cling onto power after claiming the defeat of the Tamil Tigers last year, Rajapakse has been accused of verging on illegal tactics in his attempt to woo voters.

  4. ஞாயிறு 12-08-2007 14:05 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் கிளைமோர் நான்கு இராணுவத்தினர் பலி :அறுவர் காயம் யாழ் கோவிலாக்கண்டி பகுதியில் காலை 10.20 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட கிளைமோர் குண்டு வெடித்ததில் நான்கு இராணுத்தினர் கொல்லப்பட்டும் மற்றும் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா

    • 0 replies
    • 1.2k views
  5. 'சார்க் நாடுகளின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவிருக்கின்றமை குறித்து இனத் துரோகி சங்கரி வாழ்த்துத் தெரிவித்துள்ளா.. வாழ்த்துச் செய்தி வருமாறு : இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பெரும் பதவி தங்களை அலங்கரிக்க இருக்கிறது. 1.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைப்பாகிய சார்க சாடுகளின் தலைவராக நியமிக்கப்படவுள்ளீர்கள். தங்களின் இச்சாதனைக்கு முன் கூட்டியே எனது வாழ்த்துக்கள். இப்பெரும் கௌரவம் தங்கள் மீது சுமத்தப்பட்தையிட்டு நாடு பெருமிதம் கொள்கிறது. குறைந்த வயதில் நாடாளுமன்று உறுப்பினராக தெரிவு செய்யபட்டு 38 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த ஒரு பெருமகனாருக்கு வழங்கபட்ட பொருத்தமான கௌரவமாகும். நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழும் எம் மக்களுக்கு ச…

  6. சிறிலங்கா படையினர் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணப்படம் இலண்டனில் வெளியிடப்படவுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள 'போர் தவிர்ப்பு வலயம்' என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது. இந்நடவடிக்கையால் சிறிலங்கா அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார். இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிலங்காவுக்கு எதிராக…

    • 3 replies
    • 1.2k views
  7. குண்டுகளால் குதறப்பட்ட ஒரு தமிழ்ப் பெண்ணின் கதை. - ஜெகன் அன்ரனிஸ்ரெல்லா, படகுத்துறை மன்னார் - பண்டார வன்னியன் Saturday, 06 January 2007 15:53 சங்கதி கிளிநொச்சி பொது மருத்துவமனையின் படுக்கையில் இருந்து அழுதுகொண்டிருக்கின்ற இந்தப் பெண் யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த ஜெகன் அன்ரனிஸ்ரெலா (26) கடந்த இரண்டாம் திகதி மன்னார் இலுப்பைக்கடவை படகுத் துறையில் கிபீர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் தனது குடும்பமே சிதைந்துபோன நிலையில் பேதலித்துப்போயிருக்கிறார் ஸ்ரெல்லா. இவருக்கு முழங்காலில் காயம் பட்டிருக்கிறது. இவரது கணவன் அந்தோனிப்பிள்ளை ஜெகன் (26) கால் ஒன்றை இழந்து இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஸ்ரெல்லாவின் அருகிலே படுத்திருப்பது அ…

  8. தண்ணீர்முறிப்புக் குடியேற்றமும் சிங்களமயமாகும் முல்லைத்தீவும்! இதிகாச காலம் தொட்டு தமிழருக்கான வரலாற்று அடையாளத்தைக் கொண்ட இடங்களில் வன்னியும், வன்னியைச் சார்ந்த முல்லைத்தீவுப் பிரதேசமும் பிரதானமானதாகும். குறிப்பாக முல்லைத்தீவுப் பிரதேசம் வடகிழக்கு இணைப்பின் தொடுவாயாகும். வடகிழக்கு இணைப்பால் ஈழத்தமிழரின் பாரம்பரியம், புரான கால ஆட்சி அதிகாரம்பற்றிய ஆவணங்கள் வெளிப்பட்டு விடலாம் என்ற அச்சம் சிங்களத்திற்கு ஏற்பட்டது இன்று நேற்றல்ல. தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் தமிழரின் பண்பாட்டுத் தொடர்புகள் துண்டிக்கப்படுவதால் தமிழர் அடையாளங்களைச் சிதைக்கலாம் என்றும், அதனால் சிங்களத்தின் மேலாதிக்கக் கொடியின்கீழ் ஈழத்தில் தமிழர்களை சதாகாலமும் ஏதிலிகளாகவும், கொத்தடிமைகளாகவும் வைத…

    • 1 reply
    • 1.2k views
  9. தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்றுகாலை நடைபெற்ற கூட்டத்தின்போது, இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்னதாக எதிர்வரும் 30ம் திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  10. இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ""முதல்வருக்கு வேண்டுகோள்'' என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்ட தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய…

    • 4 replies
    • 1.2k views
  11. Published By: VISHNU 07 JUL, 2023 | 04:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள். ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழம…

  12. ஈழத்தமிழ்மக்கள் மீதான சிறிலங்கா அரசின் இனவன்முறையைக் கண்டித்து பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்னால் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆயிரக் கணக்கில் கூடியிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமை வலியுறுத்தியவாறும், சிறிலங்காவின் இனப்படு கொலை நடவடிக்கைகளைக் கெதிராக வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டுமிருக்கின்றனர். அங்கிருந்து எமது சிறப்புச் செய்தியாளர்கள் தரும் ஒலிவழிச் செய்தியினூடு, அக்க கவனயீர்பில் கலந்து கொண்டுள்ள தமிழ்மக்களின் உணர்வோடு உங்களையும் இணைத்துக் கொள்கின்றோம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266

    • 3 replies
    • 1.2k views
  13. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ய எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு உட்பட ஏனைய பிரசேதங்களில் இடம் பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையான கண்டிக்கத்தக்கது. புனிதமான தேவாலயங்களை மையப்படுத்தி வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையான…

  14. புதிய றியர் அட்மிரல்களாக நால்வர் நியமனம் சிறிலங்கா கடற்படையில் உள்ள நான்கு கடற்படை அதிகாரிகள் றியர் அட்மிரல்களாக கடற்படைத் தளபதி வசந்த கரணகொடவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொது நடவடிக்கை பணிப்பாளர் சுசித் வீரசேகர, வட மத்திய கட்டளைத்தளபதி ஜயநாத் கொலம்பகே, பொது சுகாதார பணிப்பாளர் டபிள்யூ. ஜெயசேகர, மின்சார மற்றும் மின்னியல் பணிப்பாளர் ஜே.சீ.ஹெட்கம ஆகியோரே றியர் அட்மிரல்களாக பதவி உயர்த்தப்பட்டவர்கள் ஆவர். http://www.eelampage.com/?cn=31411

    • 2 replies
    • 1.2k views
  15. (13.02.2007- நிதர்சன் தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஆய்வாளர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வடக்கு கிழக்குப் பிரச்சினைகள் காரணமாக அகதிகள் என்ற போர்வையில் தென்னாபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் யுத்தப்பயிற்சிகளிலும்; ஈடுபட்;டு; வருகின்றனர்; தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி மகள்களை 'கோவெயிட்" என்ற பிரதேசத்தில் ஒன்றுதிரட்டி விடுதலைப் புலிகள் யுத்தப் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். சுமார் 35 பேரடங்கி…

  16. இலங்கையில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் 50 வீதமானோர் தோல்வி வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 25, 2010 இலங்கையில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் 50 வீதமானோர் தோல்வியடைந்துள்ளனர். 2009 இனை விட இது மோசமானதாகும் என பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.இம்முறை 2010 பரீட்சை பெறு பேறுகளிற்காக 272640 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர் இதில் 140,000 பேர் வரையிலேயே க.பொ.த உயர்தரத்திற்கு செல்ல கூடிய பெறுபேறுகளை எடுத்துள்ளனர். இவ்வாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%…

  17. இலங்கையில் மனித உரிமை நிலைவரம் மிகமோசம் -பிரிட்டன் 27.03.2008 / நிருபர் வானதி உலக நாடுகளில் 2007ஆம் ஆண்டில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருக்கும் பிரிட்டன், அதில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் மிக மோசமாக உள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது. எனினும், உலகில் மனித உரிமைகள் நிலைவரம் கவலைக்குரிய கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்து பிரிட்டன் பட்டியலிட்ட இருபத்தியொரு நாடுகளில் இலங்கையின் பெயர் இல்லை. பிரிட்டிஷ் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு விடுத்துள்ள மிக நீண்ட அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் வருமாறு: இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மிக மோசமாகவுள்ளது. …

    • 2 replies
    • 1.2k views
  18. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால், தமிழினப் படுகொலையை ஒன்று சேர்ந்து நடத்தியவர்கள் இன்று இரண்டுபட்டிருப்பது அந்தப் படுகொலையை வெளிக்கொண்டுவர உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். விடுதலைப் புலிகளை அழித்தது யார்? என்ற பெருமையை வைத்துக்கொண்டு அரசியல் இலாபங்களை அடைவதில் மகிந்த சகோதர்களுக்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்துவருகின்றது. இந்தப் பனிப்போரை இலாபமாக்கி தேர்தலில் வெற்றிக்கனியை தாங்கள் பறித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு சரத் பொன்சேகாவை தமது வேட்பாளராக்க முனைந்த எதிர்க்கட்சியினரும் ஆடிப்போகும் அளவிற்கு சர்வதேச நெருக்கடிகள் சிக்கியிருக்கின்றார் சரத் பொன்சேகா. அமெரிக்க குடியுரிமையைக் கொண்டி…

  19. மஹிந்தவிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோ செல்போன்களில் நவ 23, 2010 மஹிந்தவிற்கு அவதூறு விளைவிக்கும் காணொளியினை கையடக்கதொலைபேசியினில் வைத்து அனுப்பப்பட்டு வருகின்றது. இதனை அனுப்பிஅதாகவும் வீடியோ காட்சியை வைத்திருந்த குற்றத்திற்காக மாத்தளை களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ரத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றைய தினம் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். sangathie

  20. யாழில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பிதம், ஊழியர்கள் பேரணியில்;மக்கள் திண்டாட்டம்! யாழ்ப்பாணத்தில் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பின் சகல அரச அலுவலகங்களும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதிக்கு ஆசி வேண்டியும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்தியமையாலேயே இந்த ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. மதிய போசன இடைவேளைக்குப் பின் சகல ஊழியர்களும் ஊர்வலமாக செல்வதற்கான முன் ஏற்பாடுகளையும் பதாதைகளையும் தயார் செய்வதில் வேண்டா வெறுப்பாக ஈடுபட்டதோடு, 2.30 மணியளவில் காரியாலயங்களை விட்டு(கடமை நேரத்தில்) வெளியேறினர். இவ் விடயம் தொடர்பான தகவல்களை ஊர்கிதம் செய்து கொள்ளும் ம…

    • 2 replies
    • 1.2k views
  21. விடுதலைப்புலிகளின் எந்தவொரு தடயத்தையும் அழிக்க வேண்டும், அவர்களுடைய வன்முறைகள் மறக்கடிக்கச் செய்யப்பட வேண்டும் என்று இராணுவத்தினர் கூறுகின்றனர் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அச்செய்தியில், யாழ்.கோப்பாயில் அமைந்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரின் உயிரிழந்த போராளிகளை அடக்கம் செய்திருந்த அவர்களது மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றை முன்னதாக தரைமட்டமாக்கிய இராணுவத்தினர், அதில் புதிய பிராந்திய இராணுவ தலைமையகம் ஒன்றை அமைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரின் காணியில் தற்காலிகமாக இருந்த தமது அலுவலகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதால், தாம் அரசாங்க காணியிலேயே தமது புதிய அலுவலகத்தை நிர்மாணித்துள்ளதாக இராணுவம் கூறுவதாகவும் அச்ச…

  22. சிறப்புப் பார்வை. நன்றி பதிவு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=300307

  23. படையினர் பயணம்செய்த பேரூந்து மீது கிளேமோர்த் தாக்குதல்- இரு சிப்பாய் பலி - 12பேர் படுகாயம் - பாண்டியன் றுநனநௌனயலஇ 19 துரடல 2006 13:47 யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகே இன்று காலை 11.05 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பயணித்த பேரூந்து ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உட்பட இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வர் உயிராபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு) விடுமுறையில் வீடு செல்வதற்காக உடுவில் இராணுவ முகாமிலிருந்து பேரூந்து ஒன்றில் சென்ற படையினர் 15பேரே இக்கிளைமோர் தாக்குதலில் சிக்கினர். இவர்களில் ஒரு அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டது…

  24. “எதிரியின் எதிரி நண்பன்”: இப்போது அதுவே ஆயுதம். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது. தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதை தெரிந்துகொண்ட நிலையிலும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.